புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
Page 13 of 15 •
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
First topic message reminder :
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் |
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
அல்ஜீரியா, பெல்ஜியம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு அல்ஜீரியா, பெல்ஜியம் அணிகள் தகுதி பெற்றன.
ரஷ்யாவை பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற அல்ஜீரியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.
பெல்ஜியத்தைச் சேர்ந்த 19வயது வீரர் டிவோக் ஆரிகி 88வது நிமிடத்தில் இந்தக் கோலை அடித்தார். இதன் மூலம் எச்-பிரிவில் 6 புள்ளிகளுடன் பெல்ஜியம் முதலிடம் பிடித்தது.
ரஷ்யா முதலில் கோல் அடிக்க வேண்டிய வாய்ப்பை கோட்டைவிட்டது. பிறகு விக்டர் ஃபைசுலின் பெனால்டி பகுதியிலிருந்து அடித்த ஷாட்டை பெல்ஜியம் கோல் கீப்பர் தடுத்தார்.
கோல் அடித்த ஆரிகியைக் களமிறக்க பெல்ஜியம் ஸ்ட்ரைக்கர் ரொமேலு லகாகு திரும்ப அழைக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பயிற்சியாளர் மார்க் வில்மாட்ஸ் நோக்கி கோபமாக ஏதோ சத்தம் போட்டார்.
ஆனால் ஆரிகி கோல் அடித்து லகாகுவின் கோபம் நியாயமற்றது என்பதை நிரூபித்தார்.
தென் கொரியாவை ஊதித்தள்ளியது அல்ஜீரியா:
போர்ட்டோ அலிக்ரேயில் நடைபெற்ற ஆட்டத்தில் அல்ஜீரியா அணி தென் கொரியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஒரு ஆப்பிரிக்க அணி முதன்முறையாக உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் 4 கோல்களை அடிக்கிறது. இடைவேளைக்கு முன்பாக அல்ஜீரிய வீரர்கள் இஸ்லாம் ஸ்லிமானி, ரஃபீக் ஹாலிச்சே, ஆப்தெல்மூமே ஜாபவ் ஆகியோர் 3 கோல்களை அடித்து பலவீனமான தென் கொரியாவை மேலும் நொறுக்கினர். பிறகு இடைவேளை முடிந்து யாசின் பிராஹிமி 4வது கோலை அடித்தார்.
தென் கொரியா அணியில் ஹியூங் மின் சன் என்பவர் ஒரு கோலை அடிக்க இன்னொரு கோலை 72வது நிமிடத்தில் ஜா-சியோய் கூ அடித்தார்.
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு அல்ஜீரியா, பெல்ஜியம் அணிகள் தகுதி பெற்றன.
ரஷ்யாவை பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற அல்ஜீரியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.
பெல்ஜியத்தைச் சேர்ந்த 19வயது வீரர் டிவோக் ஆரிகி 88வது நிமிடத்தில் இந்தக் கோலை அடித்தார். இதன் மூலம் எச்-பிரிவில் 6 புள்ளிகளுடன் பெல்ஜியம் முதலிடம் பிடித்தது.
ரஷ்யா முதலில் கோல் அடிக்க வேண்டிய வாய்ப்பை கோட்டைவிட்டது. பிறகு விக்டர் ஃபைசுலின் பெனால்டி பகுதியிலிருந்து அடித்த ஷாட்டை பெல்ஜியம் கோல் கீப்பர் தடுத்தார்.
கோல் அடித்த ஆரிகியைக் களமிறக்க பெல்ஜியம் ஸ்ட்ரைக்கர் ரொமேலு லகாகு திரும்ப அழைக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பயிற்சியாளர் மார்க் வில்மாட்ஸ் நோக்கி கோபமாக ஏதோ சத்தம் போட்டார்.
ஆனால் ஆரிகி கோல் அடித்து லகாகுவின் கோபம் நியாயமற்றது என்பதை நிரூபித்தார்.
தென் கொரியாவை ஊதித்தள்ளியது அல்ஜீரியா:
போர்ட்டோ அலிக்ரேயில் நடைபெற்ற ஆட்டத்தில் அல்ஜீரியா அணி தென் கொரியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஒரு ஆப்பிரிக்க அணி முதன்முறையாக உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் 4 கோல்களை அடிக்கிறது. இடைவேளைக்கு முன்பாக அல்ஜீரிய வீரர்கள் இஸ்லாம் ஸ்லிமானி, ரஃபீக் ஹாலிச்சே, ஆப்தெல்மூமே ஜாபவ் ஆகியோர் 3 கோல்களை அடித்து பலவீனமான தென் கொரியாவை மேலும் நொறுக்கினர். பிறகு இடைவேளை முடிந்து யாசின் பிராஹிமி 4வது கோலை அடித்தார்.
தென் கொரியா அணியில் ஹியூங் மின் சன் என்பவர் ஒரு கோலை அடிக்க இன்னொரு கோலை 72வது நிமிடத்தில் ஜா-சியோய் கூ அடித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஸ்பெயின்
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்று நடந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை 0-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது.
ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களில் இரு அணி வீரர்களும் பவுல் செய்ய தவறவில்லை. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் ஸ்பெயினின் அலோன்சோவும், 6வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜேடினாக்கும் பவுல் செய்தனர். 12வது நிமிடத்தில் மீண்டும் ஸ்பெயினின் டேவிட் வில்லா பவுல் செய்தார். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்பெயினின் காசரோலா அடித்த பந்தை ஆஸ்திரேலியாவின் ஸ்பிரானோவிக் கோல் விழாமல் லாவமாக தடுத்தார்.
ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் வில்லா தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இரு அணிகளும் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்காத சூழலில் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. மீண்டும் ஆட்டம் தொடங்கியவுடன் ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹல்லோரன் பவுல் செய்தார். ஆட்டம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் 56வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் வில்லாவுக்கு பதிலாக மாட்டா களமிறங்கினார்.
ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் ஸ்பெயினின் டோரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை இரண்டாக உயர்த்தினார். மீண்டும் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ஸ்பெயினின் மாட்டா மேலும் ஒரு கோல் அடிக்க அந்த அணியின் கோல் கணக்கு மூன்றாக உயர்ந்தது. இரண்டாவது பாதியின் முடிவில் 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை ஸ்பெயின் வீழ்த்தியது. ஆட்டநாயகனாக ஸ்பெயினின் டேவிட் வில்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்று நடந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை 0-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது.
ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களில் இரு அணி வீரர்களும் பவுல் செய்ய தவறவில்லை. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் ஸ்பெயினின் அலோன்சோவும், 6வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜேடினாக்கும் பவுல் செய்தனர். 12வது நிமிடத்தில் மீண்டும் ஸ்பெயினின் டேவிட் வில்லா பவுல் செய்தார். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்பெயினின் காசரோலா அடித்த பந்தை ஆஸ்திரேலியாவின் ஸ்பிரானோவிக் கோல் விழாமல் லாவமாக தடுத்தார்.
ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் வில்லா தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இரு அணிகளும் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்காத சூழலில் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. மீண்டும் ஆட்டம் தொடங்கியவுடன் ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹல்லோரன் பவுல் செய்தார். ஆட்டம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் 56வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் வில்லாவுக்கு பதிலாக மாட்டா களமிறங்கினார்.
ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் ஸ்பெயினின் டோரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை இரண்டாக உயர்த்தினார். மீண்டும் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ஸ்பெயினின் மாட்டா மேலும் ஒரு கோல் அடிக்க அந்த அணியின் கோல் கணக்கு மூன்றாக உயர்ந்தது. இரண்டாவது பாதியின் முடிவில் 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை ஸ்பெயின் வீழ்த்தியது. ஆட்டநாயகனாக ஸ்பெயினின் டேவிட் வில்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிலியை வீழ்த்தியது நெதர்லாந்து
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் சிலி அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே நெதர்லாந்தின் லென்ஸ் பவுல் ஆனார். மறுபடியும் ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மீண்டும் லென்ஸ் பவுல் ஆனார்.
ஆட்டத்தின் 25வது ஓவரில் சிலி அணியின் சில்வா பவுல் செய்தார். முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. ஆட்டத்தின் 46வது ஓவரில் சிலியின் அலெக்சிஸ் பவுல் ஆனார். ஆட்டத்தின் 64வது ஓவரில் நெதர்லாந்து வீரர் ப்ளைண்ட்டிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டத்தின் 69வது ஓவரில் நெதர்லாந்து அணியில் லென்சுக்கு பதிலாக மெம்பிஸ் களமிறங்கினார்.
எனினும் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பெர் அசத்தலான கோல் அடித்து தங்கள் அணியின் ஸ்கோர் பட்டியலை 1 ஆக உயர்த்தினார். இந்நிலையில் ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மெம்பிஸ் அழகான கோல் அடித்து தனது அணியின் ஸ்கோர் கணக்கை இரண்டாக உயர்த்தினார். ஆட்டம் முடியும் வரை சிலி வீரர்கள் கோல் அடிக்காததால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக நெதர்லாந்தின் முன்கள ஆட்டக்காரரான ராபென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் சிலி அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே நெதர்லாந்தின் லென்ஸ் பவுல் ஆனார். மறுபடியும் ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மீண்டும் லென்ஸ் பவுல் ஆனார்.
ஆட்டத்தின் 25வது ஓவரில் சிலி அணியின் சில்வா பவுல் செய்தார். முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. ஆட்டத்தின் 46வது ஓவரில் சிலியின் அலெக்சிஸ் பவுல் ஆனார். ஆட்டத்தின் 64வது ஓவரில் நெதர்லாந்து வீரர் ப்ளைண்ட்டிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டத்தின் 69வது ஓவரில் நெதர்லாந்து அணியில் லென்சுக்கு பதிலாக மெம்பிஸ் களமிறங்கினார்.
எனினும் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பெர் அசத்தலான கோல் அடித்து தங்கள் அணியின் ஸ்கோர் பட்டியலை 1 ஆக உயர்த்தினார். இந்நிலையில் ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மெம்பிஸ் அழகான கோல் அடித்து தனது அணியின் ஸ்கோர் கணக்கை இரண்டாக உயர்த்தினார். ஆட்டம் முடியும் வரை சிலி வீரர்கள் கோல் அடிக்காததால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக நெதர்லாந்தின் முன்கள ஆட்டக்காரரான ராபென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உன் தலையைக் கொய்து விடுவேன்: பத்திரிகையாளரை மிரட்டிய ஸ்பெயின் வீர்ர்
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணியின் ஜோர்டி ஆல்பா என்ற வீரர் பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியுள்ளார்.
தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 3-0 என்று வீழ்த்தியது ஸ்பெயின். அப்போது ஆட்டம் முடிந்து மைதானத்தை விட்டு வெளியேறுகையில் ஜேவியர் கோம்ஸ் மடலனாஸ் என்ற பத்திரிகையாளரை நோக்கி ஜோர்டி ஆல்பா, “அடுத்த முறை உன் தலையைக் கொய்து விடுவேன் என்று கூறியதோடு தொடர்ந்து ஆம்... ஆம்... அடுத்த முறை நிச்சயம்... நான் உன்னை எச்சரிக்கிறேன்..” என்று கூறியுள்ளார்.
அங்கு கூடியிருந்த மற்ற பத்திரிகையாளர்கள் இது பற்றி கூறுகையில், ஸ்பெயின் விமானம் ஏறும் போது கூட சண்டை நீடித்தது என்று தெரிவித்தனர். மேலும் அந்தப் பத்திரிக்கையாளரை கெட்ட வார்த்தையால் வசை பாடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது பற்றி பத்திரிகையாளர் மடலனாஸ் கூறுகையில், ”எனக்கு ஒன்றும் புரியவில்லை, நான் அவரைப்பற்றி ஒன்றும் எழுதிவிடவில்லை, அவரைப்பற்றி எப்போதாவது ஏதும் எழுதியிருக்கிறேனா என்பதும் எனக்கு நினைவில் இல்லை” என்றார்.
உலக சாம்பியன் என்ற தகுதியில் நடப்பு உலகக் கோப்பைக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ஸ்பெயின் அணி படுதோல்விகளைச் சந்தித்து வெளியேறியது ஸ்பெயின் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணியின் ஜோர்டி ஆல்பா என்ற வீரர் பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியுள்ளார்.
தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 3-0 என்று வீழ்த்தியது ஸ்பெயின். அப்போது ஆட்டம் முடிந்து மைதானத்தை விட்டு வெளியேறுகையில் ஜேவியர் கோம்ஸ் மடலனாஸ் என்ற பத்திரிகையாளரை நோக்கி ஜோர்டி ஆல்பா, “அடுத்த முறை உன் தலையைக் கொய்து விடுவேன் என்று கூறியதோடு தொடர்ந்து ஆம்... ஆம்... அடுத்த முறை நிச்சயம்... நான் உன்னை எச்சரிக்கிறேன்..” என்று கூறியுள்ளார்.
அங்கு கூடியிருந்த மற்ற பத்திரிகையாளர்கள் இது பற்றி கூறுகையில், ஸ்பெயின் விமானம் ஏறும் போது கூட சண்டை நீடித்தது என்று தெரிவித்தனர். மேலும் அந்தப் பத்திரிக்கையாளரை கெட்ட வார்த்தையால் வசை பாடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது பற்றி பத்திரிகையாளர் மடலனாஸ் கூறுகையில், ”எனக்கு ஒன்றும் புரியவில்லை, நான் அவரைப்பற்றி ஒன்றும் எழுதிவிடவில்லை, அவரைப்பற்றி எப்போதாவது ஏதும் எழுதியிருக்கிறேனா என்பதும் எனக்கு நினைவில் இல்லை” என்றார்.
உலக சாம்பியன் என்ற தகுதியில் நடப்பு உலகக் கோப்பைக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ஸ்பெயின் அணி படுதோல்விகளைச் சந்தித்து வெளியேறியது ஸ்பெயின் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிலியுடன் மோதல்: பிரேசில் பயிற்சியாளர் ஸ்கொலாரி அச்சம்
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் முதலில் சிலி அணியை எதிர்கொள்வதன் பிரச்சனைகளை பிரேசில் பயிற்சியாளர் அலசியுள்ளார்.
பிரேசிலியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் நெய்மாரின் இரட்டைக் கோல்களின் உதவியுடன் கேமரூன் அணியை பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் ஊதியது.
பிரிவு பி-யில் நெதர்லாந்து அணி சிலியை நேற்று 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் சிலி அந்தப் பிரிவில் 2ஆம் இடம் பிடித்தது. நெதர்லாந்து அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலைக்குச் சென்றுள்ளது.
இந்த நிலையில் நாக் அவுட் சுற்றில் எடுத்த எடுப்பில் சிலி அணியை எதிர்கொள்வது பற்றி பிரேசில் பயிற்சியாளர் ஸ்கொலாரி கூறியதாவது:
நான் சிலி அணிக்கு எதிராக இருமுறை விளையாடியுள்ளேன், அவர்கள் எவ்வளவு கடினமான அணியினர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், சிலர் நாங்கள் சிலியை எளிதில் வீழ்த்தி விடுவோம் என்று கருதுகின்றனர், ஆனால் சிலி தரமான வீரர்களையுடைய அணி, எந்த அணியை எதிர்த்து விளையாட விருப்பம் என்று என்னைக் கேட்டால் நான் சிலி என்று நிச்சயம் கூறமாட்டேன்.
எங்கள் அணியின் ஆட்டத்த்தில் நாளுக்கு நாள் மெருகு ஏறி வருகிறது. ஆனால் சிலியை வீழ்த்த இன்னும் ஒரு படி முன்னேற்றம் தேவை. சில வேளைகளில் மிகவும் நன்றாக விளையாட வேண்டும் என்று சில தவறுகளைச் செய்து விடுகிறோம், ஆனால் சிலிக்கு எதிராக தவறுகள் நிகழக்கூடாது.
அர்ஜென்டீனா எப்படி லயோனல் மெஸ்ஸியை நம்பியிருக்கிறதோ, அதேபோல் பிரேசில் நெய்மாரை நம்பியிருக்கிறது, நாங்கள் களத்தில் செய்யும் ஒவ்வொன்றிலும் நெய்மாரின் பங்களிப்பு இருக்கிறது.
என்று கூறினார் ஸ்கொலாரி.
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் முதலில் சிலி அணியை எதிர்கொள்வதன் பிரச்சனைகளை பிரேசில் பயிற்சியாளர் அலசியுள்ளார்.
பிரேசிலியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் நெய்மாரின் இரட்டைக் கோல்களின் உதவியுடன் கேமரூன் அணியை பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் ஊதியது.
பிரிவு பி-யில் நெதர்லாந்து அணி சிலியை நேற்று 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் சிலி அந்தப் பிரிவில் 2ஆம் இடம் பிடித்தது. நெதர்லாந்து அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலைக்குச் சென்றுள்ளது.
இந்த நிலையில் நாக் அவுட் சுற்றில் எடுத்த எடுப்பில் சிலி அணியை எதிர்கொள்வது பற்றி பிரேசில் பயிற்சியாளர் ஸ்கொலாரி கூறியதாவது:
நான் சிலி அணிக்கு எதிராக இருமுறை விளையாடியுள்ளேன், அவர்கள் எவ்வளவு கடினமான அணியினர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், சிலர் நாங்கள் சிலியை எளிதில் வீழ்த்தி விடுவோம் என்று கருதுகின்றனர், ஆனால் சிலி தரமான வீரர்களையுடைய அணி, எந்த அணியை எதிர்த்து விளையாட விருப்பம் என்று என்னைக் கேட்டால் நான் சிலி என்று நிச்சயம் கூறமாட்டேன்.
எங்கள் அணியின் ஆட்டத்த்தில் நாளுக்கு நாள் மெருகு ஏறி வருகிறது. ஆனால் சிலியை வீழ்த்த இன்னும் ஒரு படி முன்னேற்றம் தேவை. சில வேளைகளில் மிகவும் நன்றாக விளையாட வேண்டும் என்று சில தவறுகளைச் செய்து விடுகிறோம், ஆனால் சிலிக்கு எதிராக தவறுகள் நிகழக்கூடாது.
அர்ஜென்டீனா எப்படி லயோனல் மெஸ்ஸியை நம்பியிருக்கிறதோ, அதேபோல் பிரேசில் நெய்மாரை நம்பியிருக்கிறது, நாங்கள் களத்தில் செய்யும் ஒவ்வொன்றிலும் நெய்மாரின் பங்களிப்பு இருக்கிறது.
என்று கூறினார் ஸ்கொலாரி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இங்கிலாந்து-கோஸ்டாரிக்கா மோதிய கால்பந்து போட்டி டிராவானது
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் கோஸ்டாரிக்கா அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் கோஸ்டாரிக்கா அணியின் காம்பேல் கோல் அடிக்க தவறினார். மீண்டும் 37வது நிமிடத்தில் மீண்டும் காம்பேல் கோல் அடிக்க முயற்சி செய்து தோற்றுப்போனார். முதல் பாதி ஆட்டம் முடிந்த போது இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய போது ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் கோஸ்டாரிக்காவின் காம்போவா கோல் அடிக்க தவறினார். ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் பார்க்லே பவுல் செய்தார்.
ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் இங்கிலாந்தின் பார்க்லேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 90 நிமிடம் முடிந்தவுடன் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி டிரா ஆனது. ஆட்டநாயகனான கோஸ்டாரிகா நாட்டின் கோல் கீப்பரான நவாஸ் தேர்ந்தெடுக்கப்படட்டார்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் கோஸ்டாரிக்கா அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் கோஸ்டாரிக்கா அணியின் காம்பேல் கோல் அடிக்க தவறினார். மீண்டும் 37வது நிமிடத்தில் மீண்டும் காம்பேல் கோல் அடிக்க முயற்சி செய்து தோற்றுப்போனார். முதல் பாதி ஆட்டம் முடிந்த போது இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய போது ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் கோஸ்டாரிக்காவின் காம்போவா கோல் அடிக்க தவறினார். ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் பார்க்லே பவுல் செய்தார்.
ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் இங்கிலாந்தின் பார்க்லேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 90 நிமிடம் முடிந்தவுடன் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி டிரா ஆனது. ஆட்டநாயகனான கோஸ்டாரிகா நாட்டின் கோல் கீப்பரான நவாஸ் தேர்ந்தெடுக்கப்படட்டார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இத்தாலியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது உருகுவே
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய முதல் ஆட்டத்தில் இத்தாலி மற்றும் உருகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் உருகுவேவின் கேசரஸ் அடித்த பந்தை இத்தாலியின் பபோன் லாவகமாக தடுத்தார்.
மீண்டும் ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் உருகுவேவின் சுவாரெஸ் அடித்த பந்தை இத்தாலியின் போனுக்கி அழகாக தடுத்தார். ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் உருகுவே வீரரின் தலைக்கு பாயந்து பந்தை அடிக்க முயன்ற பலடோலிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த போது இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தன.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது முதல் உருகுவே அணி ஆக்ரோஷமாக ஆடியது. ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் உருகுவே வீரர் ரியோசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் இத்தாலியின் மார்ச்சிஸியோ ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார். ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் உருகுவே வீரர் கோடின் அற்புதமான கோல் ஒன்றை அடித்து அந்த அணியின் கோல் கணக்கை துவக்கினார். 90வது நமிடம் வரை மேற்கொண்டு கோல் எதுவும் போடாததால் கூடுதலாக ஐந்து நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது.
அதிலும் இரு அணி வீரர்களும், எந்த கோலும் அடிக்காததால் 0-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய முதல் ஆட்டத்தில் இத்தாலி மற்றும் உருகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் உருகுவேவின் கேசரஸ் அடித்த பந்தை இத்தாலியின் பபோன் லாவகமாக தடுத்தார்.
மீண்டும் ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் உருகுவேவின் சுவாரெஸ் அடித்த பந்தை இத்தாலியின் போனுக்கி அழகாக தடுத்தார். ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் உருகுவே வீரரின் தலைக்கு பாயந்து பந்தை அடிக்க முயன்ற பலடோலிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த போது இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தன.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது முதல் உருகுவே அணி ஆக்ரோஷமாக ஆடியது. ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் உருகுவே வீரர் ரியோசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் இத்தாலியின் மார்ச்சிஸியோ ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார். ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் உருகுவே வீரர் கோடின் அற்புதமான கோல் ஒன்றை அடித்து அந்த அணியின் கோல் கணக்கை துவக்கினார். 90வது நமிடம் வரை மேற்கொண்டு கோல் எதுவும் போடாததால் கூடுதலாக ஐந்து நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது.
அதிலும் இரு அணி வீரர்களும், எந்த கோலும் அடிக்காததால் 0-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
உலகக் கோப்பையில் மூன்று உயர்ந்த ஊதியம் பெறும் பயிற்சியாளர்கள் அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. மிக குறைந்த சம்பளம் பெறும் பயிற்சியாளர்கள் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
டார்வின்
டார்வின்
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் சுற்று லீக் ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜியார்ஜியோ செலினியின் தோள்பட்டையைக் கடித்த உருகுவே வீரர் செளரஸூக்கு ஒன்பது சர்வதேச ஆட்டங்கள் மற்றும் நான்கு மாதங்கள் கால்பந்து விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Sponsored content
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 15
|
|