புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவித்தென்றல் ! நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
கவித்தென்றல் !
நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் ! mail2mariammal@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668kavignareagalaivan@gmail.com
நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் குறை இல்லாத காரணத்தால் ஆழ்ந்து சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .குடத்து விளக்காக இருந்த கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களின் கவிதை ஆற்றலை குன்றத்து விளக்காக ஒளிரும் வண்ணம் நூலாக்கிய இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் B.COM ,D.C.A, D.T.P. படித்து உள்ளார்கள்.இந்த நூலை தன் பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் . இந்த நூல் வெளி வர உதவிய உள்ளங்களுக்கு மறக்காமல் நன்றியை பதிவு செய்துள்ளார்கள் .
நூலில் முதல் கவிதை செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்புச் செய்தியானவர் .இந்தியாவின் கடைக்கோடியான இராமேசுவரத்தில் படகோட்டி மகனாகப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றிய கவிதை நன்று.
ஐயா அப்துல் கலாம் !
கனவுகளை
கனவில் மட்டுமல்லாமல்
நினைவிலும்
சிற்பமாக செதுக்கியவர் .
வீடு வீடாக
செய்தித்தாள் போட்டு
கல்வி பயின்ற
பல்கலைக்கழகம் .
10 வகுப்பு தேர்வில் தோற்று பின் நாளில் பெரிய சாதனைகள் புரிந்தவர்கள் பட்டியல் நீளம்.இதை உணராமல் தேர்வில் தோல்வி அடையும் சிறு தோல்வி கூட தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் .தோல்வியால் துவளும் நெஞ்சங்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதை மிக நன்று .
வீழ்வது தோல்வியல்ல !
கீழே விழுவதால்
வீழ்ந்து போவதில்லை ..
அருவி !
மண்ணில் விழுவதால்
பழுதாவது இல்லை ..
விதை !
தவறி விழுவதால்
தளிர்நடை மறுப்பதில்லை
மழலை !
முயற்சியில் தோல்வியடைந்தால்
விட்டு விலகுதல் அழகா ?
உனக்கு ..
எளிய சொற்களின் மூலம் வாழ்வியல் கருத்துக்களை நுட்பமாக கற்பிக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .
கற்றது கையளவு !
அம்மாவிடம்
அன்பைக் கற்க வேண்டும் !
நண்பரிடம்
நேசத்தைக் கற்க வேண்டும் !
உறவினர்களிடம்
விட்டுக்கொடுத்தலைக் கற்க வேண்டும் !
முதியோர்களிடம்
அனுபவத்தைக் கற்க வேண்டும் !
இனிய நண்பர் மாற்றுத்திறனாளிகள் கவிதைத் தொகுப்பு வெளியிட்டவர் பதிப்பாளர் ஏகலைவன் பற்றிய கவிதை நன்று .
நம்பிக்கை நாயகனே வா !
மாற்றுத்திறனாளிகளின்
நலனுக்காகவே
வாழ்ந்து கொண்டு
பலரின் வாழ்க்கைப் பாதையில்
ஒளியை மலரச் செய்யும்
சகோதரனே ஏகலைவா ..!
புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் நூலின் உள்ளன. பாராட்டுக்கள் .
அன்பின் மேன்மை சொல்லும் ஹைக்கூ நன்று .
எதிரியையும் பணியவைக்கும்
ஆன்ம மந்திரம்
அன்பு !
நட்பின் நுட்பம் சொல்லும் ஹைக்கூ மிக நன்று .
இன்பத்தில் தூரமிருந்தாலும்
துன்பத்தில் பக்கமிருக்கும்
உன்னதமான நட்பு !
இன்று பலர் குடியால் சீரழிந்து வருகிறார்கள் .மதிப்பை எங்கும் இழந்து வருகின்றனர் . அவர்களுக்கான ஹைக்கூ ஒன்று .
குடியை நிறுத்து
ஊற்றெடுக்கும்
வளமை !
கவித்தென்றல் நூலிருக்கான தலைப்பு மிகப் பொருத்தம் பெயருக்குப் பெயர் வைக்காமல் உண்மையில் கவிதைகள் கவித்தென்றலாகவே இருந்தது .நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களுக்கு எழுதிய இந்த நூலிற்காக பாராட்டுக்கள் .இன்னும் எழுத உள்ள நூலிற்கு வாழ்த்துக்கள்.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் ! mail2mariammal@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668kavignareagalaivan@gmail.com
நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் குறை இல்லாத காரணத்தால் ஆழ்ந்து சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .குடத்து விளக்காக இருந்த கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களின் கவிதை ஆற்றலை குன்றத்து விளக்காக ஒளிரும் வண்ணம் நூலாக்கிய இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் B.COM ,D.C.A, D.T.P. படித்து உள்ளார்கள்.இந்த நூலை தன் பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் . இந்த நூல் வெளி வர உதவிய உள்ளங்களுக்கு மறக்காமல் நன்றியை பதிவு செய்துள்ளார்கள் .
நூலில் முதல் கவிதை செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்புச் செய்தியானவர் .இந்தியாவின் கடைக்கோடியான இராமேசுவரத்தில் படகோட்டி மகனாகப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றிய கவிதை நன்று.
ஐயா அப்துல் கலாம் !
கனவுகளை
கனவில் மட்டுமல்லாமல்
நினைவிலும்
சிற்பமாக செதுக்கியவர் .
வீடு வீடாக
செய்தித்தாள் போட்டு
கல்வி பயின்ற
பல்கலைக்கழகம் .
10 வகுப்பு தேர்வில் தோற்று பின் நாளில் பெரிய சாதனைகள் புரிந்தவர்கள் பட்டியல் நீளம்.இதை உணராமல் தேர்வில் தோல்வி அடையும் சிறு தோல்வி கூட தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் .தோல்வியால் துவளும் நெஞ்சங்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதை மிக நன்று .
வீழ்வது தோல்வியல்ல !
கீழே விழுவதால்
வீழ்ந்து போவதில்லை ..
அருவி !
மண்ணில் விழுவதால்
பழுதாவது இல்லை ..
விதை !
தவறி விழுவதால்
தளிர்நடை மறுப்பதில்லை
மழலை !
முயற்சியில் தோல்வியடைந்தால்
விட்டு விலகுதல் அழகா ?
உனக்கு ..
எளிய சொற்களின் மூலம் வாழ்வியல் கருத்துக்களை நுட்பமாக கற்பிக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .
கற்றது கையளவு !
அம்மாவிடம்
அன்பைக் கற்க வேண்டும் !
நண்பரிடம்
நேசத்தைக் கற்க வேண்டும் !
உறவினர்களிடம்
விட்டுக்கொடுத்தலைக் கற்க வேண்டும் !
முதியோர்களிடம்
அனுபவத்தைக் கற்க வேண்டும் !
இனிய நண்பர் மாற்றுத்திறனாளிகள் கவிதைத் தொகுப்பு வெளியிட்டவர் பதிப்பாளர் ஏகலைவன் பற்றிய கவிதை நன்று .
நம்பிக்கை நாயகனே வா !
மாற்றுத்திறனாளிகளின்
நலனுக்காகவே
வாழ்ந்து கொண்டு
பலரின் வாழ்க்கைப் பாதையில்
ஒளியை மலரச் செய்யும்
சகோதரனே ஏகலைவா ..!
புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் நூலின் உள்ளன. பாராட்டுக்கள் .
அன்பின் மேன்மை சொல்லும் ஹைக்கூ நன்று .
எதிரியையும் பணியவைக்கும்
ஆன்ம மந்திரம்
அன்பு !
நட்பின் நுட்பம் சொல்லும் ஹைக்கூ மிக நன்று .
இன்பத்தில் தூரமிருந்தாலும்
துன்பத்தில் பக்கமிருக்கும்
உன்னதமான நட்பு !
இன்று பலர் குடியால் சீரழிந்து வருகிறார்கள் .மதிப்பை எங்கும் இழந்து வருகின்றனர் . அவர்களுக்கான ஹைக்கூ ஒன்று .
குடியை நிறுத்து
ஊற்றெடுக்கும்
வளமை !
கவித்தென்றல் நூலிருக்கான தலைப்பு மிகப் பொருத்தம் பெயருக்குப் பெயர் வைக்காமல் உண்மையில் கவிதைகள் கவித்தென்றலாகவே இருந்தது .நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களுக்கு எழுதிய இந்த நூலிற்காக பாராட்டுக்கள் .இன்னும் எழுத உள்ள நூலிற்கு வாழ்த்துக்கள்.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
- Sponsored content
Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|