புதிய பதிவுகள்
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
100 Posts - 49%
heezulia
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
7 Posts - 3%
prajai
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 1%
cordiac
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
227 Posts - 52%
heezulia
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
18 Posts - 4%
prajai
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 0%
Barushree
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்வரும் கவின்பெறுவர்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 20, 2014 9:37 pm

தமிழில் இரவுப் பொழுதை நான்காகப் பகுப்பது மரபு. அவை முதல் யாமம், இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம், நான்காம் யாமம் என்பன. யாமம் என்பது ஜாமமாக மருவி இன்றைக்கும் கிராமத்து வழக்கில் இருப்பதை அறிகிறோம். பண்டைக் காலம் முதற்கொண்டு தமிழரிடம் இவ்வழக்கம் இருந்துவருவதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

மதுரைக்காஞ்சியில் பண்டைய மதுரை மாநகரம் இந்த நான்கு யாமத்திலும் எப்படி இருந்தது என்பதை அழகாக வருணித்துக் கூறுகிறார் புலவர் மாங்குடி மருதனார். முதல் இரண்டு யாமத்தின் நிகழ்வுகளை அழகியல் உணர்வுபொங்க பதிவுசெய்து, நம் மனதை மயக்கச் செய்கிறார். மூன்றாம் யாமத்தில் பேய்கள், கள்வர், காவலர்கள் மட்டுமே வெளிப்படுவார்களாம். மூன்றாம் யாமத்தில் இந்த மூவருக்கு மட்டுமே வேலைபோலும். இராப்பொழுதில் களவுத் தொழில் புரியும் கள்வரைக் "கண்மா றாடவர்' என்று மருதனார் சுட்டுகிறார். இந்தச் சொல்லுக்கு விழித்தகண் இமைக்குமளவிலே மறைகின்ற கள்வர் என்று உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். மூன்றாம் யாமத்தில் அந்தக் கள்வர்கள் எப்படி வெளிப்படுவார்களாம் தெரியுமா?

பேய்களும், வருத்தும் தெய்வங்களும், கழுகுகளும் திரியத் தொடங்கும் அந்த மூன்றாம் யாமத்தில், அப்பேய்கள் போலத் தீக்குணம் படைத்த கள்வரும் தம் தொழிலுக்காக வெளிவருவார்களாம். அவர்கள் சாதாரணமாகக் களவுத் தொழிலில் ஈடுபவர்கள் அல்லர். களவுநூல் கற்றுக் களவில் வல்லுநகராக விளங்குபவர்களாம். இருட்டிற்கு மேலும் இருள் சேர்க்கும் கருஞ்சட்டை முதலிய கருப்பு உடைகளை அணிந்தும், தொழிலுக்கு உகந்த, களவுக்குதவும் கத்தி, வாள், உளி, கயிற்று ஏணி முதலிய கருவிகளுடன் வெளிப்படுவர். மக்களை வருத்திக் களவுத் தொழில் புரியும் கள்வரையும் எப்படியொரு அழகான தமிழ்ச் சொல்லால் சுட்டுகிறார் மருதனார். இதுதான் சங்கப் புலவனின் உயர்ந்த பண்பு. மருதனார் சுட்டும் கள்வரையும் கவர்ந்திழுக்கும் அவ்வரிகள் வருமாறு:

"பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப
இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர்
நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி'' (632-642)
-முனைவர் இரா. வெங்கடேசன் (தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக