புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றனர்.
மத்திய அமைச்சர்களாக 23 பேரும், மத்திய இணையமைச்சர்களாக 22 பேரும் என மொத்தம் 45 பேர் பதவியேற்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு நவாஸ் ஷெரீப், ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக, ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த விழாவில், சுமார் 4,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.
பதவி விலகும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா சிங் பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து இக்கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றது.
நாட்டின் 18-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடியுடன் அவரது முதல் அமைச்சரவையும் பொறுப்பேற்றனர்.
சார்க் நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு
இவ்விழாவில் பங்கேற்க சார்க் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
பூடான், நேபாள பிரதமர்கள், மாலத்தீவு அதிபர் உள்ளிட்ட எட்டு அண்டை நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர். சுமார் 4,000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நரேந்திர மோடியின் விருந்தினர்களாக அவரது தாய் ஹீராபாய் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர்.
பலத்த பாதுகாப்பு
மோடி பதவியேற்பு விழாவையொட்டி, டெல்லி போலீஸார், துணை ராணுவப் படையினர், ஆயுதம் ஏந்திய போலீஸார் மூன்றடுக்காக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் உள் வளையம், அதிகாரிகள் அடங்கிய வெளி வளையம், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் வளையம் என மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
என்.எஸ்.ஜி. பாதுகாப்புப் படையினர், அதிரடி தாக்குதல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உயர் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டனர்.
Tags: #மோடி #பதவியேற்பு #பிரதமர்
[thanks]தி இந்து[/thanks]
புதிய அமைச்சரவையில் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு
பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றனர்.
மத்திய அமைச்சர்களாக 23 பேரும், மத்திய இணையமைச்சர்களாக 22 பேரும் என மொத்தம் 45 பேர் பதவியேற்றனர்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நரேந்திர மோடியுடன் பதவியேற்ற அமைச்சர்களின் விவரம்:
1) ராஜ்நாத் சிங்
2) சுஷ்மா ஸ்வராஜ்
3) அருண் ஜேட்லி
4) வெங்கையா நாயுடு
5) நிதின் கட்கரி
6) சதானந்த கவுடா
7) உமா பாரதி
8) டாக்டர் நஜ்மா ஹேப்துல்லா
9) கோபி நாத் ராவ் முண்டே
10) ராம்விலாஸ் பாஸ்வான்
11) கல்ராஜ் மிஷ்ரா
12) மேனகா காந்தி
13) ஆனந்த் குமார்
14) ரவி சங்கர் பிரசாத்
15) அசோக் கஜபதி ராஜூ
16) அனந்த கீதி
17) ஹர்சிம்ரத் கவுர் பாதல்
18) நரேண் சிங் தோமர்
19) ஜூவல் ஓராம்
20) ராதா மோகன் சிங்
21) தாவர் சந்த் கேஹலோத்
22) ஸ்மிரிதி இராணி
23) ஹர்ஷவர்தன்
மத்திய இணையமைச்சர்கள்
1) வி.கே.சிங் (தனிப் பொறுப்பு)
2) இந்திரஜித் சிங்
3) சந்தோஷ் குமார் கங்வார்
4) ஸ்ரீபாத் எசோக் நாயக்
5) தர்மேந்திர பிரதான்
6) சரபானந்த சோனோவால்
7) பிரகாஷ் ஜவ்தேகர்
8) பியூஷ் கோயல்
9) டாக்டர். ஜித்தேந்திர சிங்
10) நிர்மாலா சீதாராமன்
11) ஜி.எம். சித்தேஷ்வரா
12) மனோஜ் சின்ஹா
13) நிஹால் சந்த்
14) உபேந்திர குஷ்வா
15) பொன்.ராதாகிருஷ்ணன்
16) கிரண் ரிஜிஜூ
17) கிருஷ்ணன் பால்
18) டாக்டர் சஞ்ஜீவ் குமார் பால்யான்
19) மன்சூக்பாய் தன்ஜிவாய் வசாவா
20) ராவ் சாஹெப் தாதா ராவ் தான்வே
21) விஷ்ணு தியோ சாய்
22) சுதர்ஷன் பகத்
பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றனர்.
மத்திய அமைச்சர்களாக 23 பேரும், மத்திய இணையமைச்சர்களாக 22 பேரும் என மொத்தம் 45 பேர் பதவியேற்றனர்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நரேந்திர மோடியுடன் பதவியேற்ற அமைச்சர்களின் விவரம்:
1) ராஜ்நாத் சிங்
2) சுஷ்மா ஸ்வராஜ்
3) அருண் ஜேட்லி
4) வெங்கையா நாயுடு
5) நிதின் கட்கரி
6) சதானந்த கவுடா
7) உமா பாரதி
8) டாக்டர் நஜ்மா ஹேப்துல்லா
9) கோபி நாத் ராவ் முண்டே
10) ராம்விலாஸ் பாஸ்வான்
11) கல்ராஜ் மிஷ்ரா
12) மேனகா காந்தி
13) ஆனந்த் குமார்
14) ரவி சங்கர் பிரசாத்
15) அசோக் கஜபதி ராஜூ
16) அனந்த கீதி
17) ஹர்சிம்ரத் கவுர் பாதல்
18) நரேண் சிங் தோமர்
19) ஜூவல் ஓராம்
20) ராதா மோகன் சிங்
21) தாவர் சந்த் கேஹலோத்
22) ஸ்மிரிதி இராணி
23) ஹர்ஷவர்தன்
மத்திய இணையமைச்சர்கள்
1) வி.கே.சிங் (தனிப் பொறுப்பு)
2) இந்திரஜித் சிங்
3) சந்தோஷ் குமார் கங்வார்
4) ஸ்ரீபாத் எசோக் நாயக்
5) தர்மேந்திர பிரதான்
6) சரபானந்த சோனோவால்
7) பிரகாஷ் ஜவ்தேகர்
8) பியூஷ் கோயல்
9) டாக்டர். ஜித்தேந்திர சிங்
10) நிர்மாலா சீதாராமன்
11) ஜி.எம். சித்தேஷ்வரா
12) மனோஜ் சின்ஹா
13) நிஹால் சந்த்
14) உபேந்திர குஷ்வா
15) பொன்.ராதாகிருஷ்ணன்
16) கிரண் ரிஜிஜூ
17) கிருஷ்ணன் பால்
18) டாக்டர் சஞ்ஜீவ் குமார் பால்யான்
19) மன்சூக்பாய் தன்ஜிவாய் வசாவா
20) ராவ் சாஹெப் தாதா ராவ் தான்வே
21) விஷ்ணு தியோ சாய்
22) சுதர்ஷன் பகத்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் நரேந்திர மோடியின் முதல் செய்தி
எல்லோரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்று மக்களுக்கு விடுத்த முதல் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன், பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (http://pmindia.nic.in) புதுப்பிக்கப்பட்ட நிலையில் அப்டேட் செய்யப்பட்டது. அதில், மக்களுக்கு தனது செய்தியை மோடி வெளியிட்டார். அதன் விவரம்:
இவ்வாறு அந்தச் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
எல்லோரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்று மக்களுக்கு விடுத்த முதல் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன், பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (http://pmindia.nic.in) புதுப்பிக்கப்பட்ட நிலையில் அப்டேட் செய்யப்பட்டது. அதில், மக்களுக்கு தனது செய்தியை மோடி வெளியிட்டார். அதன் விவரம்:
என் இனிய இந்திய மக்களுக்கும், உலகக் குடிமக்களுக்கும், வணக்கம்! இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு வரவேற்கிறேன். மே 16, 2014 அன்று இந்திய மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கினார்கள். முன்னேற்றத்திற்கான, நிலையான நல்ல அரசுக்கான தீர்ப்பை அளித்தனர். இந்தியாவின் முன்னேற்றத்தைப் புதிய தளத்திற்கு எடுத்துச் செல்ல நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ள வேளையில், உங்களது ஆதரவும், ஆசிர்வாதமும், முன்னேற்றத்தில் உங்களது பங்கையும் எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்றாக இணைந்து இந்தியாவிற்கு பிரகாசமான ஓர் எதிர்காலத்தை உருவாக்குவோம். ஒன்றாக இணைந்து வலிமையான, முன்னேற்றமடைந்த, எல்லோரையும் உள்ளடக்கிய, உலக மக்களோடு தீவிரமாக இணைந்து செயல்பட்டு, உலக அமைதியை பலப்படுத்தும் இந்தியாவை உருவாக்கும் கனவை நிறைவேற்றுவோம். இந்தத் தளத்தை உங்களுக்கு எனக்குமான நேரடித் தொடர்புக்கு முக்கியமான ஊடகமாக நான் கருதுகிறேன். உலகெங்கிலும் உள்ள மக்களிடம் தொடர்புகொள்ள சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தையும், சமூக ஊடகத்தையும் நான் வெகுவாக நம்புகிறேன். எனவே, இந்தத் தளம் வேண்டியவற்றை கேட்க, தெரிந்துகொள்ள, பார்வைகளை பகிர்ந்துகொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் இடமாக இருக்கும் என நம்புகிறேன். இந்தத் தளத்தின் மூலமாக எனது சமீபத்திய உரைகள், தினசரி அலுவல் அட்டவணை, வெளிநாட்டு சுற்றுப்பயணம் உள்ளிட்ட பலவற்றையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும், இந்திய அரசு மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகளையும் இந்தத் தளத்தில் உங்களுக்கு நான் தொடர்ந்து தெரிவிப்பேன். தங்கள், நரேந்திர மோடி |
இவ்வாறு அந்தச் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிகச்சிறிய மந்திரிசபை
நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி மந்திரிசபை நேற்று பதவி ஏற்றது. இது அளவில் மிகச்சிறிய மந்திரிசபை என்ற பெயரைப் பெறுகிறது.
இதில் நரேந்திர மோடியுடன் சேர்த்து 24 கேபினட் மந்திரிகள், 10 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 12 ராஜாங்க மந்திரிகள் என மொத்தம் 46 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பதவி விலகிய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மந்திரிசபையில் மன்மோகன் சிங் உள்பட 32 கேபினட் மந்திரிகள், 12 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 33 ராஜாங்க மந்திரிகள் என மொத்தம் 77 பேர் இடம் பெற்றிருந்தனர்.
நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி மந்திரிசபை நேற்று பதவி ஏற்றது. இது அளவில் மிகச்சிறிய மந்திரிசபை என்ற பெயரைப் பெறுகிறது.
இதில் நரேந்திர மோடியுடன் சேர்த்து 24 கேபினட் மந்திரிகள், 10 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 12 ராஜாங்க மந்திரிகள் என மொத்தம் 46 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பதவி விலகிய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மந்திரிசபையில் மன்மோகன் சிங் உள்பட 32 கேபினட் மந்திரிகள், 12 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 33 ராஜாங்க மந்திரிகள் என மொத்தம் 77 பேர் இடம் பெற்றிருந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நரேந்திர மோடிக்கு ஒபாமா வாழ்த்து
நாட்டின் 15-வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நட்புறவை வலுப்படுத்துவதற்கு இந்தியாவின் புதிய தலைமையுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாக கூறியுள்ளார்.
மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீன பிரதமர் லி கெகியாங், இந்தியாவுடனான உறவை புதிய நிலைக்கு எடுத்துச்செல்ல உறுதி பூண்டுள்ளார். இந்தியாவை இயற்கை கூட்டுறவு நாடாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நல்லாட்சி தருவார் என்று மத்திய மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஆனந்த் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்தும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராவத், மத்தியில் அமைந்துள்ள புதிய அரசிடம் இருந்து தொடர்ந்து ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நட்சத்திரங்கள்
நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், தேசிய தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், தர்மேந்திரா, அனுபம் கெர் மற்றும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த ஹேமமாலினி, சத்ருகன் சின்கா, கிரன் கெர், விவேக் ஓபராய், ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.
வினோத் கன்னா, போஜ்பூரி பாடகர்-நடிகர் மனோஜ் திவாரி, பாலிவுட் தயாரிப்பாளர் மதுர் பண்டார்கர், இசையமைப்பாளராக இருந்து அரசியலுக்கு வந்த பாபி லகிரி, பூனம் தில்லான் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், மெலடி குயின் லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் லதா மங்கேஷ்கர் பங்கேற்கவில்லை. இதற்காக வருந்துவதாக அவர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். புதிய பயணத்தை தொடங்கும் உங்களுடன் ஒட்டுமொத்த நாடே இருக்கும் என்றும் லதா மங்கேஷ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், தேசிய தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், தர்மேந்திரா, அனுபம் கெர் மற்றும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த ஹேமமாலினி, சத்ருகன் சின்கா, கிரன் கெர், விவேக் ஓபராய், ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.
வினோத் கன்னா, போஜ்பூரி பாடகர்-நடிகர் மனோஜ் திவாரி, பாலிவுட் தயாரிப்பாளர் மதுர் பண்டார்கர், இசையமைப்பாளராக இருந்து அரசியலுக்கு வந்த பாபி லகிரி, பூனம் தில்லான் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், மெலடி குயின் லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் லதா மங்கேஷ்கர் பங்கேற்கவில்லை. இதற்காக வருந்துவதாக அவர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். புதிய பயணத்தை தொடங்கும் உங்களுடன் ஒட்டுமொத்த நாடே இருக்கும் என்றும் லதா மங்கேஷ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நரேந்திர மோடிக்கு பீகார் முன்னாள் முதல் மந்திரி நிதிஷ் குமார் மீண்டும் வாழ்த்து
ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்களில் ஒருவரும் பீகார் மாநில முன்னாள் முந்திரியுமான நிதிஷ் குமார், இன்று பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மோடியை பிரதமர் வேட்பாளரக அறிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பின்னர் அறிவிக்கப்பட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து, ஐக்கிய ஜனதா தளம் விலகி, லோக்சபா தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று பீகார் மாநில முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்களில் ஒருவரும் பீகார் மாநில முன்னாள் முந்திரியுமான நிதிஷ் குமார், இன்று பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மோடியை பிரதமர் வேட்பாளரக அறிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பின்னர் அறிவிக்கப்பட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து, ஐக்கிய ஜனதா தளம் விலகி, லோக்சபா தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று பீகார் மாநில முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியாவின் போபால் நகரின் வீதியொன்றில் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சியின் வழி மோடியின் பதவியேற்பை கண்டு ரசிக்கும் மக்கள்! விநியோகத்திற்காக காத்திருக்கும் லட்டுகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரதமராக பதவி ஏற்ற நரேந்திரமோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் காந்தி சமாதியை வலம் வந்த போது எடுத்தபடம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நரேந்திர மோடிக்கு சீன பிரதமர் வாழ்த்து ‘‘இரு நாடுகளின் உறவையும் புதிய எல்லைக்கு எடுத்துச்செல்வோம்’’
பீஜிங்,
பிரதமராக பதவியேற்று கொண்ட மோடிக்கு சீன பிரதமர் லீ கேயாங்க் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அதிகாரப்பூர்வ வாழ்த்து
இந்திய பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு சீன பிரதமர் லீ கேயாங்க் அதிகார பூர்வமான முறையில் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–
முன்னணி நாடுகள்
இந்தியாவின் 15–வது பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள தங்களை வாழ்த்துகிறேன். சீனாவும், இந்தியாவும் அருகருகே அமைந்துள்ள முக்கியமான நாடுகள். இரண்டுமே ஒன்றுக்கொன்று உலக சந்தையில் தங்களை முன்னணி நாடுகளாக வெளிப்படுத்தி வருபவை.
தங்களுக்கு இடையே நட்புறவு என்பதையும் கடந்து உலக அளவிலும், கொள்கை ரீதியாகவும் முக்கிய பங்காற்றுபவை.
புதிய எல்லைக்கு கொண்டு செல்வோம்
நாம் ஒன்றாக இணைந்து செயலாற்றுவதன் மூலம் அமைதி, கூட்டுறவு, பொது வளர்ச்சி ஆகியவற்றில் இரு நாடுகளின் மக்களுக்குமே பலன் கிடைக்கும். அதுமட்டும் இன்றி அமைதி, ஸ்திரத்தன்மை, சுபிட்சம் ஆகியவற்றிலும் ஆசியாவுக்கு அப்பால் நமது பங்களிப்பை தர முடியும். எனவே கொள்கை ரீதியான விஷயங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு அமைதி மற்றும் செழிப்பை புதிய எல்லைக்கு நாம் எடுத்து செல்வோம்.
முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு அமைதியும், செல்வ செழிப்பும் நிலவிட ராஜ்ஜீய ரீதியாக ஒருங்கிணைந்து அதனை விரிவு செய்வோம். சீனா எப்போதுமே இந்தியாவின் இயற்கையான ஒத்துழைப்பு பங்குதாரராக இருந்து வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியால் சீனாவுக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
பகிர்ந்து கொள்வோம்
சீனாவும் இந்தியாவும் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்வது, பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வது, மக்களின் வாழ்வியல் சூழ்நிலையை உயர்த்துவது போன்ற மிகப்பெரிய வரலாற்று திட்டத்தை தற்போது மேற்கொண்டுள்ளன. எனவே, உள்நாட்டு வளர்ச்சியை மட்டுமின்றி அமைதியான வெளிப்புற சூழலையும் ஏற்படுத்தும் வகையிலான நாம் லட்சியத்தையும் பகிர்ந்து கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பீஜிங்,
பிரதமராக பதவியேற்று கொண்ட மோடிக்கு சீன பிரதமர் லீ கேயாங்க் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அதிகாரப்பூர்வ வாழ்த்து
இந்திய பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு சீன பிரதமர் லீ கேயாங்க் அதிகார பூர்வமான முறையில் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–
முன்னணி நாடுகள்
இந்தியாவின் 15–வது பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள தங்களை வாழ்த்துகிறேன். சீனாவும், இந்தியாவும் அருகருகே அமைந்துள்ள முக்கியமான நாடுகள். இரண்டுமே ஒன்றுக்கொன்று உலக சந்தையில் தங்களை முன்னணி நாடுகளாக வெளிப்படுத்தி வருபவை.
தங்களுக்கு இடையே நட்புறவு என்பதையும் கடந்து உலக அளவிலும், கொள்கை ரீதியாகவும் முக்கிய பங்காற்றுபவை.
புதிய எல்லைக்கு கொண்டு செல்வோம்
நாம் ஒன்றாக இணைந்து செயலாற்றுவதன் மூலம் அமைதி, கூட்டுறவு, பொது வளர்ச்சி ஆகியவற்றில் இரு நாடுகளின் மக்களுக்குமே பலன் கிடைக்கும். அதுமட்டும் இன்றி அமைதி, ஸ்திரத்தன்மை, சுபிட்சம் ஆகியவற்றிலும் ஆசியாவுக்கு அப்பால் நமது பங்களிப்பை தர முடியும். எனவே கொள்கை ரீதியான விஷயங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு அமைதி மற்றும் செழிப்பை புதிய எல்லைக்கு நாம் எடுத்து செல்வோம்.
முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு அமைதியும், செல்வ செழிப்பும் நிலவிட ராஜ்ஜீய ரீதியாக ஒருங்கிணைந்து அதனை விரிவு செய்வோம். சீனா எப்போதுமே இந்தியாவின் இயற்கையான ஒத்துழைப்பு பங்குதாரராக இருந்து வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியால் சீனாவுக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
பகிர்ந்து கொள்வோம்
சீனாவும் இந்தியாவும் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்வது, பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வது, மக்களின் வாழ்வியல் சூழ்நிலையை உயர்த்துவது போன்ற மிகப்பெரிய வரலாற்று திட்டத்தை தற்போது மேற்கொண்டுள்ளன. எனவே, உள்நாட்டு வளர்ச்சியை மட்டுமின்றி அமைதியான வெளிப்புற சூழலையும் ஏற்படுத்தும் வகையிலான நாம் லட்சியத்தையும் பகிர்ந்து கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|