புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
3 Posts - 3%
prajai
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
401 Posts - 48%
heezulia
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
28 Posts - 3%
prajai
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Jun 07, 2014 4:30 pm

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...
vikadan

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 07, 2014 6:07 pm

சிறந்த விளக்கங்களுக்கு நன்றி!



தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 07, 2014 6:15 pm

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 3838410834 தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 08, 2014 9:03 am

நல்ல விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றி.

இதனைத் தொடர் பதிவாக்கலாம் தோழர்



தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Aதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Aதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Tதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Hதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Iதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Rதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Aதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Empty
sureshnkp
sureshnkp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 05/11/2013

Postsureshnkp Mon Jun 09, 2014 9:07 pm

Nice...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82710
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 09, 2014 9:32 pm

ஐந்தாவது பழமொழிக்கு விளக்கம் சரியில்லையே...!
-
அர்த்த ராத்திரி என்றால் நள்ளிரவு பன்னிரண்டு மணி
-
வாழ்வு வந்த அற்பன் அந்த நேரத்திலும்
குடை பிடிப்பான் என்பது சரியாகத்தானே
உள்ளது..!!
-




avatar
சம்பத்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014

Postசம்பத் Mon Jun 09, 2014 9:52 pm

ரசித்தேன் தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 103459460 தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 3838410834

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Jun 10, 2014 7:25 pm

வாஸ்கோடாகாமா இந்தியாவை கண்டுபிடிச்சார்' என்ற வாக்கியமே தப்பு.அவர் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே நாம இங்க தான் இருந்தோம்,
'வாஸ்கோடாகாமா இந்தியா வந்தார்' என்பதே சரி.


டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Oct 10, 2014 6:21 pm

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்
போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள்,
வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள்
வந்த திசையை மாற்றி வேறு திசையில்
செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்க
பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என
உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக
செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல
விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்,
.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும்
திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:21 pm

//பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்
போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள்,
வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள்
வந்த திசையை மாற்றி வேறு திசையில்
செல்வார்களாம்.//


நல்ல விளக்கம் புன்னகை அருமையான திரி தொடருங்கள் டார்வின் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக