புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
251 Posts - 52%
heezulia
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
18 Posts - 4%
prajai
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
2 Posts - 0%
Barushree
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனப் போலிகளின் உண்மை மதிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 4:51 am


சீனத்தின் ‘ஆன்-லைன்’ வர்த்தக இணையதளமான டௌபௌ 2003 மே 10-ம் நாள் வியாபாரத்தைத் தொடங்கியது. ஜேக்மாவின் அலிபாபா குழுமம்தான் இந்த வர்த்தக இணையதளத்தை உருவாக்கியது.

நுகர்வோரிடம் வாங்கி நுகர்வோருக்குத் தருவது - வர்த்தகர்களிடம் வாங்கி நுகர்வோருக்குத் தருவது என்று இருவித வியாபாரத்தையும் கடந்த 11 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துவருகிறது. 2013-ல் 50 கோடிப் பேர் அதனிடம் பதிவுசெய்துகொண்டுள்ளனர். தினமும் 6 கோடிப் பேர் அதனுடன் தொடர்புகொள்கின்றனர். 80 கோடிக்கும் மேற்பட்ட பொருட்களை அது பட்டியலில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 48,000 பொருட்களை விற்கிறது. நுகர்வோரிடமிருந்து நுகர்வோருக்கு விற்கும் விற்பனையில் சீனத்திலேயே 80% டௌபௌ மூலம்தான் நடக்கிறது.

வீடு தேடி வரும் சரக்கு

மா’வின் வர்த்தக சாம்ராஜ்யம் சீன மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவருகிறது. வீட்டைவிட்டு வெளியே போகாமலேயே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றாகிவிட்டது. அதுமட்டுமல்ல, வழக்கமான சில்லறை வியாபாரத்தைவிட விலை குறைவாக இருப்பதுதான் வியாபாரம் பெருக முக்கியக் காரணம். சீன நகரங்கள் அனைத்திலும், அடுக்ககங்கள் எல்லாவற்றின் முன்பும் டெலிவரிப் பையன்கள் சரக்குகளைக் கொண்டுவந்து இறக்குவதும் பணம் வாங்கிக்கொண்டு திரும்புவதுமான காட்சிகளைத் தினந்தோறும் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மிகவும் வியப்பான காட்சி எதுவென்றால், பல்கலைக்கழக மைதானங்களில் காண்பதுதான். மதிய நேரம் விளையாட்டு மைதானங்களுக்கு அருகில் டௌபௌ பணியாளர்கள் பொருட்களைக் கொண்டுவந்து மலைபோலக் குவித்து விடுகின்றனர். விளையாட்டுக்குத் தேவையான பந்து, கையுறைகள், கால்காப்புகள், காலணிகள், டி-ஷர்ட்டுகள், மட்டைகள், வளைகோல்கள், உடற்பயிற்சிச் சாதனங்கள், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பேனாக்கள், குடிநீர் போத்தல்கள் என்று கணக்கற்றவை அதிலிருக்கின்றன. கடைப் பையன்கள் அந்தப் பொருட்களுக்கு ஆர்டர் செய்த மாணவர்களின் பெயர்களைவிட, அவர்களுடைய செல்போன்களின் கடைசி நான்கு இலக்க எண்களைச் சொல்லிக் கூவுவது கண்கொள்ளாக் காட்சி. அதைக் கேட்டு அந்தந்த மாணவர்கள் அந்தந்த டெலிவரிப் பையன்களிடம் சென்று தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொள்கிறார்கள்.

கெட்டிக்கார யுவதிகள்

மிகப் பெரிய வணிக வளாகங்களுக்கு நவநாகரிகத்தில் ஆர்வமுள்ள பெண்கள் சென்று அந்தக் கடைகளில் விற்கும் நவீன ஆடைகளை அணிந்து பார்க்கின்றனர். அதன் விலை, ரகம், அளவு ஆகியவற்றைக் குறித்துக்கொண்டு, அந்தக் கடைக்காரரிடம் அப்படியே திருப்பிக்கொடுத்துவிட்டு, டௌபௌவின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு கடையைவிடக் குறைந்த விலையில் இருக்கிறதா என்று சரிபார்த்து ஆர்டர் செய்கின்றனர். இதன் மூலம் தங்களுக்கு வேண்டுமென்ற பொருட்களைப் ‘பார்த்துப் பார்த்து’ வாங்குகின்றனர்.

டௌபௌ வெற்றிகரமான நிறுவனமாகத் திகழ்ந்தாலும் மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகிறது. டௌபௌ விற்பவற்றில் போலிகள், மட்டரகமானவை, திருட்டுச் சாமான்கள் இருக்கின்றன என்பவை அந்தக் குற்றச்சாட்டுகள். “போலிகளை நாங்கள் மட்டும்தான் விற்கிறோம் என்றால், எங்கள் கடைகளை இன்று இரவிலிருந்தே மூடிவிடத் தயார். சந்தையிலிருந்து போலிகள் ஒழிந்துவிடுமா?” என்று கேட்கிறார் டௌபௌ உரிமையாளர். டௌபௌ கடைகளில் மட்டும்தான் என்றில்லை, சீனத்தின் எல்லா சில்லறைக் கடைகளிலுமே இப்படிப் போலிச் சாமான்களே மலிந்துகிடப்பதால் நுகர்வோர் அதுகுறித்துக் கவலைப்படுவதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம் விலையை மட்டும்தான்.

நம்பிக்கையைப் பெற்றது எப்படி?

அங்கிங்கெனாதபடி எங்கும் போலிகளே விற்பனையாவது சீனத்தில் இப்போது பெரிய பிரச்சினையாகிவருகிறது. சீனப் பொருட்கள் என்றால் நம்பகத்தன்மையற்றவை என்றாகிவிட்டது. மக்களின் நம்பிக்கையை டௌபௌ பெற்றதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அதன் உரிமையாளருடைய அலிபாபா நிறுவனம், ‘அலி-பே ஆன்-லைன் பணப்பட்டுவாடா சேவை’யை 2004-ல் தொடங்கியது. அது ‘மூன்றாவது நபர் பணப்பட்டுவாடா’ முறை. டௌபௌவில் பொருள் வாங்கினால் அலி-பே நிறுவனத்திடம் பணம் செலுத்தலாம். வாங்கிய பொருளை வீட்டில் பயன்படுத்தி திருப்தி இருந்தால், வாடிக்கையாளர் தந்த பணம் சரக்கைக் கொடுத்த நிறுவனத்திடம் தரப்படும். திருப்தி இல்லாவிட்டால், பணம் வாடிக்கையாளரிடமே திருப்பித் தரப்படும். பொருளை டௌபௌ நிறுவனம் திரும்ப எடுத்துக்கொண்டுவிடும். இந்த ஒரு நடவடிக்கையால்தான் அந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

30 கோடி வாடிக்கையாளர்கள்

அலி-பே நிறுவனத்துக்கு மட்டும் 30 கோடி வாக்காளர்கள் கணக்கு இருக்கிறது. சீனத்தின் மொத்த இணையவழி விலைசெலுத்தல் கணக்குகளில் சரிபாதி அலி-பே நிறுவனத்திடம் இருக்கிறது. இணைய நிறுவனங்களில் பொருட்கள் வாங்கினால் எப்படி இருக்குமோ, தரமாக இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகத்தைப் போக்கி வியாபாரத்தை வளர்த்துக்கொண்டது அலிபாபா நிறுவனம். அதற்கு உதவியது அலி-பே.

சீன அரசின் சாமர்த்தியம்

போலிச் சரக்குகள் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்குத் தங்களுடைய கொள்கைகள் காரணமல்ல, மக்களுடைய நடத்தைதான் காரணம் என்கிறது சீன அரசு.

தரக்குறைவான சாதனங்கள், போலிச் சாமான்கள் சந்தைக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையைச் செய்யத் தவறியதால், சீனச் சரக்குகள் மீது மட்டுமல்ல… சீன மக்கள் மீதும் மற்றவர்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆரம்பத்திலேயே இதை அரசு தடுத்திருக்க வேண்டும். இப்போதும் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது. இதனால், சீன அரசின் மீதான நம்பகத்தன்மையும் குலைந்துவிட்டது.

பொருளாதார வளர்ச்சி ஒன்றே குறி என்று கண்மூடித்தனமாகச் செயல்பட்டது அரசு. இப்போது சீன நகரங்கள் அனைத்துமே சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன. இதுநாள்வரை இதைத் தடுக்காமல் கண்மூடியிருந்துவிட்டு, இப்போது தொழிற்சாலைகளைக் குற்றம்சாட்டுகிறது அரசு. தன்னுடைய கடமை, பொறுப்பு என்ன என்று வாய்திறக்காமல் இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக சீனத்தில் நடப்பவற்றைப் பார்த்தால், சீன அரசு தொடர்ச்சியாக தன்னுடைய நிலைகளை மாற்றிக்கொண்டே வந்திருப்பது நன்கு புலனாகும். நேற்றைக்கு எதை ஊக்குவிக்கிறதோ அதை இன்று இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது. இன்றைக்கு எதை அடக்குகிறதோ அதை நாளை ஊக்குவிக்கவும் கூடும். இதை சீன மக்கள் இணையத்தில் விஷமமாக விமர்சித்துள்ளனர். “முதலில் சீன அரசு பாலியல் தொழிலை ஊக்குவிக்கிறது. அது முற்றிய பிறகு, பாலியல் தொழிலைத் தடுப்பதை ஊக்குவிக்கிறது” என்று கூறியுள்ளனர்.

இதையொட்டி எனக்கும் ஒரு யோசனை தோன்றுகிறது: “சீன அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை நான் அலி-பே மூலமே செலுத்துவேன். அரசின் செயல்கள் மேம்பட்டு அதில் திருப்தி ஏற்பட்டால் அந்த வரியை அரசிடம் சேர்த்துவிடுமாறு கூறுவேன். இல்லாவிட்டால், நான் கட்டிய வரியை என்னிடமே திருப்பித்தந்துவிடுங்கள் என்று வாங்கிக்கொள்வேன்.”

© தி நியூயார்க டைம்ஸ், தமிழில்: சாரி @ தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக