புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_m10ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழரைச் சனி என்ன செய்யும்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue May 27, 2014 5:27 pm

First topic message reminder :

ஏழரைச் சனி என்ன செய்யும்? - Page 2 KaKsH9adRpm78DDhIKur+2

காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது.

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர்.

முதல் சுற்று:

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு…’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.

மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.

ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Wed May 28, 2014 7:10 pm

கோள்களிலே மிகச் சிறந்த கோள் சனி தான். ஏழரைச் சனிக் காலத்தைக் கண்டு துளியளவும் பயம் கொள்ளத்தேவையில்லை. ஏழரைச் சனிக் காலங்கள் மொத்தம் 4 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1. பொங்கு சனி. 2. மங்கு சனி. 3. சுங்கு சனி. 4. மரணச் சனி.
அந்தந்த காலங்களில் கிடைக்கும் அனுபவங்கள் தான் ஏழரைச்சனியின் காலங்களிலும் கிடைக்கும். மற்றபடி மேற்கூறிய வகைகளுக்கு தனித்தனியான பலன்கள் இல்லை. மேலும் ஜெனன ஜாதகத்தில் சனிக் கோளின் நிலையை வைத்துத்தான் பலன்கள் கூற வேண்டும்.






திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 29, 2014 2:34 am

Quote :மேலும் ஜெனன ஜாதகத்தில் சனிக் கோளின் நிலையை வைத்துத்தான் பலன்கள் கூற வேண்டும். Quote

இது சரி என்றே படுகிறது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 29, 2014 12:40 pm

-


சனி, ஸ்ரீ விநாயக பெருமானை பிடிக்க சென்றபோது
'நாளைக்கு வந்து பிடித்துக் கொள்" என்று சொன்னார்

சனியும் சம்மதம் தெரிவித்து தன் இருப்பிடம் செல்ல
வணங்கிய போது ஸ்ரீ விநாயக பெருமான், சனி
பகவானிடம் தன் முதுகில் "நாளை வந்து பிடித்து
கொள்கிறேன்" என்று எழுதி வைத்து விட்டு செல்லும்
படி கூறினார்.

எல்லாம் ஒரு ஒப்பந்தம்தான். பேச்சு மாறக்கூடாது
அல்லவா..!.

சனி பகவான் நாளை வந்தார். பிள்ளையார் முதுகை
காட்டினார். "நாளை வந்து பிடித்து கொள்கிறேன்" என்று
இருந்தது. இன்னும் சனி பிள்ளையாரிடம் அலைந்து
கொண்டுதான் இருக்கிறார். பிடித்தபாடு இல்லை.
-
சனி பிடித்தால் யாராக இருந்தாலும் அலைய வேண்டி
வரும். சனியையே அலைய விடுபவர் பிள்ளையார்.

பிள்ளையாரை வணங்குபவர்களை சனி பகவான்
அல்லல் படுத்துவதில்லை. நன்மையே செய்வார்.

----------------------------------


ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Thu May 29, 2014 1:05 pm

பிள்ளையாருக்கும் சனிக் கோளுக்கும் தொடர்பே இல்லை. நற்செயலுக்குரிய பரிசையும் தீயசெயலுக்குரிய தண்டனையையும் கண்டிப்பாக அனுபவித்தே ஆகவேண்டும். அதைத் தான் விதி என்கிறோம். அந்த விதியின் விளையாட்டை தெரிந்துகொள்ள உதவுபவைதான் கோள்கள். எந்த சூழ்நிலையிலும் யாராலும் விதிக்கப்பட்டதை மாற்ற முடியாது.






திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக