புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
59 Posts - 50%
heezulia
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 5:18 pm

First topic message reminder :



ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் மேலும் 2 நகரங்களைக் கைப்பற்றி விட்டனர். அவர்கள் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என தெரியவந்துள்ளது.

ஈராக் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். ஈராக்கிலும், சிரியாவிலும் தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.

இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி அவர்கள் அதிரடியாக நாட்டின் 2வது பெரிய நகரமான மொசூலை தங்கள் பிடியின்கீழ் கொண்டு வந்தனர். அங்கிருந்து 5 லட்சம் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

தொடர்ந்து முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித் நகரையும் தீவிரவாதிகள் தங்கள் வசப்படுத்தினர். மேலும் தலைநகர் பாக்தாத்தைக் குறிவைத்து அவர்கள் தெற்கு நோக்கி முன்னேறி வருகின்றனர். இந்த நிலையில், தியாலா மாகாணத்தில் சாதியா, ஜலாலா நகரங்களையும், ஹிம்ரீன் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். அங்கிருந்து அரசுப் படையினர் தங்கள் நிலைகளையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக ஈரான் எல்லையில் உள்ள கானிகின் நகரை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி ஈராக்கில் தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிற நிலையில், அந்த நாட்டின் பிரதமர் நூரி அல் மாலிக்கி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்துடன் ரகசியப் பேச்சு நடத்தியுள்ளார். இதையடுத்து ஈராக்கில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம், ஈராக்கில் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் யோசனை அமெரிக்காவுக்கு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்று கூறிவிட மாட்டேன். ஈராக்கிலும் சரி, சிரியாவிலும் சரி இந்தத் தீவிரவாதிகள் தங்களுக்கு என்று நிலையான இடத்தை உருவாக்கிவிடக்கூடாது. இது தொடர்பாக ஈராக்கியர்களுடன் கலந்தாலோசனை நடந்து வருகிறது. எனவே மிகக்குறுகிய காலத்தில் அங்கு உடனடி ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பதில் அளித்தார். எனவே ஈராக்கில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 12:51 am

இராக்கில் உள்ள இந்தியர்களை திரும்ப அழைப்பதில் சிக்கல்: மத்திய அரசு தகவல்

இராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய செவிலி யர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

அதேசமயம் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வருவதற்கான சூழல் தற்போது சாதகமாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராக்கில் சன்னி முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர். பல்வேறு முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். திக்ரித் நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ளது.

இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திக்ரித் நகரிலுள்ள இந்திய செவி லியர்களை மீட்க வேண்டும் என கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

இதனிடையே, இராக்கிலுள்ள இந்திய செவிலியர்கள் நிலை தொடர்பாக, இராக் அரசுடன் பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அங்குள்ள இந்தியர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் வேண்டு கோளின்பேரில், சர்வதேச செம் பிறைச் சங்கத்தின் குழு திக்ரித் நகரிலுள்ள 46 இந்திய செவி லியர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு நிலை குறித்து கேட்டறிந்தது. பின்னர், அவர்கள் நலமாக இருப்பதை இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.

இராக் அரசு, இராக்கிலுள்ள ஐ.நா. உதவித் திட்டம் ஆகியவற்று டனும் தொடர்பிலுள்ள இந்தியா, இராக்கிலுள்ள அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியுள்ளது.

“இராக்கிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரிய விஷயம். அவர்களை திரும்ப அழைத்துவருவதற்கு உகந்த சூழல் தற்போது இல்லை. அங்கு சாலைகள் பாதுகாப்பானதாக இல்லை” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இராக்கிலுள்ள இந்தியர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரண மாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என கடந்த ஞாயிற்றுக் கிழமை தெரிவித்திருந்தது. இராக்குக்கு இந்தி யர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

தொலைபேசி உதவி

பாக்தாத்திலுள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்தியர் களுக்காக 24 மணி நேர தொலைபேசி உதவி எண்ணை அறிவித்துள்ளது.

இராக்கில் தற்போது 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தி யர்கள் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

கேரளம் உறுதி

செவ்வாய்க்கிழமை நடை பெற்ற கேரள சட்டப்பேரவை யில் இதுதொடர்பாக விவாதிக்கப் பட்டது. வெளிநாடு வாழ் கேரளத் தவர் விவகாரத்துறை அமைச்சர் கே.சி.ஜோசப் கூறுகையில், “திக்ரித் நகரிலுள்ள 44 கேரள செவிலியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. கேரள செவிலி யர்கள் பணிபுரியும் மருத்துவமனை யிலிருந்து அருகிலுள்ள விமான நிலையம் செல்லும் சாலைகளில் வெடிகுண்டுகள் அதிகம் வெடிப் பதால், அது பாதுகாப் பற்றதாக உள்ளது. ஆகவே, தற்போது நாடு திரும்புவதற்கு உகந்த சூழல் அIங்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் குறைந்த சம்பளம், பணிப்பாதுகாப்பு இல்லாதது ஆகியவற்றின் காரண மாக, கேரள செவிலியர்கள் வெளிநாடுகளுக்குச் செல் கின்றனர்.



பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 19, 2014 9:27 am

The external affairs ministry (MEA) has given the following
phone numbers for those who need any assistance

-Tel. No. +964 770 444 4899; +964 770 444 4899 (Mobile),

Tel No. +964 770 484 3247; +964 770 484 3247 (Mobile).
--

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 9:51 pm

இராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களின் இருப்பிடம் தெரிந்தது: அரசு

இராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் 40 பேரின் இருப்பிடம் தெரியவந்துள்ளது என இராக் அரசு கூறியதாக, இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

மோசூல் நகரில் இருந்து கடத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 40 கட்டுமான தொழிலாளர்கள் இருக்குமிடம் குறித்து ஈராக் அரசு அவ்வப்போது தகவல்களை கொடுத்து வருவதாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் கூறுகையில், "இராக்கில் கடத்தப்பட்ட அனைவரும் தீவிரவாதிகளால் சிறை வைக்கப்பட்டுள்ளதாக இராக் அரசு தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் தற்போது நலமுடன் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் பாதுகாப்பான சூழலில் இல்லை. இந்தியர்களை தவிர மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் கடத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

கடத்தப்பட்டவர்களின் இருப்பிடம் குறித்து அவரிடம் செய்தியாளர் ஒருவர் கேட்கையில், இது குறித்த தகவலை உடனே வெளியில் பகிர முடியாது என்று அவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இராக்கில் கடத்தப்பட்ட பெரும்பான்மையானவர்கள், வட இந்தியர்கள் மற்றும் பஞ்சாப் மாநிலத்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதுவரை, தீவிரவாதிகளிடமிருந்து எந்த வித கோரிக்கையும் பிணையத்தொகையும் முன்வைக்கப்படவில்லை என்றும், இந்தியர்களின் பாதுகாப்புக்கு எந்த வகையில் எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமோ அனைத்தையும் எடுத்துள்ளதாகவும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே, இராக் தலைநகர் பாக்தாத்துக்கு இந்திய வெளியுறவுத்துறையின் சார்பில், அங்கிருக்கும் இந்திய ராணுவத்தை வலுப்படுத்த முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டி மத்திய அரசு ஏற்கெனவே அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.



பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 22, 2014 4:53 pm


தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 பேரில் 39 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்நாட்டுப்போர் உச்சக்ட்டத்தை எட்டியுள்ள ஈராக்கில் உள்ள 40 செவிலியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் மொசூல் நகரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருந்த இந்தியர்கள் 40 பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதனை மத்திய அரசும் உறுதிபடுத்தி உள்ளது. இதனை அடுத்து கடத்தபட்டவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடையே தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்த அதே கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த வங்கதேசத்ததை சேர்ந்த ஜமால்கான் என்ற ஊழியர் இந்த தகவலை கூறியுள்ளார். மொசூல் நகரம் தீவிரவாதிகள் கட்டுபாட்டுக்குள் வந்தததை அடுத்து வங்கதேசத்தை சேர்ந்த 53 ஊழியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 40 பேரை மருத்துமனை ஒனறில் கட்டுமான நிறுவனம் தங்க வைத்ததாக ஜமால் கூறியுள்ளார்.

பின்னர் எர்ஃபில் நகருக்கு தப்பிச் செல்லும் வழியில் 39 இந்தியர்களை கொன்றுவிட்டதாக ஹர்கித் என்ற ஊழியர் கூறியதாகவும் ஜமால்கான் தெரிவித்துள்ளார். இந்த தகவலை மத்திய அரசு அதிகாரிகள் உறுதிபடுத்த மறுத்துள்ள நிலையில் கடத்தபட்டவர்கள் நலமுடன் இருப்பதாக அவர்களது உறவினர்களும் கூறியுள்ளனர்.



பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 23, 2014 3:38 am

ஈராக்கில் மேலும் 4 நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்!

பாக்தாத்: ஈராக்கில் மேலும் 4 நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈராக்கில் ஆளும் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போர் புரிந்து வருகின்றனர். அவர்கள் ஈராக்கிலுள்ள மொசூல், திக்ரித், கிர்குக், ஜலாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். மேலும் வடக்கு ஈராக்கில் அமைந்துள்ள பாய்ஜி என்ற இடத்தில் உள்ள பெரும்பாலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களையும் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

தீவிரமாக போரிட்டு வரும் திவிரவாதிகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈராக் அரசு படைகளும் தீவிரமாக உள்ளன. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது.

இந்நிலையில், வடக்கு ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் மேலும் 4 நகரங்களை நேற்று தீவிரவாதிகள் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அல்-குயிம், ரவா, அனா மற்றும் ஹூசேபா ஆகிய நகரங்கள் தற்போது தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக