புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
Page 1 of 1 •
புதுடில்லி: மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 17 அமைச்சர்களின் கீழ் செயல்பட்ட அமைச்சகங்கள், தற்போது, ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளன. சிறப்பான நிர்வாகம் மற்றும் மக்களுக்கு நல்ல பலன் கிடைப்பதை உறுதி செய்ய, பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
வெளிநாட்டு இந்தியர் விவகாரம்:
மன்மோகன் சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2009ல் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது, வெளிநாட்டு இந்தியர் விவகாரம் என்ற துறை உருவாக்கப்பட்டது. அதற்கென, தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டார். ஆனால், இம்முறை அத்துறையானது, அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள, வெளியுறவு விவகாரத் துறையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், முந்தைய ஆட்சி யில், சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கு, தனி அமைச்சரும், கப்பல் துறைக்கு தனி அமைச்சரும் பொறுப்பு வகித்தனர். இம்முறை, அந்த இரு துறைகளும் ஒன்றிணைக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேபினட் அமைச்சரான, நிதின் கட்காரியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
சாலை போக்குவரத்து:
மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா தலைமையிலான அரசு பதவி வகித்த போது, அந்த அரசில் அமைச்சராக இருந்த நிதின் கட்காரி, சாலை போக்குவரத்தை விரிவுபடுத்துவது மற்றும் பாலங்கள் கட்டுவதில் சிறப்பாக பணியாற்றினார். மன்மோகன் அரசில், மின் துறை, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளுக்கு, தனித்தனி அமைச்சர்கள் இருந்தனர். மோடி ஆட்சியில், இந்த மூன்று துறைகளும், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரான, பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறைகள், அமைச்சர் வெங்கையா நாயுடு வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிதண்ணீர் துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, கோபிநாத் முண்டேக்கு வழங்கப்பட்டு உள்ளன. முன், கலாசாரம் மற்றும் சுற்றுலா துறைகள் தனித்தனி அமைச்சர்களின் கீழ் செயல்பட்டன. இப்போது, இந்த இரு துறைகளும், கோவாவைச் சேர்ந்த, ஸ்ரீபத் நாயக்கிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. திறமையான நிர்வாகத்திற்காக, இப்படி அமைச்சகங்களை ஒன்றிணைப்பது, மறைந்த முன்னாள் பிரதமர், ராஜீவ் பதவிக் காலத்திலும் நடந்து உள்ளது. ராஜீவ் பிரதமராக பதவி வகித்த போது, ரயில்வே, கப்பல் துறை, சிவில் விமானப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு துறைகளை ஒன்றிணைத்து, போக்குவரத்து துறை என்ற பெயரில், மறைந்த மத்திய அமைச்சரான, பன்சிலால் தலைமையில் செயல்பட வைத்தார். பன்சிலாலுக்கு உதவ, அப்போது மூன்று இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மத்திய மனிதவள மேம்பாடு:
அத்துடன், கல்வி, கலாசாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு போன்ற துறைகளை, மறைந்த முன்னாள் பிரதமரும், ராஜீவ் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவருமான, நரசிம்மராவ் கட்டுப்பாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட வைத்தார். அப்போது தான், முதன்முறையாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதேபோல், வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையும், தகவல் தொடர்புத் துறையும், ஒரே அமைச்சரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டன.
[thanks] தினமலர் [/thanks]
வெளிநாட்டு இந்தியர் விவகாரம்:
மன்மோகன் சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2009ல் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது, வெளிநாட்டு இந்தியர் விவகாரம் என்ற துறை உருவாக்கப்பட்டது. அதற்கென, தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டார். ஆனால், இம்முறை அத்துறையானது, அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள, வெளியுறவு விவகாரத் துறையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், முந்தைய ஆட்சி யில், சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கு, தனி அமைச்சரும், கப்பல் துறைக்கு தனி அமைச்சரும் பொறுப்பு வகித்தனர். இம்முறை, அந்த இரு துறைகளும் ஒன்றிணைக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேபினட் அமைச்சரான, நிதின் கட்காரியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
சாலை போக்குவரத்து:
மகாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா தலைமையிலான அரசு பதவி வகித்த போது, அந்த அரசில் அமைச்சராக இருந்த நிதின் கட்காரி, சாலை போக்குவரத்தை விரிவுபடுத்துவது மற்றும் பாலங்கள் கட்டுவதில் சிறப்பாக பணியாற்றினார். மன்மோகன் அரசில், மின் துறை, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளுக்கு, தனித்தனி அமைச்சர்கள் இருந்தனர். மோடி ஆட்சியில், இந்த மூன்று துறைகளும், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரான, பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறைகள், அமைச்சர் வெங்கையா நாயுடு வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிதண்ணீர் துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, கோபிநாத் முண்டேக்கு வழங்கப்பட்டு உள்ளன. முன், கலாசாரம் மற்றும் சுற்றுலா துறைகள் தனித்தனி அமைச்சர்களின் கீழ் செயல்பட்டன. இப்போது, இந்த இரு துறைகளும், கோவாவைச் சேர்ந்த, ஸ்ரீபத் நாயக்கிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. திறமையான நிர்வாகத்திற்காக, இப்படி அமைச்சகங்களை ஒன்றிணைப்பது, மறைந்த முன்னாள் பிரதமர், ராஜீவ் பதவிக் காலத்திலும் நடந்து உள்ளது. ராஜீவ் பிரதமராக பதவி வகித்த போது, ரயில்வே, கப்பல் துறை, சிவில் விமானப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு துறைகளை ஒன்றிணைத்து, போக்குவரத்து துறை என்ற பெயரில், மறைந்த மத்திய அமைச்சரான, பன்சிலால் தலைமையில் செயல்பட வைத்தார். பன்சிலாலுக்கு உதவ, அப்போது மூன்று இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மத்திய மனிதவள மேம்பாடு:
அத்துடன், கல்வி, கலாசாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு போன்ற துறைகளை, மறைந்த முன்னாள் பிரதமரும், ராஜீவ் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவருமான, நரசிம்மராவ் கட்டுப்பாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட வைத்தார். அப்போது தான், முதன்முறையாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதேபோல், வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையும், தகவல் தொடர்புத் துறையும், ஒரே அமைச்சரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டன.
[thanks] தினமலர் [/thanks]
Re: ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
#1066141இந்தியா நல்லா வரட்டும்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
#1066162- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
கர்ம வீரர் காமராஜர், அணுகிய முறைதான் இது .
அவரது சட்டசபையில், 6 மந்திரிகளே இருந்ததாக நினைவு . நிர்வாகம் சிறந்தே முறையில் இருந்தது .
ரமணியன்
அவரது சட்டசபையில், 6 மந்திரிகளே இருந்ததாக நினைவு . நிர்வாகம் சிறந்தே முறையில் இருந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
#1066172.
அடுத்த துறைகளை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது
ஆனால் பாதுகாப்புத் துறையையும் நிதித் துறையையும் ஒரே நபரின் கீழ் கொண்டு வந்து மிக நேர்த்தியான முடிவு
.
அடுத்த துறைகளை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது
ஆனால் பாதுகாப்புத் துறையையும் நிதித் துறையையும் ஒரே நபரின் கீழ் கொண்டு வந்து மிக நேர்த்தியான முடிவு
.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
#1066264- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
SajeevJino wrote:.
அடுத்த துறைகளை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது
ஆனால் பாதுகாப்புத் துறையையும் நிதித் துறையையும் ஒரே நபரின் கீழ் கொண்டு வந்து மிக நேர்த்தியான முடிவு
.
பாதுகாப்பு துறைக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்க முடியும் என்பதாலா, சஜீவ் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை
#1066279T.N.Balasubramanian wrote:SajeevJino wrote:.
அடுத்த துறைகளை பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது
ஆனால் பாதுகாப்புத் துறையையும் நிதித் துறையையும் ஒரே நபரின் கீழ் கொண்டு வந்து மிக நேர்த்தியான முடிவு
.
பாதுகாப்பு துறைக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்க முடியும் என்பதாலா, சஜீவ் ?
ரமணியன்
.
Yes ...முன்பெல்லாம் ..பாதுகாப்புத் துறை வேண்டிய பணத்தை கேட்க நிதித் துறைக்கு அனுப்பும் ..பின்பு அது பரிசீலிக்கப்பட்டு அதில் பாதி அளவு அடுத்த பட்ஜெட்டில் கிடைக்கும் ...ஆனால் இப்போது அது உடனே நேரடியாகவே கிடைக்கும் ..இதனால் பெண்டிங் என்பதற்கு சாதியக்கூறுகள் மிகவும் குறைவு
.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|