புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_m10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_m10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_m10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_m10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_m10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_m10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_m10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_m10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_m10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_m10ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jun 07, 2014 1:45 am

First topic message reminder :

என்னதான்
மலை பார்த்தல்
மழை வியத்தல்
மகிழ்தல் தொழில் என
இலக்கியமாகவும் கவிதையாகவும்
பேச-எழுத பேராயிரம் பேராயிரம்

நீ
மெல்ல மேலேறி
ஸ்பரிஷ உஷ்ணத்துடன்
கன்னக் கதுப்புச் சப்புவதும்
முகம் எங்கும் எச்சில் தேசம் எழுதுவதும்
அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும்
களிப்பும் வழியும் சிரிப்பிலும்
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்
உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகின்றன




ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 224747944

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Emptyஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 10, 2014 10:37 pm

ஜாஹீதாபானு wrote:
அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும் wrote:


இந்த வரிகள் குழந்தையைத் தானே குறீப்பிடும்?
மேற்கோள் செய்த பதிவு: 1068094

இதுதான் பாட்டி தாய்மை அனுபவம்கறது...நன்றி பாட்டி...
நல்லா ரெண்டு பேரு தலைலேயும் கொட்டுங்க...



ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 224747944

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Emptyஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 10, 2014 10:39 pm

ரா.ரா3275 wrote: 
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்  
மேற்கோள் செய்த பதிவு: 1068008
அது முகமதிய குழந்தையா?



ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Tஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Hஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Iஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 10, 2014 10:40 pm

யினியவன் wrote:
சிவா wrote:
யினியவன் wrote:குறுக்கு புத்தி எங்களுக்கு அதான் தெரியல பானு
ஆம், இவருக்கு குறுக்கு புத்தி, எனக்கு கிறுக்கு புத்தி..

கிறுக்கா? அல்லது கிருக்கா?
மேற்கோள் செய்த பதிவு: 1068122
கேள்வி கேட்டா நமக்கு கிறுகிறுத்து போவுது பாஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1068124

எப்ப பாரு டாஸ்மாக்லையே கெடந்தா கிறுகிறுத்துதான் போவும்...இல்லேன்னா கிடுகிடுன்னு போவும்...



ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 224747944

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Emptyஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 10, 2014 10:42 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote: 
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்  
மேற்கோள் செய்த பதிவு: 1068008
அது முகமதிய குழந்தையா?
மேற்கோள் செய்த பதிவு: 1068441

வாங்க...வணக்கம்...போதாதுக்கு நீங்க உங்க பங்குக்கு கொளுத்திப் போட்டுட்டு இதோ அப்படி ஓரமா நின்னு நடக்குற அழிச்சாட்டியத்த பாருங்க...



ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 224747944

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Emptyஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 10, 2014 10:52 pm

ரா.ரா3275 wrote: 
கன்னக் கதுப்புச் சப்புவதும்
முகம் எங்கும் எச்சில் தேசம் எழுதுவதும்
அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும்
களிப்பும் வழியும் சிரிப்பிலும்
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்  
உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகின்றன
மேற்கோள் செய்த பதிவு: 1068008

மிக மிக அழகான கவிதை ரா.ரா.

படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழு நாளே.


நம் சங்கப் பாட்டன் சொன்னது. 



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jun 10, 2014 10:56 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote: 
கன்னக் கதுப்புச் சப்புவதும்
முகம் எங்கும் எச்சில் தேசம் எழுதுவதும்
அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும்
களிப்பும் வழியும் சிரிப்பிலும்
ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
உயர் பாஷை உச்சரிப்பிலும்  
உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகின்றன
மேற்கோள் செய்த பதிவு: 1068008

மிக மிக அழகான கவிதை ரா.ரா.

படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழு நாளே.


நம் சங்கப் பாட்டன் சொன்னது. 

மேற்கோள் செய்த பதிவு: 1068453

நிறைமதியாளரின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கு நன்றி...



ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 224747944

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Emptyஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 11, 2014 12:18 am

 சூப்பருங்க குழலினிது யாழினிது என்பர் தம் மழலை சொல் கேளாதோர்.
மழலையின் நெருக்கத்தில் நீங்கள் சொன்னது போல உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகி தான் போகின்றது.




ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jun 11, 2014 12:21 pm

விமந்தனி wrote: சூப்பருங்க குழலினிது யாழினிது என்பர் தம் மழலை சொல் கேளாதோர்.
மழலையின் நெருக்கத்தில் நீங்கள் சொன்னது போல உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும்
உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகி தான் போகின்றது.
மேற்கோள் செய்த பதிவு: 1068464

பாராட்டுக்கு நன்றி நண்பரே...



ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 224747944

ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Aஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Emptyஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 Rஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக