புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் மனதை புரிந்துகொள்ள முடியாதா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
பெண் மனது கடலை விட ஆழம் அதனால் அவர்கள் மனதை புரிந்துகொள்ளமுடியாது என்கிறார்கள்.உண்மையிலேயே பெண்கள் மனதை புரிந்துகொள்ள முடியாதா..,
பொதுவாக பெண்ணின் குணம் சார்ந்து வாழுதல் ஆகும்.ஆண்களுக்கு ஒவ்வொரு பருவத்திலும் உடல் ரீதியான மாற்றங்கள் குறைவு ஆனால் பெண்களுக்கு ஒவ்வொரு பருவத்தில் உடல் ரீதியாக மாற்றங்கள் அதிகம்.இதற்கு அடிப்படை காரணம் அவர்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் தான்.அவர்களின் மனநிலையை நிர்ணயிக்கும் பங்கு ஹார்மோன்களுக்கு அதிகம்.
பொதுவாகவே ஆண்களை விட பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் காரணம் என்னவென்றால் எந்த சந்தர்ப்பதிலும் அவர்களால் சமாளிக்க முடியும்.ஆனால் சமுதாயத்தில் உடல் ரீதியான அணுகு முறையால் தனது எண்ணங்களை ஆண் மூலமாகவே நிறைவேற்ற வேண்டியுள்ளது.இந்த காரணத்தினால்தான் சார்ந்து வாழுதல் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
பெரும்பாலான ஆண்கள் பெண்களை வெற்றிகொள்ள முடியாதபோது பாலியல் ரீதியாக வீழ்த்தவே துடிக்கிறார்கள் இதனால் பெண்கள் சில நேரங்களில் தன்ன்னுடைய உண்மையான் குணங்களை வெளிக்காட்டாமல் தன்னை புரிந்து கொள்ள முடியாதவராகவும்,கட்டுப்பாட்டு குணத்தை உடையவராகவும் காட்டிகொள்கிறார்கள்.
பொதுவாக மாதத்தில் 30 நாட்களும் பெண்கள் ஓவ்வொரு வாரத்தில் ஒவ்வொரு மன நிலையில் இருப்பார்கள்.மாதவிடாய் காலத்திலிருந்து அவர்களின் மனநிலை மாற்றங்கள் தொடங்குகிறது.முதல் மூன்று நாட்கள் கடுமையான வெறுப்பு,அதிக கோபம் இதெல்லாம் இருக்கும் அந்த நேரத்தில் கணவர்கள் தன் தாயைபோல அவர்களை அரவணைக்க வேண்டும்.முடிந்தவரை அவர்களை வேலை செய்ய விடாமல் தன்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்யலாம்.
முதல் 3 நாட்களுக்கு பின் 4,5 நாட்கள் ஹார்மோன்களின் செயல் பாட்டால் அதிக செக்ஸ் உணர்வு இருக்கும்.இந்த நேரத்தில் ஆண்களின் பேச்சு துணையும்,அரவணைப்பும்,அன்பும் பெண்களுக்கு தேவைபடுகிறது.தன்னுடைய காதலி ஆர்வமாக காதலருடன் இந்த நேரத்தில் பேசுவார்.பிறகு பருவ மாற்றத்தால் பேசமாட்டார்.அதனால்தான் சில ஆண்களோ,காதலர்களோ”அவளை என்னால் புரிந்துகொள்ள முடியவே இல்லை சார்,ஒரு நேரத்தில் அவளா வலிய பேசுரா,சில சமயம் போனை எடுக்க மாட்டெங்கிறா”என புலம்புவார்கள்.
பெண்கள் தன்னுடைய எதிர்காலத்திற்காகவும்,குடும்ப ந்லனுக்குகாகவும் எதையும் தியாகம் செய்யக்கூடியவர்கள் சில நேரங்களில் குடும்ப நலனுக்காக காதலையும் உதறுவார்கள்.தன்னுடைய ஆசைகளையும்,எண்ணங்களையும் மனதில் போட்டு புதைத்துவிட்டு குடும்பத்திற்காக அர்பணித்து கொள்வார்கள்.
என்னை பொருத்தவரை ஒவ்வொரு ஆணுக்கு பின்னால் பெண்களின் பங்கு அதிகம்.தன் தாயாக இருக்கலாம்,மனைவியாக இருக்கலாம்,சகோதரியாக இருக்கலாம்.பெண்களின் பங்கு இல்லாமல் எதையும் யாரும்,எப்போது சாதிக்க முடியாது.
தன் தாயை தெய்வமாக நினைப்பவர்கள் நாம்.நம்முடைய மனைவியும் இன்னொருவருக்கும் தெய்வம்தான்(நம் குழந்தைகள்),சகோதரியும் அப்படியே.நாம் சந்திக்கும்,பார்க்கும் பெண்களும் அப்படியே.எந்த சந்தர்ப்பதிலும் பெண்ணை காயப்படுத்தால் தன் தாயை போல அன்புடனனும்,அர்பணிப்புடனும் அணுகினால் அவர்களின் மனதை தாரளமாக புரிந்துகொள்ளலாம்.
பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ரா.ரா3275 wrote:
பெண் என்றால் பேயும் இரங்கும்...
பேய் மட்டும் தான் இரங்கும்..................
பெண்ணின் மனது புரிந்து கொள்ள முடியாதது என்பது தவறு, ஆண்கள் பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை என்பதுதான் உண்மை.
என் மனைவியைப் பொறுத்தவரையில் என்னால் அவரது ஒவ்வொரு பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் அர்த்தங்களைப் புரிந்து கொண்டு செயல்பட முடியும்.
பழகிய புதிதில் எனக்குப் புரியாத புதிராக இருந்தது அவரது மறைமுகமான பேச்சுத்தான். எனக்கு இவ்வாறு பேசினால் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள முடியாது, தயவு செய்து எதைக் கூறினாலும் எனக்குப் புரியும் வகையில் நேரடியாகக் கூறிவிடு என்று கூறினேன். (சொன்னால் மட்டும் செய்துவிடுவார்களா பெண்கள்?)
ஆனால் இப்பொழுது அவர் எப்படிச் சுற்றிவளைத்துப் பேசினாலும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது!
பெண் மனது கடலை விட ஆழம், அதைப் புரிந்து கொள்ள முடியாது என்பது கூட ஒருவித ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்டதுதான். நாம் ஏன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்ற அலட்சியம்!
உண்மையான அன்பிருந்தால் எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
என் மனைவியைப் பொறுத்தவரையில் என்னால் அவரது ஒவ்வொரு பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் அர்த்தங்களைப் புரிந்து கொண்டு செயல்பட முடியும்.
பழகிய புதிதில் எனக்குப் புரியாத புதிராக இருந்தது அவரது மறைமுகமான பேச்சுத்தான். எனக்கு இவ்வாறு பேசினால் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள முடியாது, தயவு செய்து எதைக் கூறினாலும் எனக்குப் புரியும் வகையில் நேரடியாகக் கூறிவிடு என்று கூறினேன். (சொன்னால் மட்டும் செய்துவிடுவார்களா பெண்கள்?)
ஆனால் இப்பொழுது அவர் எப்படிச் சுற்றிவளைத்துப் பேசினாலும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது!
பெண் மனது கடலை விட ஆழம், அதைப் புரிந்து கொள்ள முடியாது என்பது கூட ஒருவித ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்டதுதான். நாம் ஏன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்ற அலட்சியம்!
உண்மையான அன்பிருந்தால் எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
சிவா wrote:பெண்ணின் மனது புரிந்து கொள்ள முடியாதது என்பது தவறு, ஆண்கள் பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை என்பதுதான் உண்மை.
பெண் மனது கடலை விட ஆழம், அதைப் புரிந்து கொள்ள முடியாது என்பது கூட ஒருவித ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்டதுதான். நாம் ஏன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்ற அலட்சியம்!
உண்மையான அன்பிருந்தால் எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
சரியாக சொன்னீர்கள்.... அது தான் நூற்றுக்கு நூறு உண்மையும் கூட.
அலட்சியம் தான் இதில் முதல் காரணம். புரிதல் இன்மையின் தீவிரம் தான் பிரிதலுக்கும் வித்திடுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1066584சிவா wrote:பெண்ணின் மனது புரிந்து கொள்ள முடியாதது என்பது தவறு, ஆண்கள் பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை என்பதுதான் உண்மை.
பெண் மனது கடலை விட ஆழம், அதைப் புரிந்து கொள்ள முடியாது என்பது கூட ஒருவித ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்டதுதான். நாம் ஏன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்ற அலட்சியம்!
உண்மையான அன்பிருந்தால் எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பெண்களின் மனதை புரிந்து கொள்வது கடினம் என்ற கருத்தை ஆதரிக்கிறேன்....முடியாது என்றல்ல,..
பெண் பூடகமாக பேசுவது எப்பொழுதும் யாரையும் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தினாலும், தன் கருத்து நேரடியாகத் தெரியக்கூடாது என்ற காரணத்தினாலும் சமார்த்தியமாகக் கையாளும் வித்தையாகும் ...
பல நேரங்களின் சூழ்நிலைக்கேற்பவும், எதிரில் பேசுபரின் சொல்லுக்கேற்ப பெண்களின் பேச்சு அமைந்திருக்கும். மதில் மேல் பூனை மாதிரி. கோபப்பட்டா சாந்தமாகவும், சாந்தமாய் கேட்கும் பொழுது கோபப்பட்டும் பேசும் இயல்பு இவர்களுக்குண்டு..இந்நிலையில் இவர்கள் உண்மையில் என்ன விரும்புகிறார்கள் என்று கண்டறிவது கடினமே...
உளவியல், பொறுமை, கவனமாய் கேட்பது, எதை எப்படி வெளிப்படுத்துவர் என்ற யூகிப்பது போன்ற திறமைகளை ஆண்கள் வளர்த்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் பெண்களின் பாடு திண்டாட்டம் தான். அதிஷ்டவசமாக பல ஆண்கள் இதில் குறையுடன் இருப்பதால் பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
பெண் பூடகமாக பேசுவது எப்பொழுதும் யாரையும் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தினாலும், தன் கருத்து நேரடியாகத் தெரியக்கூடாது என்ற காரணத்தினாலும் சமார்த்தியமாகக் கையாளும் வித்தையாகும் ...
பல நேரங்களின் சூழ்நிலைக்கேற்பவும், எதிரில் பேசுபரின் சொல்லுக்கேற்ப பெண்களின் பேச்சு அமைந்திருக்கும். மதில் மேல் பூனை மாதிரி. கோபப்பட்டா சாந்தமாகவும், சாந்தமாய் கேட்கும் பொழுது கோபப்பட்டும் பேசும் இயல்பு இவர்களுக்குண்டு..இந்நிலையில் இவர்கள் உண்மையில் என்ன விரும்புகிறார்கள் என்று கண்டறிவது கடினமே...
உளவியல், பொறுமை, கவனமாய் கேட்பது, எதை எப்படி வெளிப்படுத்துவர் என்ற யூகிப்பது போன்ற திறமைகளை ஆண்கள் வளர்த்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் பெண்களின் பாடு திண்டாட்டம் தான். அதிஷ்டவசமாக பல ஆண்கள் இதில் குறையுடன் இருப்பதால் பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:
உளவியல், பொறுமை, கவனமாய் கேட்பது, எதை எப்படி வெளிப்படுத்துவர் என்ற யூகிப்பது போன்ற திறமைகளை ஆண்கள் வளர்த்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் பெண்களின் பாடு திண்டாட்டம் தான். அதிஷ்டவசமாக பல ஆண்கள் இதில் குறையுடன் இருப்பதால் பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
அப்படி போடுங்க...!
.
இன்னும் நமக்கு பயிற்சி வேண்டுமோ ..!!! ஜினோ
.
இன்னும் நமக்கு பயிற்சி வேண்டுமோ ..!!! ஜினோ
.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|