புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
62 Posts - 34%
i6appar
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
1 Post - 1%
prajai
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
62 Posts - 34%
i6appar
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
1 Post - 1%
prajai
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_m10தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Jun 07, 2014 4:30 pm

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...
vikadan

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 07, 2014 6:07 pm

சிறந்த விளக்கங்களுக்கு நன்றி!



தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 07, 2014 6:15 pm

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 3838410834 தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 08, 2014 9:03 am

நல்ல விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றி.

இதனைத் தொடர் பதிவாக்கலாம் தோழர்



தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Aதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Aதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Tதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Hதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Iதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Rதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Aதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... Empty
sureshnkp
sureshnkp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 05/11/2013

Postsureshnkp Mon Jun 09, 2014 9:07 pm

Nice...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 09, 2014 9:32 pm

ஐந்தாவது பழமொழிக்கு விளக்கம் சரியில்லையே...!
-
அர்த்த ராத்திரி என்றால் நள்ளிரவு பன்னிரண்டு மணி
-
வாழ்வு வந்த அற்பன் அந்த நேரத்திலும்
குடை பிடிப்பான் என்பது சரியாகத்தானே
உள்ளது..!!
-




avatar
சம்பத்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 29/05/2014

Postசம்பத் Mon Jun 09, 2014 9:52 pm

ரசித்தேன் தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 103459460 தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 3838410834

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Jun 10, 2014 7:25 pm

வாஸ்கோடாகாமா இந்தியாவை கண்டுபிடிச்சார்' என்ற வாக்கியமே தப்பு.அவர் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே நாம இங்க தான் இருந்தோம்,
'வாஸ்கோடாகாமா இந்தியா வந்தார்' என்பதே சரி.


டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Oct 10, 2014 6:21 pm

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்
போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள்,
வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள்
வந்த திசையை மாற்றி வேறு திசையில்
செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்க
பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என
உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக
செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல
விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்,
.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும்
திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 7:21 pm

//பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்
போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள்,
வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள்
வந்த திசையை மாற்றி வேறு திசையில்
செல்வார்களாம்.//


நல்ல விளக்கம் புன்னகை அருமையான திரி தொடருங்கள் டார்வின் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக