புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ப்ரஹ்ம யக்ஞம்:
Page 1 of 1 •
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
ப்ரஹ்ம யக்ஞம்:
இன்று சென்னை ஷோலிங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் ஒரு இல்லத்தில் உபநயன பூர்வாங்கம் நடைபெற்றது. அது சமயம் நான் கண்ட காட்சி ஒன்று என்னை மிகவும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. அந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். உபநயனம் செய்து கொள்ளும் பையனின் 80 வயதை தாண்டிய தாத்தா ப்ரஹ்ம யக்ஞம் செய்து கொண்டிருந்தார். செய்து முடித்தவுடன் ஒரு ஸ்லோகத்தை சொல்லி ஜலத்தை தரையில் விட்டு ஒரு பத்து ரூபாயை எடுத்து ஒரு டப்பாவில் போட்டதைக் கண்டேன். மெய் சிலிர்த்தேன்.
உங்களுக்கு புரிந்ததா ? அவர் எதற்காக அவ்வாறு செய்தார் என்று?
ப்ரஹ்ம யக்ஞம் செய்ததும் தக்ஷிணை யாருக்காவது தர வேண்டும் எனும் விதி உள்ளது. ஆதலால் அவர் அதற்கு உண்டான விசேஷ ஸ்லோக-மந்திரத்தை சொல்லி டப்பாவில் தினமும் போட்டு வருவார். பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போது சேர்த்துவைக்கப்பட்ட அந்த தொகையை சம்பாவனையாக வாத்யாருக்கு மரியாதையுடன் அளித்துவிடுவார். இது தொடர்ந்து நடைபெறுகிறது.
அந்த விசேஷ ஸ்லோகம் என்னவென்று தெரிந்து கொள்ள விருப்பமா? இதோ:
“தூரஸ்தம் பாத்ரமுத்தியஸ்ய ஸஜலம் பூமெள வின்யஸேத் !
தாதாச பலமாப்நோதி க்ருஹீதாச ந தோஷபாக் !! “
சரி அது இருக்கட்டும். இது சமயத்தில் ப்ரஹ்ம யக்ஞத்தை பற்றி சிறிது யோசிப்போமே.
ப்ருஹ்ம யக்ஞம் என்பது மாத்யாஹ்நிக சந்தியாவந்தனத்திற்கு பிறகு செய்ய வேண்டும் என நம்மில் பலர் நினைத்துகொண்டிருக்கலாம். அப்படியே அனுஷ்டித்தும் வருகிறோம். இதில் தவறில்லை. மேலே குறிப்பிட்ட பெரியவர் மாதிரி தொடர்ந்து செய்தும் வரலாம். ஏனெனில் இந்த பழக்கம் பல காலமாக லெளகீகமாக சம்ப்ரதாயத்தில் உள்ளது. பெரியவர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பலன்களும் அதிகம். இது நித்ய கர்மா. தொடர்ந்து அனுஷ்டித்து வருவது மிகவும் விசேஷம்.
என்றாலும் விதிப்படி ப்ரஹ்ம யக்ஞம் என்ன என்பதை சற்று சுறுக்கமாக தெரிந்துக் கொள்ளுவோம்.
சுறுக்கமாக சொல்லுவதென்றால் ப்ரஹ்ம யக்ஞத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். முதலில் வேத அத்யயனம். இரண்டாவது. தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம்.
இந்த இரண்டு கர்மாக்களும் தனித்தனியாவைகள் ஆகும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. ஆனால் இப்போதைய கால கட்டத்தில் இவைகள் இனைத்துக் கூறப்படுகின்றன.
மேலும் மாத்யாஹ்நிகத்திற்கும் பிரஹ்ம யக்ஞத்திற்கும் தொடர்பில்லை. வெவ்வேறு.
சரி, விதிப்படி ப்ரஹ்ம யக்ஞம் என்ன என்பதை மிக சுறுக்கமாக இங்கே பார்ப்போம். முதலில் அவரவர்களுடைய வேத சாகையிலிருந்து ஒரு சில பகுதிகளை பாராயணம் செய்ய வேண்டும். இந்த வேத ஓதுதலை ப்ரஹ்ம யக்ஞ ப்ரஸ்னம் என்று சொல்லுவார்கள்.
பிறகு மாத்யாஹ்நிகம்.
அதற்கு பிறகு தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம்.
சரி, மீண்டும் ப்ரஹ்ம யக்ஞ ப்ரஸ்னத்திற்கு வருவோம். இந்த வேத ஓதுதலை அதற்கான விதி முறைகளுடன் செய்யவேண்டும். அதாவது காயத்ரியை ப்ரணவம், வ்யாஹ்ருத்தியுடன் பிரித்திணைத்தும் ஓங்காரமும் முன்னும் பின்னும் அமைய வேதாதிகளைக் கூற வேண்டும். தனது வேதத்தின் வேதாதியைக் கூறியதும் அத்யயனம் செய்த வேதத்தின் பகுதியை முடிந்தவரை சொல்லி மற்ற வேதாதி கூறி முடிக்க வேண்டும்.
முடிவில் ப்ரஹ்மா, அக்னி, பூமி முதலானோருக்கு மூன்று தடவை மந்திரத்தால் நமஸ்காரம் செய்ய வேண்டும். இது ப்ரஹ்ம யக்ஞம்.
புருஷ ஸூக்தம்:
சரி, வேதாத்யயனம் முழுவதும் செய்யாதவர்கள், அல்லது சொல்ல இயலாதவர்கள் என்ன செய்வது என்று கேள்வி எழலாம் அல்லது கவலைப் படலாம். அதற்கும் நம் பெரியவர்கள் வழி காட்டியுள்ளார்கள். அந்த இடத்தில் புருஷ ஸூக்தத்தை சொல்லி வரலாம்.
முடிவில் ஒரு வார்த்தை:
தற்போது பழக்கத்தில் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பத்ததியை, அதாவது, மாத்யஹ்நிகம், ப்ரஹ்ம யக்ஞம் (நாலு வேதத்திலிருந்து ஒரு ரிக் (முதல் ரிக்) சொல்லுவது,தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், பித்ருகளுக்கும் தர்ப்பணம் செய்வது, இத்யாதிகள்), செய்து வந்தாலே நமக்கு பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் வழி காட்டியுள்ளார்கள்.
ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ரு தர்ப்பணத்தை பற்றி ஒரு வார்த்தை. அப்பா அம்மா உயிருடன் இருப்பவர்கள் இந்த தர்ப்பணத்தை செய்யலாமா செய்யக் கூடாதா என்று பலருக்கு சந்தேகம் நிலவுகிறது உண்மைதான். ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ருக்கள் வேறு, நமது தனிப்பட்ட பித்ருக்களுக்கு உத்தேசித்து அல்ல இங்கு வரும் தர்ப்பணம். ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ருக்கள் திவ்ய பித்ருக்கள் என்பர். ஆதலால் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் செய்த பிறகு வரும் பித்ரு தர்ப்பணத்தை அனைவரும் (தந்தையுள்ளவர்கள் உள்பட) எந்த வேறுபாடுமின்றி செய்யலாம்.
குருவருளும் திருவருளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
இன்று சென்னை ஷோலிங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் ஒரு இல்லத்தில் உபநயன பூர்வாங்கம் நடைபெற்றது. அது சமயம் நான் கண்ட காட்சி ஒன்று என்னை மிகவும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. அந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். உபநயனம் செய்து கொள்ளும் பையனின் 80 வயதை தாண்டிய தாத்தா ப்ரஹ்ம யக்ஞம் செய்து கொண்டிருந்தார். செய்து முடித்தவுடன் ஒரு ஸ்லோகத்தை சொல்லி ஜலத்தை தரையில் விட்டு ஒரு பத்து ரூபாயை எடுத்து ஒரு டப்பாவில் போட்டதைக் கண்டேன். மெய் சிலிர்த்தேன்.
உங்களுக்கு புரிந்ததா ? அவர் எதற்காக அவ்வாறு செய்தார் என்று?
ப்ரஹ்ம யக்ஞம் செய்ததும் தக்ஷிணை யாருக்காவது தர வேண்டும் எனும் விதி உள்ளது. ஆதலால் அவர் அதற்கு உண்டான விசேஷ ஸ்லோக-மந்திரத்தை சொல்லி டப்பாவில் தினமும் போட்டு வருவார். பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போது சேர்த்துவைக்கப்பட்ட அந்த தொகையை சம்பாவனையாக வாத்யாருக்கு மரியாதையுடன் அளித்துவிடுவார். இது தொடர்ந்து நடைபெறுகிறது.
அந்த விசேஷ ஸ்லோகம் என்னவென்று தெரிந்து கொள்ள விருப்பமா? இதோ:
“தூரஸ்தம் பாத்ரமுத்தியஸ்ய ஸஜலம் பூமெள வின்யஸேத் !
தாதாச பலமாப்நோதி க்ருஹீதாச ந தோஷபாக் !! “
சரி அது இருக்கட்டும். இது சமயத்தில் ப்ரஹ்ம யக்ஞத்தை பற்றி சிறிது யோசிப்போமே.
ப்ருஹ்ம யக்ஞம் என்பது மாத்யாஹ்நிக சந்தியாவந்தனத்திற்கு பிறகு செய்ய வேண்டும் என நம்மில் பலர் நினைத்துகொண்டிருக்கலாம். அப்படியே அனுஷ்டித்தும் வருகிறோம். இதில் தவறில்லை. மேலே குறிப்பிட்ட பெரியவர் மாதிரி தொடர்ந்து செய்தும் வரலாம். ஏனெனில் இந்த பழக்கம் பல காலமாக லெளகீகமாக சம்ப்ரதாயத்தில் உள்ளது. பெரியவர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பலன்களும் அதிகம். இது நித்ய கர்மா. தொடர்ந்து அனுஷ்டித்து வருவது மிகவும் விசேஷம்.
என்றாலும் விதிப்படி ப்ரஹ்ம யக்ஞம் என்ன என்பதை சற்று சுறுக்கமாக தெரிந்துக் கொள்ளுவோம்.
சுறுக்கமாக சொல்லுவதென்றால் ப்ரஹ்ம யக்ஞத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். முதலில் வேத அத்யயனம். இரண்டாவது. தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம்.
இந்த இரண்டு கர்மாக்களும் தனித்தனியாவைகள் ஆகும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. ஆனால் இப்போதைய கால கட்டத்தில் இவைகள் இனைத்துக் கூறப்படுகின்றன.
மேலும் மாத்யாஹ்நிகத்திற்கும் பிரஹ்ம யக்ஞத்திற்கும் தொடர்பில்லை. வெவ்வேறு.
சரி, விதிப்படி ப்ரஹ்ம யக்ஞம் என்ன என்பதை மிக சுறுக்கமாக இங்கே பார்ப்போம். முதலில் அவரவர்களுடைய வேத சாகையிலிருந்து ஒரு சில பகுதிகளை பாராயணம் செய்ய வேண்டும். இந்த வேத ஓதுதலை ப்ரஹ்ம யக்ஞ ப்ரஸ்னம் என்று சொல்லுவார்கள்.
பிறகு மாத்யாஹ்நிகம்.
அதற்கு பிறகு தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம்.
சரி, மீண்டும் ப்ரஹ்ம யக்ஞ ப்ரஸ்னத்திற்கு வருவோம். இந்த வேத ஓதுதலை அதற்கான விதி முறைகளுடன் செய்யவேண்டும். அதாவது காயத்ரியை ப்ரணவம், வ்யாஹ்ருத்தியுடன் பிரித்திணைத்தும் ஓங்காரமும் முன்னும் பின்னும் அமைய வேதாதிகளைக் கூற வேண்டும். தனது வேதத்தின் வேதாதியைக் கூறியதும் அத்யயனம் செய்த வேதத்தின் பகுதியை முடிந்தவரை சொல்லி மற்ற வேதாதி கூறி முடிக்க வேண்டும்.
முடிவில் ப்ரஹ்மா, அக்னி, பூமி முதலானோருக்கு மூன்று தடவை மந்திரத்தால் நமஸ்காரம் செய்ய வேண்டும். இது ப்ரஹ்ம யக்ஞம்.
புருஷ ஸூக்தம்:
சரி, வேதாத்யயனம் முழுவதும் செய்யாதவர்கள், அல்லது சொல்ல இயலாதவர்கள் என்ன செய்வது என்று கேள்வி எழலாம் அல்லது கவலைப் படலாம். அதற்கும் நம் பெரியவர்கள் வழி காட்டியுள்ளார்கள். அந்த இடத்தில் புருஷ ஸூக்தத்தை சொல்லி வரலாம்.
முடிவில் ஒரு வார்த்தை:
தற்போது பழக்கத்தில் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பத்ததியை, அதாவது, மாத்யஹ்நிகம், ப்ரஹ்ம யக்ஞம் (நாலு வேதத்திலிருந்து ஒரு ரிக் (முதல் ரிக்) சொல்லுவது,தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், பித்ருகளுக்கும் தர்ப்பணம் செய்வது, இத்யாதிகள்), செய்து வந்தாலே நமக்கு பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் வழி காட்டியுள்ளார்கள்.
ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ரு தர்ப்பணத்தை பற்றி ஒரு வார்த்தை. அப்பா அம்மா உயிருடன் இருப்பவர்கள் இந்த தர்ப்பணத்தை செய்யலாமா செய்யக் கூடாதா என்று பலருக்கு சந்தேகம் நிலவுகிறது உண்மைதான். ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ருக்கள் வேறு, நமது தனிப்பட்ட பித்ருக்களுக்கு உத்தேசித்து அல்ல இங்கு வரும் தர்ப்பணம். ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ருக்கள் திவ்ய பித்ருக்கள் என்பர். ஆதலால் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் செய்த பிறகு வரும் பித்ரு தர்ப்பணத்தை அனைவரும் (தந்தையுள்ளவர்கள் உள்பட) எந்த வேறுபாடுமின்றி செய்யலாம்.
குருவருளும் திருவருளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|