புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 3:58 am



பகவத் கீதையின் மோட்ச சந்யாச யோகம் 61வது சுலோகம். அதில், “இறைவனே மனிதனின் உள்ளிருந்து இயக்குகிறான்” என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அதைக் கேட்டு அர்ஜூனன் அறிவு மயக்கம் கொள்கிறான். அப்போது,”செயலைச் செய்யும் சுதந்திரன் நீ அல்லன்” என்கிறார்.

“குந்தி புத்திரனே! உனக்குள் எழுந்துள்ள மோகத்தால், நீ எதைச் செய்ய விரும்பவில்லையோ, அதையே உடன் பிறந்த உன் கருமத்தால், அதற்குக் கட்டுப் பட்டவனாய், உன் வசம் இல்லாதவனாய் நீ செய்வாய்” என்று தெளிவு படுத்துகிறார் கிருஷ்ணர்.

“அர்ஜூனா! உடலாகிய இயந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட பொம்மைகள் போன்ற எல்லாப் பிராணிகளையும் தன் மாயா சக்தியினால் ஆட்டி வைத்துக் கொண்டு இறைவன் எல்லாப் பிராணிகளுடைய இதயத்துள்ளும் நிற்கின்றான்” என்கிறார் கிருஷ்ணர்.

இது அர்ஜூனனுக்குப் புரிந்ததுபோல் எல்லாருக்கும் புரியவைக்க ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு கதையைச் சொல்கிறார்…

நமது உடல் ஒரு பானை போன்றது. மனம், புத்தி, இந்திரியங்கள் அதில் இடப்பட்ட நீர், அரிசி, காய்கறி போன்றவை. அந்தப் பானையை அடுப்பின் மேல் வைத்தால் அதில் உள்ளவைகளில் சூடு ஏறுகிறது. சூடு பானையுடையது அன்று. நீரின் உடையதும் அரிசியின் உடையதும் காய்கறியின் உடையதும் அன்று. அவ்வாறே மனிதனிடமுள்ள சக்தியும் அவனுடையது அன்று. இறைவனுடையதே… என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

கட உபநிஷதம் இதை ஆத்மானம் ரதினம் வித்தி என்கிறது. இதை உணர்வதே தஹர வித்தை எனப்படும்.

ஞானக்கண் கொண்டு பார்ப்பவருக்கு உயிர்கள் – பாம்பு, பறவை, சிங்கம், எருது, மயில், எலி – எல்லாம் இறைவனுக்கு வாகனங்கள், இறைவனோடு உயிர்களை இணைத்துக் காணும்போது உயிர்கள் அனைத்தும் வணங்குதற்கு உரியனவாகின்றன.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 30, 2014 10:33 am

பயனுள்ளத் தகவல் பகிர்தமைக்கு நன்றி



சதாசிவம்
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Fri May 30, 2014 3:56 pm

பகிர்தமைக்கு நன்றி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக