புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
58 Posts - 64%
heezulia
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
18 Posts - 20%
dhilipdsp
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
53 Posts - 65%
heezulia
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_m10மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 04, 2014 6:49 pm

First topic message reminder :



வருடத்திற்கு ஒரு முறை
ஒரு வாரம்
தாய் வீடு போகிறாய்...

பிள்ளைகள் இல்லாமல்
பொலிவிழந்து களையிழந்து
காணப்படுகிறது வீடு...

காபி போட அடுப்பில்
பால் வைத்தால் பாதி
பொங்கி வழிந்து விடுகிறது..

வீட்டைப் பெருக்கிய
இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும்
வலிக்கிறது...
செலவிற்குப் பயந்து
சமைக்க ஆரம்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது..

இரு மடங்கு விலை வைத்தும்
சொத்தைக் காய்கறிகளை..
பழங்களை
தலையில் கட்டி விடுகிறார்
வண்டிக்காரர்...

முரட்டுத்தனமாய் அடித்து
கசக்கிப் பிழிந்து துவைத்தால்
கிழிந்து விடுகிறது துணி...

தண்ணீர்.. மோட்டார்.. டி வி
போட்டால் அணைக்காமல்
தூங்கி விடுகிறேன்...

கதவைப் பூட்டாமலேயே
சமயலறை எரிவாயுவை
அணைக்காமலேயே
வெளியில் கிளம்பி விடுகிறேன்..

தயிருக்கும் இட்லி மாவிற்கும்
வேறுபாடு தெரியவில்லை..

இப்படியாகத் தனிமையில்
தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன்
கூசாமல் பொய் சொல்கிறேன்...

“இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே...
நான் ஜாலியாக இருக்கிறேன்...”
என்று.....


ஒரு வார இதழில் 1500 ரூபாய் பரிசு பெற்ற கவிதை

முகநூலில் ரசித்தது!


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 12:48 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:எதுவுமே இருக்கும் பொது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 3838410834 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 1571444738 

இது தான் சொல்லாத உண்மை. ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட!
மேற்கோள் செய்த பதிவு: 1067718

இப்போ செந்தில் வரப்போறார் விமந்தினி
மேற்கோள் செய்த பதிவு: 1067721

வந்துட்டம்ல......
மேற்கோள் செய்த பதிவு: 1067722

வாங்க வாங்க ஆனா பதில் சொல்லிட்டு போங்க
மேற்கோள் செய்த பதிவு: 1067725

முற்றிலும் உண்மையே.

தினம் தினம் சண்டையிட்டாலும்
என்னவள் அருகில் இல்லையெனில்
ஒரு நிமிடம் கூட ஒரு யுகமே!!

(இங்கே என்னவள் என்பது மனைவி என பொருள் கொள்க)



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 05, 2014 12:51 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:எதுவுமே இருக்கும் பொது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 3838410834 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 1571444738 
இது தான் சொல்லாத உண்மை. ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட!

இப்போ செந்தில் வரப்போறார் விமந்தினி
வந்துட்டம்ல......

வாங்க வாங்க ஆனா பதில் சொல்லிட்டு போங்க

முற்றிலும் உண்மையே.  

தினம் தினம் சண்டையிட்டாலும்
என்னவள் அருகில் இல்லையெனில்
ஒரு நிமிடம் கூட ஒரு யுகமே!!

(இங்கே என்னவள் என்பது மனைவி என பொருள் கொள்க)


இத.. இத.. தான் எதிர் பார்த்தோம்....



மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 12:53 pm

விமந்தனி wrote:

முற்றிலும் உண்மையே.  

தினம் தினம் சண்டையிட்டாலும்
என்னவள் அருகில் இல்லையெனில்
ஒரு நிமிடம் கூட ஒரு யுகமே!!

(இங்கே என்னவள் என்பது மனைவி என பொருள் கொள்க)


இத.. இத.. தான் எதிர் பார்த்தோம்....[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1067729

உண்மையை ஒப்புக் கொள்கிறேன்.  இதில் நீங்கள் சந்தோசப் பட்டால் அடியேனுக்கும் சந்தோசமே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jun 05, 2014 1:14 pm

எனக்கு அந்த பிரச்சனையே இல்லீங்க, ஏன்னா தான் அவுங்க ஊருக்கே வந்துட்டேன். நான் தான் எங்க ஊருக்கு போயிட்டு உடனே வந்திடுவேன், இல்லேன்னா சோறு கிடைக்காது.


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 1:18 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு அந்த பிரச்சனையே இல்லீங்க, ஏன்னா தான் அவுங்க ஊருக்கே வந்துட்டேன். நான் தான் எங்க ஊருக்கு போயிட்டு உடனே வந்திடுவேன், இல்லேன்னா சோறு கிடைக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1067745

அப்போ தலைப்பை மாற்றி கணவர் ஊருக்குப் போனால் என்று புதிய கவி எழுதி விடுவோம் அய்யா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 05, 2014 6:38 pm

M.M.SENTHIL wrote:நல்லா அனுபவிச்சு எழுதி இருப்பார் போல. கவிதை  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1067571
நல்லா அனுபவிச்சதைத்தான் எழுதியிருக்கிறார்



மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Aமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Aமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Tமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Hமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Iமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Rமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Aமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Empty
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 06, 2014 7:16 am

வெகு நாட்களுக்கு முன்பு பார்த்த ஒரு திரைப்படத்தில் ஜனகராஜ் என்ற சிரிப்பு நடிகர் மனைவி ஊருக்குப் போகிறாளே என்று அழுவார், பஸ்ஸில் ஏற்றிவிட்டு பஸ் கிளம்பிப்போனவுடன் ஹாய் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டாளே என்று சந்தோசத்தில் குதிப்பார்.
இந்த கவிதையை படித்தவுடன் மேலே விவரித்த காட்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது. ஆயினும் இது எல்லோருக்கும் ஏற்படுகிற அனுபவம் தான்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக