புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிக்கு ஒரு கடிதம்
Page 3 of 19 •
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1068018ஜாஹீதாபானு wrote:அனுப்பப் படாத ஆத்திரக் கடிதம் போல (சிவா தம்பி பதிவு)அனுப்பப்படாத அனுதாபக் கடிதமா?
ரொம்ப ரொம்ப சூப்பர் செந்தில்
நீங்க சோகத்தை வெளிப்படையா கொட்டிட்டிங்க. அது போல அவுங்க கொட்ட முடியாதே . உள்ளுக்குள்ளே நினைத்து புழுங்கத் தான் செய்யனும்
உள்ளுக்குள்ளே புழுங்கினாலும்
உள்ளதென்னவோ காதல் வலிதானே!!
(நான் குல தெய்வ கோவில் போகும்போது எதிரில் வந்த ஒரு ஆட்டோவில் அவள் பெயர் கண்டதால் வந்த வினை இது)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1068016யினியவன் wrote:நாய் வாலில் சரவெடி போல பொழப்பு நாறினாலும் அனுபவிக்கிறாங்கப்பா அருமையா
நாய் வாலில் சரவெடி வெடித்தாலும் அது உடலுக்குண்டான வேதனை, இது மனதிற்கு உண்டான வேதனை, அனுபவிக்கனும், அனுபவித்தால் மட்டுமே மனிதன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விட்டு, விட்டு பெய்கிறது மழை
வெளியில் செல்ல மனமில்லை,
ஊருக்கு சென்ற மகள் - வீடே
வெறிச்சோடிக் கிடக்கிறது!!
திண்ணையில் அமர்ந்து
சிறிது நேரம் கண்ணை மூடினேன்,
வானம் புகைப்படம் எடுக்கிறது மின்னலாய்,
இடி என் இதயம் வரை அதிர்கிறது!!
இதுபோல் என் இதயம் அதிர்ந்தது
என்னை மறந்துவிடு என்று நீ
சொன்ன அந்த கணம்தாம்!!
இடி வந்து உன் நினைவுகளை
மீண்டும் என்னுள் கிளறியது,
இப்போது நீ எப்படி இருப்பாய்??
நீ சிரித்தால் குழி விழுமே
அந்த சிரிப்பு இன்னும் இருக்கா?
சமயம் கடந்து வந்தால் கோபம் வருமே
அந்த கோபம் இன்னும் இருக்கா?
முகத்தில் முகப்பரு வந்தால்
என் அழகே போச்சுப்பா என்பாயே,
அந்த அழகு இன்னும் இருக்கா?
கோபம் வந்தால் பத்து வரை
எண்ணிக் கொள்வாயே - அந்த
பழக்கம் இன்னும் இருக்கா?
எது இல்லாமல் போகினும்
என் நினைவு உன்னில் இருக்கா?
வெளியில் செல்ல மனமில்லை,
ஊருக்கு சென்ற மகள் - வீடே
வெறிச்சோடிக் கிடக்கிறது!!
திண்ணையில் அமர்ந்து
சிறிது நேரம் கண்ணை மூடினேன்,
வானம் புகைப்படம் எடுக்கிறது மின்னலாய்,
இடி என் இதயம் வரை அதிர்கிறது!!
இதுபோல் என் இதயம் அதிர்ந்தது
என்னை மறந்துவிடு என்று நீ
சொன்ன அந்த கணம்தாம்!!
இடி வந்து உன் நினைவுகளை
மீண்டும் என்னுள் கிளறியது,
இப்போது நீ எப்படி இருப்பாய்??
நீ சிரித்தால் குழி விழுமே
அந்த சிரிப்பு இன்னும் இருக்கா?
சமயம் கடந்து வந்தால் கோபம் வருமே
அந்த கோபம் இன்னும் இருக்கா?
முகத்தில் முகப்பரு வந்தால்
என் அழகே போச்சுப்பா என்பாயே,
அந்த அழகு இன்னும் இருக்கா?
கோபம் வந்தால் பத்து வரை
எண்ணிக் கொள்வாயே - அந்த
பழக்கம் இன்னும் இருக்கா?
எது இல்லாமல் போகினும்
என் நினைவு உன்னில் இருக்கா?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1067969விமந்தனி wrote:உன்னை மட்டுமே கேட்கிறேனே
நான் மட்டும் என்னவாம் - இதோ
நரைமுடி தெரிகிறது மீசையில்,
உன் நினைவுகள் மட்டுமே
இன்னும் இளமையாய்,
உள்ளது உள்ளபடி!!
அதற்குள் நரையா? இளநரை போலும்!
தள்ளாடும் வயதில் வரும் நரையிலும் கடந்த காலத்து நினைவுகள் பசுமையாகவே இருக்கும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1068034M.M.SENTHIL wrote:விட்டு, விட்டு பெய்கிறது மழை
வெளியில் செல்ல மனமில்லை,
ஊருக்கு சென்ற மகள் - வீடே
வெறிச்சோடிக் கிடக்கிறது!!
திண்ணையில் அமர்ந்து
சிறிது நேரம் கண்ணை மூடினேன்,
வானம் புகைப்படம் எடுக்கிறது மின்னலாய்,
இடி என் இதயம் வரை அதிர்கிறது!!
இதுபோல் என் இதயம் அதிர்ந்தது
என்னை மறந்துவிடு என்று நீ
சொன்ன அந்த கணம்தாம்!!
இடி வந்து உன் நினைவுகளை
மீண்டும் என்னுள் கிளறியது,
இப்போது நீ எப்படி இருப்பாய்??
நீ சிரித்தால் குழி விழுமே
அந்த சிரிப்பு இன்னும் இருக்கா?
சமயம் கடந்து வந்தால் கோபம் வருமே
அந்த கோபம் இன்னும் இருக்கா?
முகத்தில் முகப்பரு வந்தால்
என் அழகே போச்சுப்பா என்பாயே,
அந்த அழகு இன்னும் இருக்கா?
கோபம் வந்தால் பத்து வரை
எண்ணிக் கொள்வாயே - அந்த
பழக்கம் இன்னும் இருக்கா?
எது இல்லாமல் போகினும்
என் நினைவு உன்னில் இருக்கா?
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
தோற்றுப் போகும் காதலுக்குத்தான் வலிமை அதிகமாம்! அதனால் தான் இவ்வாறு தோன்றுகிறது!
பழைய காதலியின் நினைவுகள் மனதிற்கு கிடைக்கும் இதமான வருடல்கள்! ஆனால் இவை கனவு போல் வந்து செல்ல வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1068029M.M.SENTHIL wrote:
நாய் வாலில் சரவெடி வெடித்தாலும் அது உடலுக்குண்டான வேதனை, இது மனதிற்கு உண்டான வேதனை, அனுபவிக்கனும், அனுபவித்தால் மட்டுமே மனிதன்.
அனுபவம் நமக்கு வாய்க்கலையே செந்தில்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சிவா wrote:மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
தோற்றுப் போகும் காதலுக்குத்தான் வலிமை அதிகமாம்! அதனால் தான் இவ்வாறு தோன்றுகிறது!
பழைய காதலியின் நினைவுகள் மனதிற்கு கிடைக்கும் இதமான வருடல்கள்! ஆனால் இவை கனவு போல் வந்து செல்ல வேண்டும்!
கனவு,
கனவுகளாகவே
இருக்கும் வரையிலும்,
நிஜந்தன்னை
உரசாதவரையிலும்
கனவுகள் சுகமானதே...
சுமக்கலாம்!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அலைபேசி எண்ணை நான் வாங்கி
ஆறு வருடங்கள் கடந்திருக்கும்,
அனைவரும் மாற்றி விட்டனர்
அவர்களது எண்களை புதிது புதிதாய்!!
பழைய ரேடியோ என்று - என்னை
தினமும் கிண்டல் செய்யும்
எந்தன் நண்பர் கூட்டம்!!
அவர்களுக்கென்ன தெரியும்
இந்த எண்ணில் உன்னிடம்
நான் பேசி மகிழ்ந்த நாட்கள்!!
அலைபேசி வழியே பகிர்ந்தவை
ஆயிரம், ஆயிரம் இருக்குமே,
இப்போது நினைத்தாலும்
அவை மனதை நனைக்குமே!!
என்னவோ தெரியவில்லை,
நம் காதல் ஒன்று சேராது
இருவரும் ஒதுங்கி வந்த போதும்,
என் அலைபேசியில் – இதோ
இன்னமும் உள்ளது
உனது எண்கள் !!
எப்போதாவது நினைப்பேன்
அழைப்போமா என்று?
காரணமில்லா பயமொன்று
என்னை வந்து ஆட்கொள்ளும்!!
உனது எண்களை மட்டுமே
மனப்பாடம் செய்யாமல் – என்
இதயத்தில் பச்சை குத்தியுள்ளேன்,
ஆயுள் வரை மறக்க மாட்டேன்
என்று அடிக்கடி சொல்வாயே,
இன்னும் உன் இதயத்தில்
எந்தன் எண்கள் இருக்கா?
ஆறு வருடங்கள் கடந்திருக்கும்,
அனைவரும் மாற்றி விட்டனர்
அவர்களது எண்களை புதிது புதிதாய்!!
பழைய ரேடியோ என்று - என்னை
தினமும் கிண்டல் செய்யும்
எந்தன் நண்பர் கூட்டம்!!
அவர்களுக்கென்ன தெரியும்
இந்த எண்ணில் உன்னிடம்
நான் பேசி மகிழ்ந்த நாட்கள்!!
அலைபேசி வழியே பகிர்ந்தவை
ஆயிரம், ஆயிரம் இருக்குமே,
இப்போது நினைத்தாலும்
அவை மனதை நனைக்குமே!!
என்னவோ தெரியவில்லை,
நம் காதல் ஒன்று சேராது
இருவரும் ஒதுங்கி வந்த போதும்,
என் அலைபேசியில் – இதோ
இன்னமும் உள்ளது
உனது எண்கள் !!
எப்போதாவது நினைப்பேன்
அழைப்போமா என்று?
காரணமில்லா பயமொன்று
என்னை வந்து ஆட்கொள்ளும்!!
உனது எண்களை மட்டுமே
மனப்பாடம் செய்யாமல் – என்
இதயத்தில் பச்சை குத்தியுள்ளேன்,
ஆயுள் வரை மறக்க மாட்டேன்
என்று அடிக்கடி சொல்வாயே,
இன்னும் உன் இதயத்தில்
எந்தன் எண்கள் இருக்கா?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நம்ம காதலை
என் வீட்டில் சொல்ல
இன்னும் எனக்கு
கொஞ்ச நாள் தேவை என்றாயே ,
இன்னுமா அந்த கொஞ்ச நாள் வரவில்லை!!
என் வீட்டில் சொல்ல
இன்னும் எனக்கு
கொஞ்ச நாள் தேவை என்றாயே ,
இன்னுமா அந்த கொஞ்ச நாள் வரவில்லை!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 19
|
|