புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
6 Posts - 18%
i6appar
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
3 Posts - 9%
Jenila
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
88 Posts - 35%
i6appar
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
2 Posts - 1%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்


   
   

Page 15 of 19 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Apr 30, 2015 4:45 pm

ஐயா உண்மையை சொன்னால் எனக்கு அது புரியவில்லை சோகம் சோகம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 30, 2015 4:47 pm

M.M.SENTHIL wrote:
M.Jagadeesan wrote:மனைவி வந்தபின் மற்றவளை நினைக்காதே !
...மனைவி என்பவள் மங்கலப் பொருளாகும் !
நினைவில் அவளையே நித்தமும் வைத்திடுவாய் !
... நீங்காத இன்பத்தை நித்தமும் தந்திடுவாள் !
உனையொன்று கேட்கின்றேன் உண்மை உரைத்திடுவாய் !
...உனைப்போலே அவளும் ஒருவனை நினைத்திட்டால்
வினையாகி உன்வாழ்வு வீணாகிப் போகுமன்றோ ?
...விபரீத எண்ணத்தை இன்றே விட்டொழிப்பாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1133836

மனைவி வந்தபின் நான்
மற்றவளை நினைக்கவில்லை,
உற்றதுணையாய் என்
உடன் வர விரும்பியவளை
மறக்காமல் இருக்கிறேன் - அவ்வளவே!

மனைவி மங்கலப் பொருளில்லை
என் வாழ்வை மங்களகரமாக ஆக்கியவர்,
மனைவியை நினைவில் வைக்கமாட்டேன்
என் மனமே மனைவி ஆனதால்!

திருமணத்திற்கு முன்பு உண்டான
காதல் என் காதல் - பின் என்றால்
உங்கள் கூற்றை ஏற்கலாம்!!

வினையாகிப் போகுமளவு
நான் ஒரு குற்றமும் செய்யவில்லை!

திரும்ப கேட்கிறேன் தங்களை
தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும்
ஒரு பெண்ணையேனும் - இவள்
நமக்கு மனைவியாய் வந்தால்
வாழ்வு சுகமாகும் என்று
மனதில் தோன்றாமலா இருந்திருக்கும்!!

பழகி பின் பிரிந்தால் அது
இருதலை காதல்,
இவள் மனைவியானால் என
மனதில் நினைத்தால் - அது
ஒரு தலை காதல் !
அவ்வளவே வித்தியாசம்!!

விபரீத எண்ணமா?????
அவளை மீண்டும் அடைய துடித்தால்
அது விபரீதம் - நினைத்து
மட்டுமே பார்க்கிறேன் - இது
இதயமுள்ள அனைவரும்
செய்யக்கூடியதே!!

மேலும், மறந்துவிட அவள்
ரயில் பயணத்தில்
என் உடன் வந்தவளில்லை,
வாழ்க்கைப் பயணத்தில்
உடன் வர விரும்பியவள்!!

உண்மையான காதல்
இறுதி ஊர்வலத்தில் செல்லும் வரை
மனதை விட்டு மறையாது - ஒரு வேளை
மறந்து போனால் அது
உண்மை காதல் கிடையாது!!

நான் உண்மையாய் காதலித்தேன்!!
மேற்கோள் செய்த பதிவு: 1133961

பின்னூட்டமும் கவிதையாய் சூப்பர் செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 30, 2015 4:59 pm

MM Sendhil wrote:ஐயா உண்மையை சொன்னால் எனக்கு அது புரியவில்லை சோகம் சோகம்

விமந்தனி அவர்கள் கேட்டக் கேள்வி " அப்பிடி என்றால் நானும் க்ரிஷ்ணம்மாவும் எங்கிருந்து வரோமாம் "

எந்தன் பின்னூட்டத்தில் (#133),

நான் யினியவன் அவர்களுக்கு கூறியது "
" அவர்கள் பாராட்டுதல்களுக்குரியவர்கள் அன்பு மலர் அன்பு மலர்
அக கடமைகளை முடித்து , புற கடமையாற்ற வரும்
கண்ணியர்கள்."

வீட்டு வேலைகளை (அக கடமைகளை )முடித்துக்கொண்டு ,
ஈகரையில் பதிவிட (புற கடமைகளை ) ஆற்ற வருகின்ற
கண்ணியர்கள் ( கண்ணியம் மிக்கவர்கள் )

என் விளக்கம் , உங்களுக்கு புரியும்படி , கூறியுள்ளேன் என எண்ணுகிறேன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:24 pm

யினியவன் wrote:முடிவா அய்யா என்ன சொல்றார்!!!

நாரோடு சேர்ந்து நாமளும் நாரிடுவோமா இல்ல
பூவோடு சேர்ந்து மணந்திடுவோமா புன்னகை

தெரியலையே இனியவன் ..............எனக்கு இதெல்லாம் படிக்கத்தான் முடியும்...தூர இருந்து ............... கண்ணடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:25 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:ரெண்டு நாட்களாக காணவில்லையே ,
காதலியை கூப்பிட்டாலாவது யினியவன் வருகிறாரா ,
என்று பார்த்தேன் .
நேற்று இரவு , நடுநிசியில் வரக்கண்டேன் .
ரொம்ப பிசியோ ............?

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1133704

நடுநிசியில் வந்தாலே
பிசி என்றுதானே ஐயா அர்த்தம்.

தூர தேசத்தில் இருப்பதாலும் என்று அர்த்தம் கொள்ளலாமே செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:25 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:ரெண்டு நாட்களாக காணவில்லையே ,
காதலியை கூப்பிட்டாலாவது யினியவன் வருகிறாரா ,
என்று பார்த்தேன் .
நேற்று இரவு , நடுநிசியில் வரக்கண்டேன் .
ரொம்ப பிசியோ ............?

ரமணியன்    

பிசியை இரண்டு வகைப் படுத்தலாம் அய்யா

ஒன்று: நெஜமாவே வேலை இருப்பது
இரண்டு: வேலை இன்றி என்ன வேலை செய்யலாம் ன்னு

நான் இரண்டாம் வகை அய்யா புன்னகை

அஹா.....ஆஹா.....விளக்கம் மிக நன்று இனியவன் புன்னகை காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 3838410834 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 3838410834 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 15 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:26 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:நடுநிசியில் வந்தாலே
பிசி என்றுதானே ஐயா அர்த்தம்.

நிறைய பேர் இன்று டாஸ்மாக்கிலிரிந்து நடுநிசியில் தள்ளாடி தள்ளாடி தான் வராங்க செந்தில்
புன்னகை புன்னகை புன்னகை  அப்ப நாங்க (கிருஷ்ணாம்மாவும் , நானும்) எங்கிருந்து வர்றோமாம்....? கோபம்

அதுதானே நல்லா கேளுங்க விமந்தனி புன்னகை ................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:27 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:புன்னகை புன்னகை புன்னகை  அப்ப நாங்க (கிருஷ்ணாம்மாவும் , நானும்) எங்கிருந்து வர்றோமாம்....? கோபம்

அது நீங்க செஞ்ச இரவு உணவின் பாதிப்பு புன்னகை

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி எத்தனை முறை சாப்பிட்டு பார்த்திருக்கீங்க இனியவன்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:29 pm

M.Jagadeesan wrote:மனைவி வந்தபின் மற்றவளை நினைக்காதே !
...மனைவி என்பவள் மங்கலப் பொருளாகும் !
நினைவில் அவளையே நித்தமும் வைத்திடுவாய் !
... நீங்காத இன்பத்தை நித்தமும் தந்திடுவாள் !
உனையொன்று கேட்கின்றேன் உண்மை உரைத்திடுவாய் !
...உனைப்போலே அவளும் ஒருவனை நினைத்திட்டால்
வினையாகி உன்வாழ்வு வீணாகிப் போகுமன்றோ ?
...விபரீத எண்ணத்தை இன்றே விட்டொழிப்பாய் !

உங்கள் கவிதையும் நல்லா இருக்கு நண்பரே ! புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:30 pm

T.N.Balasubramanian wrote:அதுவும் ஒரு விதத்தில் சரியே .
அவர்கள் பாராட்டுதல்களுக்குரியவர்கள் அன்பு மலர் அன்பு மலர்
அக கடமைகளை முடித்து , புற கடமையாற்ற வரும்
கண்ணியர்கள்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133748

ரொம்ப சரி ஐயா புன்னகை ......நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 15 of 19 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக