புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 12:25 am

உலகம் உங்களை காண வேண்டுமா? நீங்கள் தினமும் சூரியனைக் காணுங்கள்! வணங்குங்கள். சூரியன் பிரகாசிப்பது போல் நீங்களும் வாழ்நாள் முழுவதும் பிரகாசமாய் வாழலாம்.

ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால் சூரிய பலம் ஜாதகத்தில் அமைய வேண்டும்.

சூரியன் யார்?

கச்யப முனிவரின் புத்திரன் சிவபெருமானின் வலது கண் என்றாலும் பிரமன் விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவும் கண்ணாரக் காணக்கூடிய ஏக மூர்த்தியாகவும் விளங்குபவன் சூரியன். மிகவும் பிரகாசம் உடையவன் இருட்டின் பகைவன் ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவன் எல்லா பாவங்களையும் அழிப்பவன். அக்கினியை அதிதேவகையாகக் கொண்டவன். யட்சப் பிரச்சனத்தில் ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் என்றும் சத்தியம் என்னும் பரமாத்ம ரூபத்தில் கதிரவன் நிலை பெறுவான் என்று குறிப்பிட படுகிறது. ஓற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஒரு குதிரைகளாகக் கொண்டு பட்டிப் பவனி வருகிறான். இந்த பகலவன் சாம தான பேத தண்ட உபாயங்களில் தண்ட உபாயம் சூரியனைச் சார்ந்தது.

வேதங்களில் சூரியன்:

ஆதி சங்கர் வழிபாட்டு முறையில் சைவம் வைணவம் காணபத்யம் குமாரம் சாக்தம் சௌரம் என்ற முறையில் ஆறு உட்பிரிவூகளாக பிரித்தார். அதில் ஒன்று சூரிய வழிபாடு. தலைமை ஸ்தானத்தில் சூரியனை வைத்து கணிக்கப்படுகிற கணித முறைக்குச் சூரிசித்தாந்தம் என்று பெயர். சௌரமானம் என்பது இவ்வகை கணித அடிப்படையைக் கொண்டது. வேகத்தில் சூரிய மந்திரங்கள் சிறப்பாக இருக்கின்ற நீ மகான் வெற்றி உடையவன் என்கிறது யஜீர் வேதம் எங்களை தீவினைகளிலிருந்து மிட்பாயாக என்று வேண்டுகோள் விடுகிறது சாம வேதம்.

சூரியன் உதய காலத்தில் ருக் வேத ஸ்வரூபியாகவும் நடு வேளையில் யஜீர் வேத ஸ்வரூபியாகவும் அஸ்தமன வேளையில் சாமபேத ஸ்வரூபியாகவும் விளங்குகிறார். சூரியன் ஆதார காலம் விஸ்ர்ப்பகாலம் என இரு காலமாக பிரித்து இயங்குகின்றான் ஆதாரகாலத்தில் நீர் நிலைகளில் இருந்து ஆவி வடிவில் நீரை எடுத்து சுத்திகரிக்கன்றன. விஸர்ப்ப காலத்தில் மழையாக நன்னீர் தடாகம் கடல் சாக்கடை எல்லாவற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரெனப் பாராது பொழிகின்றான். சூரியனுக்கு ஆயிரம் கதிர்கள் 400 கதிர்கள் மழை பொழியும் 300 கதிர்கள் மழை வளம் உண்டாக்கவும் 300 கதிர்கள் பனி பெய்யவும் உதவுகின்றன

ஜாதகத்தில் சூரியன்:

பூமியில் இருந்து சுமார் 9 கோடி மயில் தூரம் உள்ள சூரியன் பொதுவாக ஒரு நாளில் பகலுக்கு ஆறு லக்கனங்களும் இரவு லக்கனங்களும் காலையில் எந்த லக்கனத்தில் சூரியன் உதயமாகிறதோ அதற்கு சரியாக ஏழாவது லக்கனத்தில் மாலையில் சூரியன் அஸ்தமனமாகும். ஜனன லக்கனம் என்பது ஜாதகத்தில் முக்கியமான முதல் பாவம் அல்லவா? இந்த பாவத்திற்குரிய காரகன் சூரியன். ஜாதகத்தில் பித்ரு (தந்தை) காரகன் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம் காலம் சஞ்சாரம் செய்கிறார் ஆண் பெண் அலி என்ற முப் பிரிவில் ஆண் கிரகம் ஆவான் ஆதித்தன் ஓர் ஆண் மகனது ஜாதகத்தில் சூரிய பலம் ஓங்கியிருந்தால் ஆண்மை எனும் ஆற்றலில் அவன் சிறந்து வளங்கத் தடையிராது. ஒரு பெண் மணியின் ஜாதகத்தில் சூரிய பலம் சிறப்பாக இருந்தால் ஆக்ரஷன் சக்தி ஏற்படும் சிறந்த கற்புடைய வளாகத் திகழ்வாள் பாபக் கிரகங்களில் ஒருவனாக இடம் பெற்றிருந்தாலும் இந்தச் சூரியனுக்கு உன்னதமான ஆற்றலும் பொறுப்பு உண்டு என்பது நிச்சயம்.

சூரியன் ஆதிக்கம் நல்ல நிலையில் இருந்தால் தான் இராஜ சேவை ஆட்சித் திறன் செல்வாக்கு உடல்நலம் நல்ல புகழ் எதிலும் தலைமை பொறுப்பு தைரியம் கிடைக்கும். மேலும் சைவானுஷ்டானத்தில் வாழ்வது தபசு செய்வது சர்வ காலமும் சிவனை நினைத்து இருப்பது காடு மலைமுதல் கிராமம் வரை சஞ்சாரம் செய்து இவருடைய ஆதிக்கமே. உருவத்தில் பெரியதாக இருக்கும் யானைக்காட்டிலும் இராஜகுணம் கொண்ட அடக்கி ஆளும் தன்னம்பிக்கையை கொண்ட சிம்மமே காட்டுக்குத் தலைவன். இராசியில் சிம்மத்துக்கு அதிபதி சூரியன். சிம்மராசி சிம்மலக்கனத்தில் பிறந்தவர்கள்தான் நாட்டின் மிகப் பெரிய தலைமை பொறுப்புகளில் இருக்கின்றனர். மேலும் தாவரங்களிலும் இவருடைய ஆதிக்கம் அதிகம். ஒரு தாவரம் நன்றாக வளர அதிகமாக சூரிய ஒளி தேவைப்படுகிறது.



சூரியன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 12:25 am

சூரியன் சரியில்லாத ஜாதகங்கள்:

சதாகாலமும் மருத்துவரிடம் போகும் அவல நிலை தலைசம்மந்தப்பட்ட நோய்கள் குறிப்பாக ஒரு தலை நோய் சிரசுரோகம் சுரம் பித்தசம்பந்தப்பட்ட நோய்கள் எலும்பு சம்மந்தப்பட்ட நோய்கள். அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம். மேலும் தந்தையை பிரிந்து வாழ்வது. ஜாதகர் பிறந்தவுடன் தந்தை இறப்பதும் தந்தை பலம் இன்றி அதாவது எந்தவிதமான வருமானம் இன்றி வாழ்வது போன்ற நிலைகள். மேலும் மனநிலை சரியில்லாத பெண்கள் வியாதி உள்ள பெண்கள் இந்த மாதிரியான பெண்களுடன் உறவு வைத்துக் கொள்பவன் இவை அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம்.

சூரியன் ஆற்றல் பெற:

சூரியனை தினமும் அதிகாலையில் நமஸ்காரம் செய்யவேண்டும். இதைச் செய்வதன் மூலம் சாரிர பலமும் ஆன்மீக பலமும் அடைய முடியூம் என்பது அனுபவம் கண்ட உண்மை. விஷ்ணுவை அலங்கார பிரியன் என்றும் சிவனை அபிஷேகப் பிரியன் என்றும் சூரியனை நமஸ்கார பிரியன் என்றும் வழங்குவர். சூரியன் திருநாமம் கூறிக் கொண்டு நதியில் நீராடுவது மகாஸ்நானம் எனப்படும். வேத மந்திரங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரி காயத்ரிக்கு உரியவன் கதிரவன். வேத மந்திரங்களில் நான் காயத்திரியாக வருவேன் என்று எல்லாவல்ல ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். அப்படிப்பட்ட காயத்ரி மந்திரத்தை தினசரி ஜெபித்து வந்தாள் சூரியன் அருள் பெறலாம். அகஸ்திய மஹரிஷி உபதேசித்து “ஆதித்ய ஹிருதய” மந்திரத்தால் இராமன் இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான் என்பது இராமாயனத்தின் கூற்று அப்படிப்பட்ட ஆதித்தய ஹிருதயம் படிப்பதால் சத்துரு பாதை நீங்கும் மனவலிமையும் கூடும் நினைத்த காரியத்தில் வெற்றி ஏற்படும்.

சூரியன் பகவானுக்கு ஞாயிறு அன்று அபிஷேகம் செய்வது சிறப்பு. சிவப்பு ஆடைகள் அலங்கரித்து சூரிய மந்திரங்களால் வெள்ளெருக்கு சமித்தால் ஹோமம் செய்து கோதுமை சர்க்கரை பொங்கல் ஆகுதி செய்து வழிபட வேண்டும். சூரியன் அஸ்தமனமான நேரம் கிரகம் பிடித்த நேரம் பார்க்க கூடாது. பொதுவாக பூஜைகளை பகலில் தான் செய்ய வேண்டும். சூரியன் மறைந்த பிறகு செய்யக்கூடாது. இதற்கு விதி விலக்காக சிவராத்திரி நவராத்திரி காலங்களில் இரவில் பூஜை செய்யலாம். சூரியன் திருவான்மியூர் திருத்தலத்தில் மருந்தீசப் பெருமானை அர்த்த சாமத்தில் வழிபட்டதாக வரலாறு. எனவே திருவிழாவில் கொடியேற்றம் அர்த்த சாமத்தில் தான் நடை பெறுகிறது. சூரியன் ஆதிக்கம் பெற கருங்காலி மரம் வைப்பதும் தேயு கிரகத்தை விழபடுவதும் சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்வதும் தாமரைப் ப+க்கொண்டு அர்ச்சிப்பதும் மாணிக்க ரத்தினமும் தாமிரம் செம்பு போன்ற உலோகங்கள் அணிவதாலும் இளஞ்சிவப்பு ஆடைகள் அணிவதாலும் சூரியன் ஆற்றல் பெறலாம். காய் கறி வகைகளில் புடலங்காய் வெள்ளைப் பூசணிக்காய் கொய்யக்காய் உணவாக சேர்க்கலாம். சூரியன் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திரி முறைப்படி கிழக்கு பகுதிகள் விவசாயம் செய்யும் கிராமங்களில் வசிக்கலாம்.

சூரியனுக்கு லோக கர்த்தா என்று ஒரு பெயர் உண்டு. சூரியன் உதிப்பதால் உலகம் இயங்குவதால் இந்த பெயர் காரணப் பெயர். நவக்கிரக கீர்தனங்களை இயற்றிய தீஷிதர் சூரிய மூர்த்தே நமோஸ்தே என்று தொடங்கிப் பாடுகிறார். சூரியனை கிரகங்களில் சிறந்தவன் என்றும் சுயஒளி படைத்தோன் என்றும் போற்றுகிறார். ஞாயிறு போற்றும் என்று நாவார முழக்கி அந்தச் சுடர் கடவுளின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம். சூரியன் அருள் பெற்று சக்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வோம். வாழ்க வளமுடன்!



சூரியன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 09, 2009 12:35 am

சிறப்பான தகவல்..நன்றிகள் சூரியன் 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 12:38 am

சாம தான பேத தண்ட உபாயங்களில் தண்ட உபாயம் சூரியனைச் சார்ந்தது.

இவரைப்பற்றி தெரிஞ்சா கொஞ்சம் விளக்குங்க பெரியப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 12:44 am

" சாம தான பேத தண்டம் "


சாமம் = இன்சொல் கூறல்.
தானம் = விரும்பிக் கொடுத்தல்.
பேதம் = மிரட்டுதல்.
தண்டம் = தண்டித்தல்



சூரியன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 12:45 am

என்ன வேகம் என்ன விளக்கம் வாழ்க ஈகரை வாழ்க சிவா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 22, 2010 11:09 pm

Good to read. Thanks for the explanation. Want to know about Chandran. can you write?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 22, 2010 11:11 pm

krishnaamma wrote:Good to read. Thanks for the explanation. Want to know about Chandran. can you write?

http://www.eegarai.net/-f3/-t5999.htm



சூரியன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 23, 2010 10:40 pm

Hi Mr. Siva, Thank you so much for the link. சூரியன் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக