புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_m10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_m10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_m10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_m10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_m10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_m10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_m10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_m10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_m10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_m10தமிழ்தான் நம் ஆதாரம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்தான் நம் ஆதாரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:12 am

உலகெங்கும் தாய்மொழிக் கல்விகுறித்து அக்கறை காட்டி வருகிறார்கள். ஒரு குழந்தை தனது தாய்மொழியில் பெறும் கல்வியே ஆழமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்கும் என்பது திரும்பத் திரும்பக் கல்வியாளர்களாலும் உளவியலாளர்களாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் லாப நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு, கல்வியில் தாய்மொழியின் பங்கை முற்றிலும் ஒழித்துவிடுவதில் முனைப்புக் காட்டியிருக்கின்றன.

தமிழ் கற்கும் சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பிலிருந்து பகுதி-1-ல் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கற்பிப்பது கட்டாயம். இதன் அடிப்படையில் 2013-14-ம் கல்வியாண்டு வரை தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது 8-ம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2015-16-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் பகுதி-1-ல் தமிழை மொழிப் பாடமாகக் கட்டாயம் கற்பிப்பது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கடந்த 10.2.2014 அன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

2015-16-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவர்கள் பகுதி-1ல் தமிழ் மொழிப் பாடத்தில் மட்டுமே தேர்வு எழுத இயலும் என்று அந்தக் கடிதத்தில் இயக்குநர் கூறியிருந்தார். இதனை எதிர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவில் அவர், “தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மொழிப் பாடங்களைத் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகின்றன.

மொழிப் பாடங்களைப் பொறுத்தவரை தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பெரும்பாலான பள்ளிகளின் மாணவர்கள் தமிழ் அல்லாத மொழியைப் பாடமாக எடுத்துப் பயின்றுவருகின்றனர். இந்நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் உத்தரவால் அந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், தமிழை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கல்வி நிறுவனங்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளிவைத்தார். வரவிருக்கும் நாட்களில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இன்னும் கொஞ்ச நாள் போனால், முழுமையாகவே தமிழ் வேண்டாம் என்று துணிச்சலாகக் கேட்கும் சூழலும் வரலாம் என்று தோன்றுகிறது. கல்வியில் தமிழின் பங்கை உறுதிசெய்வதன்மூலம் மட்டுமே தமிழைக் காப்பாற்ற முடியும் என்பதை எல்லோரும், முக்கியமாக அரசு உணர வேண்டிய தருணம் இது.

ஒரு மொழி எவ்வளவுக்கு எவ்வளவு பயன்பாட்டு மொழியாக ஆக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது நீடித்து நிற்கும். எந்த மொழிக்கும் இணையாகத் தமிழாலும் பயன்பாட்டு மொழி யாகச் செயல்பட முடியும். ஆனால், நாம் அப்படிச் செய்யாமல் தமிழைப் பெருமிதத்துக்குரிய ஒன்றாக மட்டுமே வைத்துவிட்டு, பயன்பாட்டுக்கு ஆங்கிலத்தை நோக்கிச் செல்கிறோம். இந்த நிலை அபாயகரமானது. அரசு உடனடியாகக் களமிறங்க வேண்டும்.

தமிழ் கட்டாயப் பாடமாகத் தொடர்வதை உறுதிப்படுத்துவதுடன் தமிழ் மூலமாகத் தரமான கல்வி கிடைப்பதையும் உறுதிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டம் உறுதுணையாக இருந்தால் மட்டுமே தமிழை நாம் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

தமிழ் நமது அடையாளம் மட்டுமல்ல: அதுதான் நம் ஆதாரம்!

[thanks]தி இந்து[/thanks]

avatar
சம்பத்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014

Postசம்பத் Fri Jun 13, 2014 8:11 pm

தமிழ்தான் நம் ஆதாரம்! 3838410834 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 13, 2014 9:01 pm

அடப்பாவிகளா, தமிழால் சோறு தின்று அந்த தமிழை வேண்டாம் என்பது எந்த விதத்திலடா நியாயம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 13, 2014 10:01 pm

தமிழ்தான் நம் ஆதாரம்! LU4Po3vsT1GSLFbsuqGb+11



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 14, 2014 4:23 pm

தமிழ்தான் நம் ஆதாரம்! 103459460 தமிழ்தான் நம் ஆதாரம்! 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக