புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் 6+0+0+6 - பிஜிராமன்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
யினியவன்
என் நெடுநாள் நண்பர் இவரே - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்
அசுரன் சார்
பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின் நன்மைக்கு உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி - படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்
ஆதிரா அம்மா
துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா
தயாளன் ஐயா
இவரை என் கவிக்குரு என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார் (தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)
சதாசிவம் ஐயா
எந்தன் திருவள்ளுவம் கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் - அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ
ரமணியன் ஐயா
என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்
ரா ரா அண்ணா
பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ
பானு பாட்டி
பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்
அய்யம்பெருமாள் அண்ணா
உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்
ரன் ஹசன் அண்ணா
இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது
தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ
சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது
இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
யினியவன்
என் நெடுநாள் நண்பர் இவரே - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்
அசுரன் சார்
பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின் நன்மைக்கு உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி - படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்
ஆதிரா அம்மா
துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா
தயாளன் ஐயா
இவரை என் கவிக்குரு என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார் (தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)
சதாசிவம் ஐயா
எந்தன் திருவள்ளுவம் கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் - அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ
ரமணியன் ஐயா
என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்
ரா ரா அண்ணா
பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ
பானு பாட்டி
பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்
அய்யம்பெருமாள் அண்ணா
உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்
ரன் ஹசன் அண்ணா
இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது
தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ
சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069743பிஜிராமன் wrote:அவர் பயந்து ஓடீட்டார் பிஜி
ஹா ஹா.......மீண்டும் வருவார் விட வேண்டாம்.......
ஒரு வேலை பாட்டி கிட்ட பிரியாணி ஏற்கனவே சாப்டுடாரோ...........அதுனால தான் ஒடுராரோ...எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருப்போம்.....
பார்த்திங்களா சந்தேகப் படுறீங்களே... அவர் சைவமாச்சே
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069744விமந்தனி wrote:பிஜிராமன் wrote:இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
அருமை பிஜி!
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
இன்னும் அருமை!
ஆமாம், அதென்ன 6+0+0+6? புரியவில்லையே?
அப்புறம், ஆடு எங்கேயும் போய்விடாது கிடைத்ததும் பிரியாணியை போட்டுவிட சொல் பானுவிடம். (எனக்கும் ஒரு ப்ளேட் ப்ளீஸ். எனக்கும் பானு கையால் பிரியாணி சாப்பிட ஆசை)
6006ம் பதிவு இது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:பிஜிராமன் wrote:இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
அருமை பிஜி!
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
இன்னும் அருமை!
ஆமாம், அதென்ன 6+0+0+6? புரியவில்லையே?
அப்புறம், ஆடு எங்கேயும் போய்விடாது கிடைத்ததும் பிரியாணியை போட்டுவிட சொல் பானுவிடம். (எனக்கும் ஒரு ப்ளேட் ப்ளீஸ். எனக்கும் பானு கையால் பிரியாணி சாப்பிட ஆசை)
6006ம் பதிவு இது
புரிந்தது!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069744விமந்தனி wrote:பிஜிராமன் wrote:இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
அருமை பிஜி!
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
இன்னும் அருமை!
ஆமாம், அதென்ன 6+0+0+6? புரியவில்லையே?
அப்புறம், ஆடு எங்கேயும் போய்விடாது கிடைத்ததும் பிரியாணியை போட்டுவிட சொல் பானுவிடம். (எனக்கும் ஒரு ப்ளேட் ப்ளீஸ். எனக்கும் பானு கையால் பிரியாணி சாப்பிட ஆசை)
நன்றிகள் விமன்தனி
6+0+0+6 கூட்டினால் 12 இங்கு 12 பேரை பற்றி கூறி இருப்பேன்........அதனால் தான்........இப்படி வைத்தேன்.....
கண்டிப்பா பாட்டி பிரியாணி பண்ணினதும்........முதல் ப்ளேட் உங்களுக்கு தான்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069747ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069743பிஜிராமன் wrote:அவர் பயந்து ஓடீட்டார் பிஜி
ஹா ஹா.......மீண்டும் வருவார் விட வேண்டாம்.......
ஒரு வேலை பாட்டி கிட்ட பிரியாணி ஏற்கனவே சாப்டுடாரோ...........அதுனால தான் ஒடுராரோ...எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருப்போம்.....
பார்த்திங்களா சந்தேகப் படுறீங்களே... அவர் சைவமாச்சே
சைவமா.........அப்படி என்றால்....சிறந்த பிரியாணியாக வரும் என்று சொல்லுங்கள்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தயாளன் ஐயா
இவரை என் கவிக்குரு என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார் (தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா) //
நான் வாழ்த்து போட்டிருந்தேனே ராமன் அவர் பார்க்கலை போல இருக்கு
உங்க பாடல் நல்ல இருக்கு..............ஆனால் .....என்னை மறந்துட்டிங்களா ?
இவரை என் கவிக்குரு என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார் (தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா) //
நான் வாழ்த்து போட்டிருந்தேனே ராமன் அவர் பார்க்கலை போல இருக்கு
உங்க பாடல் நல்ல இருக்கு..............ஆனால் .....என்னை மறந்துட்டிங்களா ?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069764krishnaamma wrote://தயாளன் ஐயா
இவரை என் கவிக்குரு என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார் (தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா) //
நான் வாழ்த்து போட்டிருந்தேனே ராமன் அவர் பார்க்கலை போல இருக்கு
உங்க பாடல் நல்ல இருக்கு..............ஆனால் .....என்னை மறந்துட்டிங்களா ?
பார்த்திருக்கா மாட்டார் போல் இருக்கு மா.........
சமையல் ராணியை எங்ஙனம் நான் மறப்பேன்.......
நீங்கள் எனக்கு நன்றாக நியாபகம் இருந்தீர்கள்.........உங்களின் இந்த கேள்வியும் என் நினைவில் இருந்தது அம்மா...............நான் இதில் இணைக்காததற்கு காரணம் உண்டு.....
மிக்க நன்றிகள் மா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069747ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069743பிஜிராமன் wrote:அவர் பயந்து ஓடீட்டார் பிஜி
ஹா ஹா.......மீண்டும் வருவார் விட வேண்டாம்.......
ஒரு வேலை பாட்டி கிட்ட பிரியாணி ஏற்கனவே சாப்டுடாரோ...........அதுனால தான் ஒடுராரோ...எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருப்போம்.....
பார்த்திங்களா சந்தேகப் படுறீங்களே... அவர் சைவமாச்சே
சத்தம் போட்டு சொல்லாதீங்க பாட்டி...அப்புறம் யாரும் ஒரு கோட்டர் கூட வாங்கித் தரமாட்டாங்க...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069758பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069747ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069743பிஜிராமன் wrote:அவர் பயந்து ஓடீட்டார் பிஜி
ஹா ஹா.......மீண்டும் வருவார் விட வேண்டாம்.......
ஒரு வேலை பாட்டி கிட்ட பிரியாணி ஏற்கனவே சாப்டுடாரோ...........அதுனால தான் ஒடுராரோ...எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருப்போம்.....
பார்த்திங்களா சந்தேகப் படுறீங்களே... அவர் சைவமாச்சே
சைவமா.........அப்படி என்றால்....சிறந்த பிரியாணியாக வரும் என்று சொல்லுங்கள்........
அடப்பாவிகளா...என்னா நடக்குது இங்க?...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069744விமந்தனி wrote:பிஜிராமன் wrote:இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
அருமை பிஜி!
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
இன்னும் அருமை!
ஆமாம், அதென்ன 6+0+0+6? புரியவில்லையே?
அப்புறம், ஆடு எங்கேயும் போய்விடாது கிடைத்ததும் பிரியாணியை போட்டுவிட சொல் பானுவிடம். (எனக்கும் ஒரு ப்ளேட் ப்ளீஸ். எனக்கும் பானு கையால் பிரியாணி சாப்பிட ஆசை)
அதெப்டி ஆடே இப்டி ஒரு வாக்குமூலம் கொடுக்கிறது நண்பரே...
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|