புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
60 Posts - 48%
heezulia
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
17 Posts - 2%
prajai
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
5 Posts - 1%
jairam
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_m10கடவுள் அனுப்பி வைத்தாரா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் அனுப்பி வைத்தாரா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 8:35 am

ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

‘‘எங்கே இருந்து வருகிறாய்? என்று கேட்டார்கள்.

‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன் என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?

‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.
இப்போது அவன் சிரித்தான்.

‘‘ஏன் சிரிக்கிறாய்?

‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?

மக்கள் யோசித்தார்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!

‘‘எது பொய் என்கிறாய்?

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.

நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்! என்றான்.
அவர் ‘பளார் என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!
‘‘அப்படியா?
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Jun 30, 2009 10:24 pm

சிவா wrote:
நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்! என்றான்.
அவர் ‘பளார் என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!
‘‘அப்படியா?
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!


உண்மைதான்...

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 8:59 am

இறைவன் மீதுள்ள பற்றினால் பலர் பல உதவிகள் செய்கின்றனர்

அந்த உதவிகளை மொத்தமாக அபகரிக்க பல போலிகளும் சோம்பேறிகளும் கிளம்பியுள்ளனர்

இதனால் நிலையற்ற மனிதர்களுக்கு முற்றிலும் இறைநம்பிக்கை போய்

விடுகிறது.

சிவாசார் நகைச்சுவைக்கா குறிப்பிட்டுள்ளார். அதனால் சிரிக்க! சிந்திக்க!!(அதிகம்வேண்டாம்)

இறைவன் நிச்சயமாக இ௫க்கிறார்


இறைவன் மிகப்பெரியவன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 01, 2009 9:18 am

நல்ல எண்ணம் கொண்ட இடத்தில் மட்டுமல்ல தீய எண்ணம் கொண்ட உள்ளத்திலும் இறைவன் இருக்கிறார். அவர் தான் தீய எண்ணைத்தை செயல்பட வைக்கிறார்

vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Mon Aug 03, 2009 11:04 pm

உண்மைதான்... :o

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக