புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
53 Posts - 42%
heezulia
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
304 Posts - 50%
heezulia
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
21 Posts - 3%
prajai
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னுத்துரை சிவகுமாரன் - ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 05, 2014 4:42 am

 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 10173682_682759568463810_7882315190412101223_n

பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

உரும்பிராயில் 1950-ம் ஆண்டு ஓகஸ்ட் 26-ம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1971-ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல்கள் என்று சொல்லலாம்.

அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

1973-ல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளும் நடைபெற்றன.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.

உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். கோப்பாயில் காவல் துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி இறந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே.

சிவகுமாரனின் இறப்பு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.

ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக