புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் 6+0+0+6 - பிஜிராமன்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
யினியவன்
என் நெடுநாள் நண்பர் இவரே - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்
அசுரன் சார்
பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின் நன்மைக்கு உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி - படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்
ஆதிரா அம்மா
துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா
தயாளன் ஐயா
இவரை என் கவிக்குரு என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார் (தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)
சதாசிவம் ஐயா
எந்தன் திருவள்ளுவம் கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் - அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ
ரமணியன் ஐயா
என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்
ரா ரா அண்ணா
பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ
பானு பாட்டி
பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்
அய்யம்பெருமாள் அண்ணா
உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்
ரன் ஹசன் அண்ணா
இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது
தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ
சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
யினியவன்
என் நெடுநாள் நண்பர் இவரே - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்
அசுரன் சார்
பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின் நன்மைக்கு உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி - படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்
ஆதிரா அம்மா
துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா
தயாளன் ஐயா
இவரை என் கவிக்குரு என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார் (தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)
சதாசிவம் ஐயா
எந்தன் திருவள்ளுவம் கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் - அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ
ரமணியன் ஐயா
என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்
ரா ரா அண்ணா
பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ
பானு பாட்டி
பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்
அய்யம்பெருமாள் அண்ணா
உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்
ரன் ஹசன் அண்ணா
இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது
தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ
சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடே வெயில் இன்னும் குறையவில்லை போலும்
நன்கு இளகிய நிலையில் கவிதை வடித்து
கலங்கி கலக்கி விட்டீர்கள் ராம் - நன்று![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
நன்கு இளகிய நிலையில் கவிதை வடித்து
கலங்கி கலக்கி விட்டீர்கள் ராம் - நன்று
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
தங்களை ஒருநாள் பார்த்திருக்கேன் wrote:
ஆனால் தம்பி உன்னை நான் பலமுறை அண்ணா டவர் பூங்காவில் பார்த்திருக்கேன்...காலி 6 மணி முதல் 8 மணிக்குள்...
உன் வரிகள் அருமை அழகு தம்பி...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரா.ரா3275 wrote:
ஆனால் தம்பி உன்னை நான் பலமுறை அண்ணா டவர் பூங்காவில் பார்த்திருக்கேன்...காலி 6 மணி முதல் 8 மணிக்குள்...
உன் வரிகள் அருமை அழகு தம்பி...
யாரந்த பெண் ராரா? (காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி ன்னு ராம் பாடி இருப்பாரே)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069619யினியவன் wrote:ரா.ரா3275 wrote:
ஆனால் தம்பி உன்னை நான் பலமுறை அண்ணா டவர் பூங்காவில் பார்த்திருக்கேன்...காலி 6 மணி முதல் 8 மணிக்குள்...
உன் வரிகள் அருமை அழகு தம்பி...
யாரந்த பெண் ராரா? (காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி ன்னு ராம் பாடி இருப்பாரே)
அண்ணா...அந்தப் பொண்ணுன்னு சொல்ற மாதிரி இருந்திருந்தா அவரும் அங்க வாராரு?...
சாட்சாத் ஆம்பளப் பையன் கூடத்தான் வந்தாரு பிஜிராமன் தம்பி...
அழகாகக் கூறியுள்ளீர்கள் அனைவரைப் பற்றியும்!
பழைய முகங்களை மீண்டும் காண்பதா? எனக்கும் ஆசைதான்! ஆனால் அனைவருக்கும் தான் மட்டுமே முன்னிற்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதால் பிரிந்துவிட்டார்கள்.
இத்தளத்தைப் பொறுத்தவரையில் அனைவருக்குமே (நான் உட்பட) ஒரே மதிப்புத்தான்..! புதிதாக இணைந்தவர், பழைய உறுப்பினர் என்ற பேதம் இங்கு நான் காட்டுவதில்லை.
என் மதிப்பிற்குறிய கவிப்பேரரசு வைரமுத்துவே இங்கு இணைந்தாலும் அவரைத் தலையில் தூக்கி வைத்து ஆட மாட்டேன், அப்படி இருக்கும் பொழுது நான் தான் இங்கு பெரியவன் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு எங்களால் அர்ச்சனைகள் செய்ய முடியாது.
இங்கிருந்து விலகியவர்கள் அனைவருமே அவர்களால் தான் இத்தளம் இயங்குகிறது என்ற எண்ணம் கொண்டவர்கள்! விலகிய பிறகுதான் அறிந்திருப்பார்கள், புதிய உறுப்பினர்களாலும் இத்தளம் இயங்கும் என்று!
பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
பழைய முகங்களை மீண்டும் காண்பதா? எனக்கும் ஆசைதான்! ஆனால் அனைவருக்கும் தான் மட்டுமே முன்னிற்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதால் பிரிந்துவிட்டார்கள்.
இத்தளத்தைப் பொறுத்தவரையில் அனைவருக்குமே (நான் உட்பட) ஒரே மதிப்புத்தான்..! புதிதாக இணைந்தவர், பழைய உறுப்பினர் என்ற பேதம் இங்கு நான் காட்டுவதில்லை.
என் மதிப்பிற்குறிய கவிப்பேரரசு வைரமுத்துவே இங்கு இணைந்தாலும் அவரைத் தலையில் தூக்கி வைத்து ஆட மாட்டேன், அப்படி இருக்கும் பொழுது நான் தான் இங்கு பெரியவன் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு எங்களால் அர்ச்சனைகள் செய்ய முடியாது.
இங்கிருந்து விலகியவர்கள் அனைவருமே அவர்களால் தான் இத்தளம் இயங்குகிறது என்ற எண்ணம் கொண்டவர்கள்! விலகிய பிறகுதான் அறிந்திருப்பார்கள், புதிய உறுப்பினர்களாலும் இத்தளம் இயங்கும் என்று!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என் 6+0+0+6 - பிஜிராமன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இத்தளத்தைப் பொறுத்தவரையில் அனைவருக்குமே (நான் உட்பட) ஒரே மதிப்புத்தான்..! புதிதாக இணைந்தவர், பழைய உறுப்பினர் என்ற பேதம் இங்கு நான் காட்டுவதில்லை. wrote:
தொடரட்டும் சிவா இம்மனநிலை...
![என் 6+0+0+6 - பிஜிராமன் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![என் 6+0+0+6 - பிஜிராமன் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
ரா.ரா3275 wrote:இத்தளத்தைப் பொறுத்தவரையில் அனைவருக்குமே (நான் உட்பட) ஒரே மதிப்புத்தான்..! புதிதாக இணைந்தவர், பழைய உறுப்பினர் என்ற பேதம் இங்கு நான் காட்டுவதில்லை. wrote:
தொடரட்டும் சிவா இம்மனநிலை...![]()
![]()
இந்தத் தளத்தை நான் துவங்கிய பொழுது இவ்வளவு பெரிய ஆலமரமாக வளரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை ரா.ரா!
2004 முதல் பிளாக்கர் தளத்தில் எழுதிவந்தேன்.. அதேபோல் அப்பொழுது Geocities என்று யாஹூவால் வழங்கப்பட்ட இலவச தளத்திலும் எழுதினேன். அப்பொழுது 15 எம்பி மட்டுமே தருவார்கள். அதனால் 5 யாஹூ அக்கவுண்ட் திறந்து வைத்திருந்தேன்! அதற்காக HTML கொஞ்சம் படித்தேன்!
அவர்கள் 2008-ம் ஆண்டில் தளத்தை மூடுவதாக அறிவித்ததும் இந்த தளத்தைத் துவங்கினேன்! இந்தத் தளத்தைத் துவங்குவதற்காக நான் எங்கிருந்தும் யாரையும் அழைத்துவரவில்லை!
இத்தளம் துவங்கிய சில மாதங்களிலேயே உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கில் இணைந்தனர்!
தளம் துவங்கியது முதல் இன்றுவரை எந்த ஒரு உறுப்பினரையும் இங்கு இணையுமாறு நான் கூறியதில்லை. இதுவரை இணைந்துள்ள 23000 உறுப்பினர்களும் தானாக வந்து இணைந்தவர்கள் தான்.
இந்தத் தளத்தை வைத்து நான் பிழைப்பு நடத்துவது போல் இன்று பலர் ஈகரைக்கு எதிராக செயல்படுவதையே தன் முழுநேர வேலையாக வைத்துள்ளனர். இங்கு இணையும் ஒவ்வொருவரையும் அவர்கள் தளத்தில் வந்து இணையுமாறு பிச்சையெடுக்கிறார்கள்! எனக்கு இதுபோன்ற கேவலமான வேலைகளெல்லாம் செய்யத் தெரியாது.
என் குடும்பதில் கூட என்னை யாருக்கும் பிடிக்காது, ஏனெனில் யார் தவறு செய்தாலும் நேரடியாகக் கேட்பேன், அதனால் என்னை திமிர் பிடித்தவன் என்பார்கள்.
அதே நிலைதான் இங்கும்..! இதுவரை ஈகரையில் நான் யரையும் குறைத்து மதிப்பிட்டதில்லை, அதுபோல் இவர் இல்லையென்றால் பதிவுகள் குறையுமே என்று யாரையும் இங்கு இணைந்திருக்க கட்டாயப்படுத்தியதில்லை!
இது இன்று மட்டுமல்ல, என்றும் தொடரும். அதுபோல் பிரிந்து சென்ற உறுப்பினர்களை மீண்டும் இங்கு வரக்கூடாது என்று நான் நினைக்க மாட்டேன்! அதுபோல் வராமல் இருப்பவர்களை ஏன் வரவில்லை என்று கேட்கவும் மாட்டேன்..!
ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும், அதில் நாம் தலையிடக் கூடாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என் 6+0+0+6 - பிஜிராமன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என் 6+0+0+6 - பிஜிராமன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நான்தான் பெரியவன்னு சொல்றவங்க முன்டாசுப்பட்டிக்கு போயிட்டாங்க பாஸ் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|