புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளையாட்டு செய்தித் துளிகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
* 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
* பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். ‘இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியும் என நம்புகிறேன்’ என்று அங்கிதா நன்றி தெரிவித்துள்ளார்.
* தேசிய அளவில் கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு, திறமையான இளம் வீரர், வீராங்கனைகளைக் கண்டறிவதற்கான தேர்வுப் போட்டிகள் நடத்தப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
* அயர்லாந்து அணியுடன் இன்று நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் களமிறங்க, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தயாராகி உள்ளது போர்ச்சுகல் அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
* பிரெசில் நாட்டில் நாளை தொடங்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில், இடுப்புக்கு கீழே செயலற்ற நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி ஒருவர் ‘அயர்ன் மேன்’ போன்ற இரும்புக் கவச உடை அணிந்தபடி கால்பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக பிபா தெரிவித்துள்ளது.
* 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
* பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். ‘இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியும் என நம்புகிறேன்’ என்று அங்கிதா நன்றி தெரிவித்துள்ளார்.
* தேசிய அளவில் கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு, திறமையான இளம் வீரர், வீராங்கனைகளைக் கண்டறிவதற்கான தேர்வுப் போட்டிகள் நடத்தப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
* அயர்லாந்து அணியுடன் இன்று நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் களமிறங்க, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தயாராகி உள்ளது போர்ச்சுகல் அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
* பிரெசில் நாட்டில் நாளை தொடங்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில், இடுப்புக்கு கீழே செயலற்ற நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி ஒருவர் ‘அயர்ன் மேன்’ போன்ற இரும்புக் கவச உடை அணிந்தபடி கால்பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக பிபா தெரிவித்துள்ளது.
அசோக் பிரதர்ஸ் கபடி அணியின் முன்னாள் வீரர் தெய்வசிகாமணி நினைவு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி சென்னை அசோக்நகர் மாந்தோப்பு காலனியில் உள்ள மாநகராட்சி திடலில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதில் ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் கலந்து கொள்கின்றன. போட்டியை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். பரிசளிப்பு விழாவில் கலைராஜன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு வழங்குகிறார். ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது.
போட்டிக்கான ஏற்பாடுகளை ஜெகதலன், கோபி, மணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இந்த தகவலை சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதில் ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் கலந்து கொள்கின்றன. போட்டியை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். பரிசளிப்பு விழாவில் கலைராஜன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு வழங்குகிறார். ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது.
போட்டிக்கான ஏற்பாடுகளை ஜெகதலன், கோபி, மணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இந்த தகவலை சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூ.5 லட்சம் பரிசுத்தொகைக்கான அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. அகில இந்திய கைப்பந்துநெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது.
‘தினத்தந்தி’, பனிமலர், எஸ்.என்.ஜே.குரூப் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரள போலீஸ், மேற்கு ரெயில்வே, கர்நாடகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, சுங்க இலாகா, வருமானவரி, ஐ.சி.எப், தெற்கு ரெயில்வே, பனிமலர், எஸ்.ஆர்.எம், எஸ்.டி.ஏ.டி ஆகிய 12 அணிகளும், பெண்கள் பிரிவில் தெற்கு ரெயில்வே, கேரள மின்சார வாரியம், கேரள போலீஸ், தெற்கு ரெயில்வே, டாக்டர் சிவந்தி கிளப் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன.
ரூ.5 லட்சம் பரிசுஇந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு டாக்டர் சிவந்தி தங்க கோப்பையும், 2-வது இடம் பெறும் அணிக்கு எஸ்.என்.ஜே. கோப்பையும், 3-வது இடம் பெறும் அணிக்கு பி.டி.போஸ் நினைவு கோப்பையும், பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு பனிமலர் சுழற்கோப்பையும், 2-வது இடம் பெறும் அணிக்கு என்.எம்.டி.சி. கோப்பையும், 3-வது இடம் பெறும் அணிக்கு சாய்ல் கோப்பையும் வழங்கப்படுகிறது.
24-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் வி.கே.ஜெயக்கொடி, கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்கள். வருமான வரி துணை இயக்குனர் எஸ்.பாண்டியன், உதவி இயக்குனர் கே.எஸ்.இளையராஜா உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். பரிசு கோப்பை அறிமுகம்.
இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் டாக்டர் சிவந்தி கோப்பை அறிமுக நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் போலீஸ் டி.ஜி.பி. ஆர்.சேகர் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். கோப்பையை போட்டி அமைப்பு குழு சேர்மன் சி.சக்திகுமார் பெற்றார். அப்போது ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் உடனிருந்தார்.
‘தினத்தந்தி’, பனிமலர், எஸ்.என்.ஜே.குரூப் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரள போலீஸ், மேற்கு ரெயில்வே, கர்நாடகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, சுங்க இலாகா, வருமானவரி, ஐ.சி.எப், தெற்கு ரெயில்வே, பனிமலர், எஸ்.ஆர்.எம், எஸ்.டி.ஏ.டி ஆகிய 12 அணிகளும், பெண்கள் பிரிவில் தெற்கு ரெயில்வே, கேரள மின்சார வாரியம், கேரள போலீஸ், தெற்கு ரெயில்வே, டாக்டர் சிவந்தி கிளப் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன.
ரூ.5 லட்சம் பரிசுஇந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு டாக்டர் சிவந்தி தங்க கோப்பையும், 2-வது இடம் பெறும் அணிக்கு எஸ்.என்.ஜே. கோப்பையும், 3-வது இடம் பெறும் அணிக்கு பி.டி.போஸ் நினைவு கோப்பையும், பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு பனிமலர் சுழற்கோப்பையும், 2-வது இடம் பெறும் அணிக்கு என்.எம்.டி.சி. கோப்பையும், 3-வது இடம் பெறும் அணிக்கு சாய்ல் கோப்பையும் வழங்கப்படுகிறது.
24-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் வி.கே.ஜெயக்கொடி, கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்கள். வருமான வரி துணை இயக்குனர் எஸ்.பாண்டியன், உதவி இயக்குனர் கே.எஸ்.இளையராஜா உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். பரிசு கோப்பை அறிமுகம்.
இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் டாக்டர் சிவந்தி கோப்பை அறிமுக நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் போலீஸ் டி.ஜி.பி. ஆர்.சேகர் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். கோப்பையை போட்டி அமைப்பு குழு சேர்மன் சி.சக்திகுமார் பெற்றார். அப்போது ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் உடனிருந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்பாக, ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் (3வது அணி: இங்கிலாந்து) விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* இங்கிலாந்தில் நடைபெற்ற பிஆர்டிசி எப்4 பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த 16 வயது சிறுவன் அர்ஜுன் மெய்னி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளான்.
* இங்கிலாந்தை சேர்ந்த ஆடம்பர பொருள் விற்பனை நிறுவனம் சார்பில், சச்சின் டெண்டுகரை கவுரவிக்கும் விதமாக தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
* விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் ஆண்டி மர்ரே (இங்கிலாந்து) 6-1, 6-4, 7-5 என்ற நேர் செட்களில் டேவிட் காபினை (பெல்ஜியம்) வீழ்த்தினார். தாமஸ் பெர்டிச் (செக்.), மிகைல் யூஜ்னி (ரஷ்யா), மடோசெவிக் (ஆஸி.), கில்லஸ் சைமன் (பிரான்ஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
* இங்கிலாந்தில் நடைபெற்ற பிஆர்டிசி எப்4 பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த 16 வயது சிறுவன் அர்ஜுன் மெய்னி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளான்.
* இங்கிலாந்தை சேர்ந்த ஆடம்பர பொருள் விற்பனை நிறுவனம் சார்பில், சச்சின் டெண்டுகரை கவுரவிக்கும் விதமாக தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
* விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் ஆண்டி மர்ரே (இங்கிலாந்து) 6-1, 6-4, 7-5 என்ற நேர் செட்களில் டேவிட் காபினை (பெல்ஜியம்) வீழ்த்தினார். தாமஸ் பெர்டிச் (செக்.), மிகைல் யூஜ்னி (ரஷ்யா), மடோசெவிக் (ஆஸி.), கில்லஸ் சைமன் (பிரான்ஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* உலக கோப்பை ஆட்டத்தில் 4 கோல் போட்ட முதல் ஆப்ரிக்க அணி என்ற பெருமை அல்ஜீரியாவுக்கு கிடைத்துள்ளது.
* இதற்கு முன்பாக உலக கோப்பையில் அல்ஜீரியா விளையாடிய 7 ஆட்டங்களில் அடித்த கோல்களை விட, இந்த ஒரே போட்டியில் அதிக கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.
* தென் கொரிய அணி 7 ஆட்டத்தில் விளையாடி ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது.
* தென் கொரியா 52 சதவீத நேரமும், அல்ஜீரியா 48 சதவீத நேரமும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
* உலக கோப்பை கால்பந்து போட்டியை ஆன்லைனில் நேரடியாக பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகவும், அடுத்த உலக கோப்பை போட்டியின்போது இது மும்மடங்காக உயரும் என்றும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ‘பிபா’ தெரிவித்துள்ளது.
* குரோஷியாவின் மரியோ மாண்ட்சுகிக்கை முழங்கையால் தாக்கிய கேமரூன் வீரர் அலெக்ஸ் சாங்குக்கு 3 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
* இதற்கு முன்பாக உலக கோப்பையில் அல்ஜீரியா விளையாடிய 7 ஆட்டங்களில் அடித்த கோல்களை விட, இந்த ஒரே போட்டியில் அதிக கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.
* தென் கொரிய அணி 7 ஆட்டத்தில் விளையாடி ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது.
* தென் கொரியா 52 சதவீத நேரமும், அல்ஜீரியா 48 சதவீத நேரமும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
* உலக கோப்பை கால்பந்து போட்டியை ஆன்லைனில் நேரடியாக பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகவும், அடுத்த உலக கோப்பை போட்டியின்போது இது மும்மடங்காக உயரும் என்றும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ‘பிபா’ தெரிவித்துள்ளது.
* குரோஷியாவின் மரியோ மாண்ட்சுகிக்கை முழங்கையால் தாக்கிய கேமரூன் வீரர் அலெக்ஸ் சாங்குக்கு 3 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* ‘அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸியை மட்டுமே நம்பியிருக்கவில்லை. அவரது திறமையான ஆட்டம் எங்களுக்கு சாதகமான அம்சம். ஆனால், மற்ற வீரர்களும் வெற்றியை வசப்படுத்தக் கூடிய அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் தான்’ என்று அந்த அணியின் நடுகள வீரர் பெர்னாண்டோ காகோ கூறியுள்ளார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், அர்ஜென்டினா சுவிட்சர்லாந்து அணிகள் ஜூலை 1ம் தேதி மோதவுள்ளன.
* இத்தாலி வீரர் ஜார்ஜியோவை கடித்து காயப்படுத்திய உருகுவே அணி வீரர் லூயிஸ் சுவாரெசுக்கு 9 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது சற்று அதிகப்படியான தண்டனை என்று அர்ஜென்டினா முன்னாள் நட்சத்திரம் மரடோனா உள்பட பல வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* காயம் அடைந்துள்ள அர்ஜென்டினா வீரர் ஆகுவரோ, உலக கோப்பையில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் என்று அந்த அணி நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. அவரது உடல்தகுதி பற்றி சுவிஸ் அணியுடனான நாக் அவுட் சுற்று போட்டிக்கு முன்பாக முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
* இத்தாலி வீரர் ஜார்ஜியோவை கடித்து காயப்படுத்திய உருகுவே அணி வீரர் லூயிஸ் சுவாரெசுக்கு 9 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது சற்று அதிகப்படியான தண்டனை என்று அர்ஜென்டினா முன்னாள் நட்சத்திரம் மரடோனா உள்பட பல வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* காயம் அடைந்துள்ள அர்ஜென்டினா வீரர் ஆகுவரோ, உலக கோப்பையில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் என்று அந்த அணி நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. அவரது உடல்தகுதி பற்றி சுவிஸ் அணியுடனான நாக் அவுட் சுற்று போட்டிக்கு முன்பாக முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* ஆஸ்திரேலியன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்தியாவின் சாய்னா நெய்வால் தகுதி பெற்றார். கால் இறுதியில் ஜப்பானின் எரிகோ ஹிரோசுடன் நேற்று மோதிய சாய்னா 2118, 219 என்ற நேர் செட்களில் 47 நிமிடத்தில் வெற்றியை வசப்படுத்தினார். மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 1721, 1721 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் போராடி தோற்றார்.
* ஈரானில் நடைபெற்ற 21வது ஆசிய ஜூனியர் தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் வீர் சோத்ரானி தங்கப் பதக்கமும், யாஷ் பாத்டே வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
* இந்தியா லெஸ்டர்ஷேர் கவுன்டி அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டத்தின் 2வது நாள் ஆட்டம் கனமழை காரணமாக நேற்று முழுவதுமாக கைவிடப்பட்டது. டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 333 ரன் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தவான் 60, கம்பீர் 54, புஜாரா 57 ரன் எடுத்து ஓய்வு பெற்றனர். விஜய் 20, கோஹ்லி 29 ரன்னில் ஆட்டமிழந்தனர். ரகானே 47, ரோகித் 43 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்தியா இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் ஜூலை 9ம் தேதி தொடங்க உள்ளது.
* பார்படாஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுடன் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நீஷாம் அதிகபட்சமாக 78 ரன், வில்லியம்சன் 43, ராஸ் டெய்லர் 45, கேப்டன் மெக்கல்லம் 31, கிரெய்க் 46* ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் சுலைமான் பென் 5, கெமார் ரோச் 4 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 22 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்திருந்தது. அதிரடி வீரர் கிறிஸ் கேல் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
* ஈரானில் நடைபெற்ற 21வது ஆசிய ஜூனியர் தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் வீர் சோத்ரானி தங்கப் பதக்கமும், யாஷ் பாத்டே வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
* இந்தியா லெஸ்டர்ஷேர் கவுன்டி அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டத்தின் 2வது நாள் ஆட்டம் கனமழை காரணமாக நேற்று முழுவதுமாக கைவிடப்பட்டது. டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 333 ரன் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தவான் 60, கம்பீர் 54, புஜாரா 57 ரன் எடுத்து ஓய்வு பெற்றனர். விஜய் 20, கோஹ்லி 29 ரன்னில் ஆட்டமிழந்தனர். ரகானே 47, ரோகித் 43 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்தியா இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் ஜூலை 9ம் தேதி தொடங்க உள்ளது.
* பார்படாஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுடன் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நீஷாம் அதிகபட்சமாக 78 ரன், வில்லியம்சன் 43, ராஸ் டெய்லர் 45, கேப்டன் மெக்கல்லம் 31, கிரெய்க் 46* ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் சுலைமான் பென் 5, கெமார் ரோச் 4 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 22 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்திருந்தது. அதிரடி வீரர் கிறிஸ் கேல் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நடப்பு உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 136 கோல் அடிக்கப்பட்டது.
இது கடந்த 5 உலக கோப்பையில் அதிகபட்சமாகும்.
1998ல் பிரான்சில் நடந்த உலக கோப்பையில் 126 கோல், 2002ல் ஜப்பான் - கொரியா இணைந்து நடத்திய உலக கோப்பையில் 130 கோல், 2006ல் (ஜெர்மனி) 117 மற்றும் 2010ல் (தென் ஆப்ரிக்கா) 100 கோல் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த 5 உலக கோப்பையில் அதிகபட்சமாகும்.
1998ல் பிரான்சில் நடந்த உலக கோப்பையில் 126 கோல், 2002ல் ஜப்பான் - கொரியா இணைந்து நடத்திய உலக கோப்பையில் 130 கோல், 2006ல் (ஜெர்மனி) 117 மற்றும் 2010ல் (தென் ஆப்ரிக்கா) 100 கோல் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் ஒரே சத்தமாக இருக்கிறது. ‘ஒலி மாசு’ காரணமாக நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று பல வீரர், வீராங்கனைகள் புகார் தெரிவித்துள்ளனர்.
* மகளிர் டேபிள் டென்னிஸ் குழு போட்டியில் நியூசிலாந்து அணியை எளிதாக வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியது.
* ஸ்குவாஷ் போட்டியின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல், தீபிகா பாலிகல் இருவரும் முதல் முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
* மகளிர் ஹாக்கியில் ரித்து ராணி தலைமையிலான இந்திய அணி இன்று தனது 2வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா கனடாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
* மகளிர் டேபிள் டென்னிஸ் குழு போட்டியில் நியூசிலாந்து அணியை எளிதாக வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியது.
* ஸ்குவாஷ் போட்டியின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல், தீபிகா பாலிகல் இருவரும் முதல் முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
* மகளிர் ஹாக்கியில் ரித்து ராணி தலைமையிலான இந்திய அணி இன்று தனது 2வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா கனடாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* யூரோ-2016 ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிச் சுற்றில், உலக சாம்பியன் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை போராடி வென்றது. மற்றொரு போட்டியில் அல்பேனியா அணியுடன் மோதிய போர்ச்சுகல் அணி 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
* ‘உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு இன்னும் 5 மாதங்களே அவகாசம் உள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து அலஸ்டர் குக்கை நீக்குவது மேலும் குழப்பத்தை அதிகரிக்கவே செய்யும். அதற்கான காலம் கடந்துவிட்டது’ என்று முன்னாள் பயிற்சியாளர் ஆஷ்லி கைல்ஸ் கூறியுள்ளார்.
* அரியானா மாநிலம் ரோட்டக்கில் நடந்த 28வது தேசிய சப்-ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் மணிப்பூரின் மெய்ரபா தங்கப்பதக்கம் வென்றார். பைனலில் போராடி தோற்ற அருணாச்சலப்பிரதேச வீரர் லா துகும் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.
* சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்க உள்ள பாகிஸ்தானை சேர்ந்த லாகூர் லயன்ஸ் அணி வீரர்களுக்கு இந்தியா வருவதற்கான விசா வழங்கப்பட்டுள்ளது.
* ‘உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு இன்னும் 5 மாதங்களே அவகாசம் உள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து அலஸ்டர் குக்கை நீக்குவது மேலும் குழப்பத்தை அதிகரிக்கவே செய்யும். அதற்கான காலம் கடந்துவிட்டது’ என்று முன்னாள் பயிற்சியாளர் ஆஷ்லி கைல்ஸ் கூறியுள்ளார்.
* அரியானா மாநிலம் ரோட்டக்கில் நடந்த 28வது தேசிய சப்-ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் மணிப்பூரின் மெய்ரபா தங்கப்பதக்கம் வென்றார். பைனலில் போராடி தோற்ற அருணாச்சலப்பிரதேச வீரர் லா துகும் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.
* சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்க உள்ள பாகிஸ்தானை சேர்ந்த லாகூர் லயன்ஸ் அணி வீரர்களுக்கு இந்தியா வருவதற்கான விசா வழங்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|