புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனை மடித் தூக்கம்! Poll_c10மனை மடித் தூக்கம்! Poll_m10மனை மடித் தூக்கம்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
மனை மடித் தூக்கம்! Poll_c10மனை மடித் தூக்கம்! Poll_m10மனை மடித் தூக்கம்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மனை மடித் தூக்கம்! Poll_c10மனை மடித் தூக்கம்! Poll_m10மனை மடித் தூக்கம்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனை மடித் தூக்கம்!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Tue May 27, 2014 11:15 pm

மனை மடித் தூக்கம்! Tbc1UC5TSeeWIdSmeknW+318627_127514167409959_90267521_n



உன் அழகு
எனை ஈர்க்கும்
பார்க்கும் பலரும்
பொறாமை கொள்ளும்
அழகில் வீழும்
பலரைக்காண
பயம் கொள்வேன்

சில வேளை
உன் தெகிட்டாத
அழகில் வீழும்
கோடிப் பணமுடையான்
உன் உளம் மாற்றி
எனை அகற்றி
உன் அகம் நிரப்ப
வந்திட்டால் என் செய்வேன்
என்னவளே

உன் அழகு சில வேளை
எனக் கெதிரி
எனக் கருதி
உன் ஒப்பனைக்கெதிரியாய்
கதிரவன் ஔியாய் வந்து
ஒப்பனை களைத்து
உனை மீட்பேன்

நீ காணும் காட்சி
நானாக வேண்டும்
நான் காணும் காட்சி
நீயாக வேண்டும்
என்றும் எதிலும்
உனைக் காண வேண்டும்

நீ இல்லா மணம்
மனமில்லா ஜடமாகும்
உன் கரம் பற்றா
என் கரங்கள் உணர்வில்லா
கொம்பாகும்

உன் முகம் காண
உன் தெரு உலா வந்து
பித்தம் கலங்க
உன் மேல் பித்தனாகி
வெற்கம் மறந்து
உனை நினைந்து உருகி
உடல் நிறை குறைந்து
சுள்ளானாகி நிற்கிறேன்
உன் நினைவாய்

அன்பே ஆருயிரே
என்பேன் தனியறையில்
கோழையாக
பழைய பஞ்சாங்கமாக
கொஞ்சம் துணிவாக
என்றும் உன் நினைவாக

உனக்காக உடையுடுத்து
தலை முடி கோதி
உனைக் கண்டு
முடி களைந்து வாரி
உன் கரு விழியோடு
என் விழிகள் உறவாடும்
கண்சிமிட்டி
சாடை காட்டி

உன் மடி
என் தலை தாங்க
நிம்மதியாய்
நீண்ட நேரம்
பாசாங்காய் நித்திரையாகி
சுகம் கொள்வேன்
கனவல்ல நிஜமாக

ஜவ்ஹர்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 27, 2014 11:20 pm

மனை மடித் தூக்கம்! 3838410834 



மனை மடித் தூக்கம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனை மடித் தூக்கம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனை மடித் தூக்கம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 27, 2014 11:34 pm

இப்ப...அந்தம்மா என்னத்தான் சொல்லுது...இருக்கா/இல்லையான்னு ரெண்டுல ஒண்ணு சொல்லச் சொல்லுங்க...எவ்ளோ கஷ்டப்படுறீங்க நீங்க...

ஹாஹா...சும்மா...

 மனை மடித் தூக்கம்! 103459460 



மனை மடித் தூக்கம்! 224747944

மனை மடித் தூக்கம்! Rமனை மடித் தூக்கம்! Aமனை மடித் தூக்கம்! Emptyமனை மடித் தூக்கம்! Rமனை மடித் தூக்கம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 28, 2014 12:02 pm

கோடிப் பணமுடையவன் வந்து
மனம் மாற்றினாலும்
மாறாததுதானே காதல்?
ஒருவேளை இது
ஒருதலைக் காதலோ???



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sun Jun 01, 2014 9:01 pm

ஒருவேளை இது ஒருதலைக் காதலோ??? wrote:
பணம் என்றால் பினமும் வாய் திறக்கும் போது இது எம்மாத்திரம்!
 ஜாலி ஜாலி 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 02, 2014 12:37 pm

jawhar wrote:
ஒருவேளை இது ஒருதலைக் காதலோ??? wrote:
பணம் என்றால் பினமும் வாய் திறக்கும் போது இது எம்மாத்திரம்!
 ஜாலி ஜாலி 
மேற்கோள் செய்த பதிவு: 1067118

உயிர் இல்லாத பிணம் வாய் திறக்குமா?. அப்படியே திறக்கும் என்று வைத்துக் கொள்வோம்.
ஆனாலும், மனதின் உணர்வுகளால் வந்த காதல் ஒரு போதும், பணத்திற்காய் சோடை போகாது. அப்படி போனால் அது காதலே இல்லை, வெறும் காமம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon Jun 02, 2014 8:21 pm

மனை மடித் தூக்கம்! 3838410834



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக