புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
34 Posts - 52%
heezulia
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Jun 07, 2014 4:30 pm

First topic message reminder :

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...
vikadan


paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Fri Oct 10, 2014 7:34 pm

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 3838410834 தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 3838410834 தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 3838410834

Narayanan C
Narayanan C
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014

PostNarayanan C Sat Oct 11, 2014 2:05 pm

அதேபோல் களவும் கற்றும்(சூதாட்டம்) அற(அறவே இல்லது இருக்க வேண்டும்) என்ற பழமொழி களவும் கற்றுமற என்றாகிவிட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 2:17 pm

நல்ல பகிர்வு




Narayanan C
Narayanan C
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014

PostNarayanan C Sat Oct 11, 2014 2:25 pm

சேல்(ஒரு வகையான மீன் வகை-பெண்களின் கண்களுக்கு உவமையாக குறிப்பிடப் படுவதுண்டு) அகட்டிய மாதரை நம்பாதே -அதாவது கண்களை அகல விரித்து பார்க்கும் பெண்களை நம்ப வேண்டாம் (அவ்வகையான பெண்கள் உண்மை பேச மாட்டார்கள் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது).இப்பழமொழி சேலை கட்டிய மாதரை நம்பவேண்டாம் என்று மருவிவிட்டது.இதேபோல நாயை கண்டால் கல்லை காணோம் கல்லை கண்டால் நாயை காணோம் என்பது சிற்பத் திறமையை குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.சிலையை நாயாகப் பார்த்தால் கல் மறைந்து விடுகிறது.கல்லாகப் பார்த்தால் நாய் மறைந்து விடுகிறது!தெய்வம் என்றால் அது தெய்வம்!வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவு வருகிறதா!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 2:40 pm

Narayanan C wrote:அதேபோல் களவும் கற்றும்(சூதாட்டம்) அற(அறவே இல்லது இருக்க வேண்டும்) என்ற பழமொழி களவும் கற்றுமற என்றாகிவிட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1095057

இல்லை ...இல்லை............." களவும் கற்று மற" என்பது சரியானது தான் என்று நான் நினைக்கிறேன்..............திருடன் எப்படி திருடுவான்........திருடலாம்.....என்று போலீசுக்கு தெரிந்தால் தான் அதே வழி இல் போய் அவர்களை பிடிக்க முடியும்.................எனவே, அவர்களுக்கு திருடுவது எப்படி என்பது கட்டுக்கொடுக்கப்படும்................அதைவைத்து அவர்கள் திருடனைத்தன் பிடிக்கணுமே தவிர .....திருட ஆரம்பிக்கக்கூடாது...............எனவே, கற்றுக்கொண்டதை அவர்கள் மறக்கணும்..............அதை விளக்கவே இந்த 'வசனம்' என்று தான் நினைக்கிறேன் புன்னகை

சரியா , தப்பா, சொல்லுங்கள் நண்பர்களே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 11, 2014 5:16 pm

எனக்கு என்னமோ நண்பர் கூறியது சரியோ என்று தோன்றுகிறது அம்மா !!!






கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Oct 11, 2014 5:52 pm

ஆம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 11, 2014 8:39 pm


Narayanan C wrote:அதேபோல் களவும் கற்றும்(சூதாட்டம்) அற(அறவே இல்லது இருக்க வேண்டும்) என்ற பழமொழி களவும் கற்றுமற என்றாகிவிட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்  
மேற்கோள் செய்த பதிவு: 1095057

களவு --கண்கட்டு (திருட்டுதம்பனம் ) ஆயகலைகள் 64 இல் இதுவும் ஒன்று .
கற்றும் --(சூதாட்டம் )  ? கற்றும் என்பதற்கு சூதாட்டம் என்ற அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை .
நான் அறிந்த வரையில் , 64 கலைகளில் ஒன்றான திருட்டு தொழிலையும் அறிந்து கொள்ளவேண்டும்
ஆனால் உபயோகபடுத்தாமல் இருக்க வேண்டும் .நாமும் இக்காலத்தில் பல விஷயங்களை (கலைகளை)
கற்று , உபயோகப்படுத்தாமல் மறந்து விடுகிறோம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 11, 2014 9:05 pm

Narayanan C wrote:சேல்(ஒரு வகையான மீன் வகை-பெண்களின் கண்களுக்கு உவமையாக குறிப்பிடப் படுவதுண்டு) அகட்டிய மாதரை நம்பாதே -அதாவது கண்களை அகல விரித்து பார்க்கும் பெண்களை நம்ப வேண்டாம் (அவ்வகையான பெண்கள் உண்மை பேச மாட்டார்கள் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது).இப்பழமொழி சேலை கட்டிய மாதரை நம்பவேண்டாம் என்று மருவிவிட்டது.இதேபோல நாயை கண்டால் கல்லை காணோம் கல்லை கண்டால் நாயை காணோம் என்பது சிற்பத் திறமையை குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.சிலையை நாயாகப் பார்த்தால் கல் மறைந்து விடுகிறது.கல்லாகப் பார்த்தால் நாய் மறைந்து விடுகிறது!தெய்வம் என்றால் அது தெய்வம்!வெறும் சிலை என்றால் அது சிலைதான்  என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவு வருகிறதா!!      
மேற்கோள் செய்த பதிவு: 1095071


சேல் -மீனை போன்ற கண்ணுடைய  என்று பெண்ணை உருவகப்படுத்துகிறோம் .
சேல்  அகட்டிய பெண்களை --விழிகளை /இமைகளை சிமிட்டுகிற ( பச்சையாக கூறுவது என்றால்
கண் அடித்தல் -குறிப்பிட்ட ஈனத்தொழில் செய்யும் பெண்கள் /மாதர்கள் )
சேலை -அகட்டிய =சேலை கட்டிய என திரிந்து விட்டது
சேலை அகட்டிய பைஜாமா /ஜீன்ஸ் பெண்களும் சமூகத்தில் அதிகம் உள்ளனர் .
அகட்டிய --கண்களை அகலமாக விரிக்கும் பெண்களை --சரியாக தோன்றவில்லை .
அகலமாக விரித்தல் வேறு --கண்களை சிமிட்டுதல் வேறு .

கல்லை கண்டால் நாயை காணோம் --இதை தமாஷாக கூறுவது உண்டு .குறைக்கும் நாயை விரட்ட கல்லை தேடி , பொறுக்கி, எடுத்து அடிக்கப் பார்க்கையில் , நாய் வேகமாக தப்பித்து ஓடி விடுகிறது . நாய் நம்மை கண்டு குறைக்கும் போது கல் பக்கத்தில் காணபடுவது இல்லை . அதான் இப்போது காலையில் ,நடைபயிற்சி மேற்கொண்டுள்ள அநேகர் கையில் குச்சி (குண்டாந்தடி இல்லை ) வைத்துக்கொண்டுள்ளனர்

நல்ல பகிர்வு .
வழக்கில் இருந்து விடுப்பட்ட பல பழமொழிகள் ,இஷ்டத்திற்கு திரிவடைந்து உள்ளது .
நேர் பண்ணவேண்டியது நம்ம கடமை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 9:33 pm

krishnaamma wrote:
Narayanan C wrote:அதேபோல் களவும் கற்றும்(சூதாட்டம்) அற(அறவே இல்லது இருக்க வேண்டும்) என்ற பழமொழி களவும் கற்றுமற என்றாகிவிட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்  
மேற்கோள் செய்த பதிவு: 1095057

இல்லை ...இல்லை............." களவும் கற்று மற" என்பது சரியானது தான் என்று நான் நினைக்கிறேன்..............திருடன் எப்படி திருடுவான்........திருடலாம்.....என்று போலீசுக்கு தெரிந்தால் தான் அதே வழி இல் போய் அவர்களை பிடிக்க முடியும்.................எனவே, அவர்களுக்கு திருடுவது எப்படி என்பது கட்டுக்கொடுக்கப்படும்................அதைவைத்து அவர்கள் திருடனைத்தன் பிடிக்கணுமே தவிர .....திருட ஆரம்பிக்கக்கூடாது...............எனவே, கற்றுக்கொண்டதை அவர்கள் மறக்கணும்..............அதை விளக்கவே இந்த 'வசனம்' என்று தான் நினைக்கிறேன் புன்னகை

சரியா , தப்பா, சொல்லுங்கள் நண்பர்களே !

இது சரியா தப்பா ஐயா? .................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக