புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு Poll_c10 அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு Poll_m10 அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு Poll_c10 
6 Posts - 60%
heezulia
 அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு Poll_c10 அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு Poll_m10 அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
 அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு Poll_c10 அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு Poll_m10 அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 05, 2014 4:23 am

அசாமில் வாழும் வங்கதேசத்தவருக்கு எச்சரிக்கை: 15 நாள் கெடு விதித்தனர் பா.ஜ., - எம்.பி.,க்கள்

கவுகாத்தி:அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து, அசாம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் ஊடுருவி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வங்கதேசத்தவருக்கு, அசாம் மாநில, பா.ஜ., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.''15 நாட்களுக்குள் நீங்களாக அசாமிலிருந்து வெளியேறி விடுங்கள்; இல்லையேல், வீடுவீடாக சோதனை நடத்தி, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர் அனைவரையும் அப்புறப்படுத்துவோம்,'' என, ஜோர்ஹத் தொகுதி, பா.ஜ., - எம்.பி., தெரிவித்துள்ளார். அந்த குரலுக்கு வலு சேர்க்கும் வகையில், மத்திய அரசும், வங்கதேசத்தவர் ஊடுருவலை, 'தேசிய பிரச்னை' என, நேற்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அசாமின், 14 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஏழு இடங்களில், பா.ஜ., வெற்றி பெற்றது; காங்கிரஸ், மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,வின் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இருந்தது, 'அசாமில், சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவரை வெளியேற்று வோம்' என்பது தான்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, வடகிழக்கு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்ட, நரேந்திர மோடி, றுவங்கதேசத்தவரின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவேன்' என, அறிவித்தார். அதனால் தான், இதுவரை இல்லாத வகையில், பா.ஜ.,வுக்கு வடகிழக்கு மாநிலங்களில் அதிக, எம்.பி.,க்கள் கிடைத்தனர். இதனால், தேர்தல் வாக்குறுதி படி, இந்த விவகாரத்தை, அசாம் மாநில, பா.ஜ., கையில் எடுத்துள்ளது. றுவங்கதேசத்தவரை வெளியேற்று வோம்' என, பா.ஜ., அறிவித்துள்ளது; இதற்கு, மாநிலத்தின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு உள்ளது.பல ஆண்டுகளாக, சட்டவிரோதமாக குடியேறியுள்ள, லட்சக்கணக்கான வங்கதேசத்தவர், வெளியேறுவார்களா அல்லது விரட்டி அடிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் கவலை

சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் முன்னர் தலையிட்டுள்ளது. வங்கதேசத்தவரின் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கத் தவறிய, வடகிழக்கு மாநிலங்களை கண்டித்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், றுவங்கதேசத்தவர் ஊடுருவல் பிரச்னை, நம் நாட்டின் மீது எடுக்கப்படும் படையெடுப்பு' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.ரேஷன் கார்டுஅண்டை நாட்டிலிருந்து சட்ட விரோதமாக குடியேறிய வர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காத, அசாம், திரிபுரா போன்ற மாநில அரசுகள், ஊடுருவியவர்களுக்கு ரேஷன் கார்டு, அங்கீகார அட்டை போன்ற பல வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இதனால், கட்டுப்பாடின்றி நாள்தோறும் ஏராளமானோர் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

பிரச்னைக்கு காரணம் என்ன?

*உலகின் ஏழ்மை நாடுகளில் ஒன்றான, வங்கதேசத்திலிருந்து, பிழைப்புக்காக, தினமும் ஆயிரக்கணக்கான வங்க தேசத்தவர், அண்டை நாடான நம் இந்தியாவின், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஊடுருவி வருகின்றனர்.

*அசாமில் மட்டும், 20 லட்சம் வங்கதேசத்தவர் உள்ளதாக கூறப்படுகிறது.

*இந்த கும்பலுடன், இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற நினைக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், நேபாளம் வழியாக, வங்கதேசம் சென்று, அங்கிருந்து, இந்திய மாநிலங்களுக்குள் நுழைந்து, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றுகின்றனர்.

*இவ்வாறு அதிக எண்ணிக்கையில் ஊடுருவும் வங்கதேசத்தவர், அசாமின் பூர்வபழங்குடியினத்தவரான, 'போடோ' இன மக்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களுடன், போடோ பழங்குடியினர் மோதலில் ஈடுபடுவதால், அடிக்கடி கலவரம் நிகழ்கிறது.

*வங்கதேசத்திற்கும், இந்திய மாநிலங்களுக்கும் நீண்ட எல்லை இருப்பதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், வடகிழக்கு மாநிலங்கள் தடுமாறுகின்றன; சில மாநிலங்கள், அரசியல் காரணங்களுக்காக கட்டுப்படுத்த தவறுகின்றன.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மோடி

அசாம் மாநில காங்கிரஸ் அரசு, சட்டவிரோத குடியேறியவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது; அதற்காக, காசிரங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள காண்டாமிருகங்களை வேட்டையாடுவதை, கண்டும் காணாமல் உள்ளது. இந்த மாநிலத்தின் பெருமையாக விளங்கும் காண்டாமிருகங்களை காப்பாற்ற தவறிவிட்டது, காங்கிரஸ் அரசு. வங்கதேசத்தவரை காப்பாற்ற, காண்டாமிருகங்களை பலி கொடுக்கிறது.

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி யவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களில், சட்டவிரோதமாக குடியேறிய மற்றும் ஊடுருவிய வங்கதேசத்தவர் விவகாரம், தேசிய பிரச்னை. எனவே, இதை தேசிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். இது, அரசியல் அல்லது எங்கள் கட்சி பிரச்னை அல்ல.
கிரண் ரிஜிஜு,மத்திய உள்துறை இணையமைச்சர் ,அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்

அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை விரட்டும் பணியை, பா.ஜ., இளைஞர் அணியினர், இன்னும், 15 நாட்களில் மேற்கொள்வர். இதன் முதற்கட்டமாக, 'அசாமை விட்டு வெளியேறுங்கள்' என, வேண்டுகோள் விடுக்கப்படும். இதற்காக, 15 நாட்கள் காத்திருப்போம். அதன்பின், வீடுவீடாக சோதனை நடத்துவோம். வேலை அளிக்க வேண்டாம் என மக்களை வலியுறுத்துவோம்.
காமாஹ்யா பிரசாத் தாஷா,பாரதிய ஜனதா எம்.பி.,

அசாமிலிருந்து வங்கதேசத்தவரை ?வளியேற்றும் எங்கள் நடவடிக்கை பற்றி, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். மத்திய அரசும், இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது. அதனால், வங்கதேசத்தவரை விரட்டியே தீருவோம். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களாக தானாக வெளியேறினால் நல்லது; இல்லையேல், வெயேற்றுவோம்.
சர்பானந்தா சோனோவால்,மத்திய அமைச்சர், அசாம் மாநில, பா.ஜ., தலைவர்

தினமலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 10:51 pm

போனாப் பாருங்க இல்லன்னா போட்டுத் தள்ளுங்க மோடி ஜி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri Jun 06, 2014 4:13 pm

M.M.SENTHIL wrote:போனாப் பாருங்க இல்லன்னா போட்டுத் தள்ளுங்க மோடி ஜி.


 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 06, 2014 4:35 pm

நல்ல முடிவு மோடி ஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 7:41 pm

கோ. செந்தில்குமார் wrote:
M.M.SENTHIL wrote:போனாப் பாருங்க இல்லன்னா போட்டுத் தள்ளுங்க மோடி ஜி.


 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க 
மேற்கோள் செய்த பதிவு: 1067900

நன்றி. இந்தியன் மட்டுமே இன்னும் ஏமாளியாய் இருக்கிறான்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக