புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! Poll_c10என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! Poll_m10என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! Poll_c10 
5 Posts - 63%
heezulia
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! Poll_c10என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! Poll_m10என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! Poll_c10என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! Poll_m10என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Fri Jun 20, 2014 10:48 pm

என்னை பிடிக்கவில்லை
எனக்கே என்னை பிடிக்கவில்லை
பரிதாபம் பல கண்டும்
பச்சாதாபம் கொள்ளாமல்
பார்த்தும் பாராமல் இருக்கும்
என்னை பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

ஊரிலே பெரியவனாம் - நான்
உயர்ந்தவனாம் - இருந்தும்
சீர் கேடுகள் பல நடந்தும்
சிறப்புக்கள் பல இழந்தும்
கண்டும் காணதவனாய்
கலங்கம் அற்றும் அற்றவனாய்
இருக்கும் எனைக்காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

மன சாட்சி கொன்றவனாய்
மனித நேயம் அற்றவனாய்
நடக்கும் பல கொடுமைகளை
நீதம் பேசும் உணர்வுகளை
என் வாழ்வுக்காய் அஞ்சி
சுய நலம் கொண்டவனாய்
இருக்கும் என்னிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

முள்ளந் தண்டோடு வயிரொட்ட
குழியுக்குள் கண்புதைய
வயிற்றுப் பசிக்காய் அலையும்
ஏழை முகம் கண்டும்
இரந்து பல கேட்டும்
முகம் கோணி திருப்பி செல்லும்
என்னிலை காண
பிடிக்க வில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

பேருக்காய் சில பணிகள்
புகழ்பாடும் கனிமொழிகள்
வீணுக்காய் அகமகிழ்ந்து
வீழ்ந்தாரை மேல் மித்தித்து
அவர் வருந்த எனை உயத்தும்
நிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

எனை உயர்த்த பிரிவினைகள்
இவருக்குள் விசம் விதைத்து
அவர் துயரில் சுகம் கண்டு
என் வாழ்வை பலனாக்கி
அவர் வாழ்வை பழுதாக்கி
வாழும் என்னிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

.................................................................................
ஜவ்ஹர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 20, 2014 11:06 pm

என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! 3838410834 சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Sat Jun 21, 2014 9:01 pm

சோகம்  சோகம் 
jawhar wrote:என்னை பிடிக்கவில்லை
எனக்கே என்னை பிடிக்கவில்லை
பரிதாபம் பல கண்டும்
பச்சாதாபம் கொள்ளாமல்
பார்த்தும் பாராமல் இருக்கும்
என்னை பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

ஊரிலே பெரியவனாம் - நான்
உயர்ந்தவனாம் - இருந்தும்
சீர் கேடுகள் பல நடந்தும்
சிறப்புக்கள் பல இழந்தும்
கண்டும் காணதவனாய்
கலங்கம் அற்றும் அற்றவனாய்
இருக்கும் எனைக்காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

மன சாட்சி கொன்றவனாய்
மனித நேயம் அற்றவனாய்
நடக்கும் பல கொடுமைகளை
நீதம் பேசும் உணர்வுகளை
என் வாழ்வுக்காய் அஞ்சி
சுய நலம் கொண்டவனாய்
இருக்கும் என்னிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

முள்ளந் தண்டோடு வயிரொட்ட
குழியுக்குள் கண்புதைய
வயிற்றுப் பசிக்காய் அலையும்
ஏழை முகம் கண்டும்
இரந்து பல கேட்டும்
முகம் கோணி திருப்பி செல்லும்
என்னிலை காண
பிடிக்க வில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

பேருக்காய் சில பணிகள்
புகழ்பாடும் கனிமொழிகள்
வீணுக்காய் அகமகிழ்ந்து
வீழ்ந்தாரை மேல் மித்தித்து
அவர் வருந்த எனை உயத்தும்
நிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

எனை உயர்த்த பிரிவினைகள்
இவருக்குள் விசம் விதைத்து
அவர் துயரில் சுகம் கண்டு
என் வாழ்வை பலனாக்கி
அவர் வாழ்வை பழுதாக்கி
வாழும் என்னிலை காண
பிடிக்கவில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!

.................................................................................
ஜவ்ஹர்
மேற்கோள் செய்த பதிவு: 1070002



Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக