புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 4%
prajai
இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் தந்த பரிசு ! நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 01, 2014 5:56 pm

இறைவன் தந்த பரிசு !

நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . 9486264022.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668
kavignareagalaivan@gmail.com

நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்கள் தச்சுத் தொழிலாளி. இவருக்கு மரத்தை செதுக்குவது மட்டுமல்ல சொற்களை செதுக்குவதும் கை வந்த காரணத்தால் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியருக்கும் ,பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .வாசகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது .
.
ஆணாதிக்கச் சமுதாயத்தைப் பார்த்து கேட்க்கும் கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன .சிறு வயதிலேயே ஆணாதிக்க சிந்தனையை கற்பித்து விடுவதால் அது இரத்தத்தில் கலந்த ஒன்றாகி விடுகின்றது. சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும் .சக மனுசியின் மனசை மதிக்கும் உள்ளம் வேண்டும் .பெண்களை சமமாக மதிக்கும் உள்ளம் எல்லா ஆண்களுக்கும் வர வேண்டும் .அதற்காக படைப்பாளிகள் குரல் தர வேண்டும் .நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் குரல் தந்துள்ளார். பாராட்டுக்கள் .

உன்னைச் சுற்றும் சாபங்கள் !

வீட்டுக்கு ஒரு பெண்டாட்டி
அவருக்கு மலடி என்று பெயர் பிள்ளை பெறாட்டி
தனக்கோர் வாரிசு வேண்டுமென்று ஆண்
அவன் மறுமணம் செய்து கொள்கிறான் .

தனக்கே குறை இருந்தால்
மனைவிககோர் மணம் செய்வானா ?

ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள் .ஆசிரியர் சமுதாயத்திற்கு வேண்டுகோள் போல வைக்கும் கவிதை நன்று .அறிவொளி ஏற்றும் விளக்குகளான ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டும் .

நல்ல குருவுக்கு நன்றி !

திறமை நிறைந்த ஆசிரியர்களே
வறுமை நிறைந்த மாணவனுக்கும்
பெருமை வாய்க்கும் கல்வியை
சேவையாக கற்றுத் தாருங்கள் !

வாழ்வியல் கருத்துக்களை விதைக்கும் விதமாக பல கவிதைகள் நூலில் உள்ளன .பாராட்டுக்கள் .துன்பத்திற்கு துவளாமல் வாழ்வது எப்படி ? என்பதை உணர்த்துகின்றார் .

சுகங்கள் விரும்பாதீர் !

சுமக்கத் துணிந்தவனுக்கு
மலையும் துரும்பாகும் !

சுமக்க இயலாதவனுக்கு தன்
தேகமே சுமையாகும் !

சங்கடத்தையும்
சுகமாய் மாற்றிக் கொண்டால்
தொலைந்துவிடும் துன்பங்கள்
இதை மனதிடம் சொல்லி வையுங்கள் !

உழைப்பாளிகளின் சார்பில் உரக்க குரல் தந்து உள்ளார் .

உழைத்தவன் களைக்கும் முன்னே
அவன் ஊதியத்தைக் கொடுங்கள் !
அவனுக்கு சுகங்கள் இல்லாவிட்டாலும்
உயிராவது இருக்கட்டும் !

.
தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்த கூட்டுக் குடும்பம் பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை நன்று .கூட்டுக் குடும்பம் இன்று சிந்திந்து தனித்தனி குடும்பமாகி விட்டன.

உயர்ந்த பின்னே மறவாதே !!

தேனீக்களின் பெருந்தன்மை
அதன் கூட்டை அழித்தாலும்
மீண்டும் கூடி கூடு கட்டுது !
நம் கூட்டுக் குடும்ப வாழ்வில்
சிறு சண்டை வந்தாலும்
மனம் விலகி மீண்டும் சேர்வதில்லை !

தமிழ்ப் பண்பாட்டை சீரழித்து வரும் தொலைக்காட்சித்
தொடர்களுக்கு தமிழக மக்கள் அடிமையாகி விட்டனர் .இவர்கள் மீட்டு எடுக்க வேண்டிய அவசர அவசியம் உள்ளது . தொலைக்காட்சியால் வாசிக்கும் நல்ல பழக்கமும் வழக்கொழிந்து வருகின்றது .நூல் ஆசிரியர் கனவிலும் வாசிக்கிறார் .

சொப்பனத்தில் ஒரு புத்தகம் !

உறங்க இமை மூடினேன்
சொப்பனத்தில் புத்தகம் படித்தேன் !
நூலகத்தின் நூலிலே
நல்ல கருத்துக்கள்.

சலித்தவன் சாதித்தது இல்லை
சாதிப்பவன் சலிப்பதும் இல்லை

இது நல்ல கருத்து
இந்த கருத்தை
என் இதயத்தில் ஏற்றி வைத்தேன் !

நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .இறைவன் தந்த பரிசு என்ற பெயரில் நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்கள் தந்த பரிசு நன்று


.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 02, 2014 12:49 pm

கதிர்வேல் அவரது ஒவ்வொரு வரிகளும் ரசிக்கும்படியாகவும், சிந்திக்கும் படியாகவும் உள்ளது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jun 02, 2014 6:09 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக