புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
2 Posts - 1%
prajai
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
435 Posts - 47%
heezulia
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
30 Posts - 3%
prajai
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_m10 கவிஞன் ஒரு குடிகாரன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் ஒரு குடிகாரன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 8:29 am


கவிதை என்பது கவிஞனின் ஆத்ம உணர்ச்சிகளின் மொழிபெயர்ப்பு என்று கருதுகிறோம். அதே கவிதை கவிஞனுக்குக் கவலையை மறக்கும் கஞ்சாவாக, மயக்க மருந்தாகவும் உபயோகப்படுகிறது.

மேற்கூறிய கருத்து அனைத்தையும் தூல வடிவிலே புரிந்துகொள்ள நமது கவி பாரதியாரையே உதாரணம் காட்டலாம். பாரதியாரின் பல கவிதைகள் அவருக்குக் கவலையை மறக்கச் செய்யும் போதைப் பொருளாகவே பயன்பட்டிருக்கின்றன. பாரதி கவிஞரானாலும், அவரும் உப்புக்கும் புளிக்கும் கவலைப்படக்கூடிய மனிதர்தானே!

வாழ்க்கையில் சுகத்தை விரும்பி ஏங்கியவர் அவர். அந்தச் சுகத்தை அடைய முடியாத ஆசைகளின் எதிரொலிகளாகத் தான் அவருடைய பல கவிதைகளும் எழுந்தன. இயற்கையை மாயை என்று அஞ்சிய கூட்டத்தைச் சேர்ந்தவரல்லர் பாரதி. “ ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல” என்று வரட்டு வேதாந்தம் கற்றவரல்லர் பாரதி. ‘செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்’ என்று சொல்பவருக்கு ஈமச்சங்கு எடுத்து ஊதியவர்.

மக்களும் மனைவியும் ஒண்டவந்த பிடாரிகளல்ல, அவனுக்கு ஊக்கமளிக்கும் தெய்வச் சிற்பங்கள் என்று உணர்ந்தவர். சிலை போல நிற்கும் மனைவியும் பிள்ளைக் கனியமுதாக விளங்கும் குழந்தைகளும் அவருக்கு மாயைத் தோற்றமாகவோ, கானல் நீராகவோ தோன்றவில்லை. அவர்களெல்லாம் ‘பொய்’யின் உருவெளித் தோற்றங்களாகவே, அவருக்குப் படவில்லை. தேள் கொட்டினால் கடுக்கும் என்று நன்கு உணர்ந்தவர். உலகம் அவருக்குத் துன்பமயமாகக் காட்சியளிக்கவில்லை.

“ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்
உலகு இன்பக் கேணி”

என்று கூறியவர்.

“தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்
தீமை யெலாம் அழிந்து போகும்”

என்று அடித்துப் பேசினவர்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருத. உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து, கவலையை மறக்க நினைத்தார்.

வாழ்க்கை அவருக்கு இன்பத்தின் குறியீடாகத் தோன்றியது. உலகத்தை அவர் மதுவாகக் கருதினார். உலகத்து இன்பத்தில் மூழ்கித் திளைத்து கவலையை மறக்க நினைத்தார்.

“மாதரோடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் பெறும் பல இன்பம்
கள்ளில் இன்பம் கலைகளின் இன்பம்
பூத லத்தினை ஆள்வதில் இன்பம்
பொய்மை யல்ல- இவ்வின்பங்கள் எல்லாம்”

என்று பாடினார்.

உலகத்தின் இன்பச் சரக்குகளில் தெய்வ உணர்ச்சி அவருக்குத் தென்பட்டது.

“மது நமக்கு, மது நமக்கு
மதுநமக்கு விண்ணெலாம்
மது நமக்கோர் தோல்வி வெற்றி,
மதுநமக்கு வினையெலாம்”

என்றெல்லாம் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வளைந்து கொடுத்து, வாழ்க்கை இன்பத்தைப் பருகத் துடித்தவர் கவிஞர் பாரதி.

( தொ.மு.சி. ரகுநாதனின் ‘இலக்கிய விமர்சனம்’ நூலிலிருந்து)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 08, 2014 8:35 am

எத்தனை அழகான விமர்சனம். உண்மையான விமர்சனம். பதிவுக்கு நன்றி சிவா
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக