புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழன்னையை வாழ்த்தும் தமிழரசிக் குறவஞ்சி
Page 1 of 1 •
தமிழின் பிரபந்த இலக்கிய வகைகளுள் ஒன்று குறவஞ்சி. குறத்தி குறி சொல்லுதல் முதன்மையானதால் இது குறவஞ்சியாயிற்று. இது பாட்டுடைத் தலைவியின் பெயரால் தமிழரசி குறவஞ்சியாயிற்று. தலைவன் பவனி வரும்போது தோழியருடன் சென்ற தலைவி அவனைக் கண்டு காதலுற்று வருந்துவாள். அவள் வருத்தத்தைப் போக்க தோழியர் குறத்தி ஒருத்தியை அழைத்து குறி கேட்டிருப்பார்கள். குறத்தி தன் நாடு, மலை, ஊர் வளங்களைக் கூறி, பின் தலைவன் விரைந்து வந்து தலைவியை மணந்து கொள்வான் என்று குறி சொல்வாள்.
தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தோரமங்கலம் அ.வரதநஞ்சைய பிள்ளை. இந்நூல் சுவாமிமலை என்பதைக் களமாகக்கொண்டு அங்கு வாழும் தமிழரசி எனும் பெண், அங்கு உலாவரும் தமிழ்வேளாகிய செவ்வேளின் (முருகன்) பேரழகில் மயங்கி காதல் கொள்கிறாள். அவளுக்குத் தமிழ்நாட்டுப் பொதியமலை குறத்தி ஒருத்தி குறி சொல்லி, "நீ விரும்பிய தலைவன் நின்னை விரும்பி வந்து விரைவில் மணப்பன்' என்று குறி சொல்கிறாள்.
இந்நூலின் தனிச்சிறப்பு இதில் இயற்றமிழ் புலமையோடு இசைத்தமிழும் இணைந்துள்ளது. சங்கராபரணம், பைரவி, செஞ்சுருட்டி, காம்போதி, மத்தியமாவதி, முகாரி, புன்னாகவராளி, சகானா, தோடி, நாதநாமக்கிரியை, அடானா, கல்யாணி முதலிய எண்ணற்ற ராகங்களைப் பெற்ற கீர்த்தனைகளால் ஆகிய செய்யுட்கள் விரவிக்கிடக்கின்றன. பாடல்கள் சொல்வளம் பொருள்வளம் மிக்குடையதாகத் திகழ்கின்றன. இதில், தமிழன்னையை வாழ்த்தும் பாடல்கள் வெகு சிறப்பானவை. சான்றாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.
"நண்ணு மிளமைப் பருவத்தி லேமுதல்
நாவை யசைத்தமொழி - எங்கள்
கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக்
கருத்தொ டிசைத்தமொழி - எந்தம்
எண்ணத்தை கூறற்கு நானென்று முன்வந்
திருந்த திருந்துமொழி - வேற்று
வண்ணப் பிறமொழி கற்க வுதவிய
வண்மைபொ ருந்தும்மொழி - அதனால்
எங்கள் தமிழன்னை வாழிய வாழிய
வென்றடி வாழ்த்து வமே...''
(பேரா.கா.அன்பழகன் - தினமணி)
தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தோரமங்கலம் அ.வரதநஞ்சைய பிள்ளை. இந்நூல் சுவாமிமலை என்பதைக் களமாகக்கொண்டு அங்கு வாழும் தமிழரசி எனும் பெண், அங்கு உலாவரும் தமிழ்வேளாகிய செவ்வேளின் (முருகன்) பேரழகில் மயங்கி காதல் கொள்கிறாள். அவளுக்குத் தமிழ்நாட்டுப் பொதியமலை குறத்தி ஒருத்தி குறி சொல்லி, "நீ விரும்பிய தலைவன் நின்னை விரும்பி வந்து விரைவில் மணப்பன்' என்று குறி சொல்கிறாள்.
இந்நூலின் தனிச்சிறப்பு இதில் இயற்றமிழ் புலமையோடு இசைத்தமிழும் இணைந்துள்ளது. சங்கராபரணம், பைரவி, செஞ்சுருட்டி, காம்போதி, மத்தியமாவதி, முகாரி, புன்னாகவராளி, சகானா, தோடி, நாதநாமக்கிரியை, அடானா, கல்யாணி முதலிய எண்ணற்ற ராகங்களைப் பெற்ற கீர்த்தனைகளால் ஆகிய செய்யுட்கள் விரவிக்கிடக்கின்றன. பாடல்கள் சொல்வளம் பொருள்வளம் மிக்குடையதாகத் திகழ்கின்றன. இதில், தமிழன்னையை வாழ்த்தும் பாடல்கள் வெகு சிறப்பானவை. சான்றாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.
"நண்ணு மிளமைப் பருவத்தி லேமுதல்
நாவை யசைத்தமொழி - எங்கள்
கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக்
கருத்தொ டிசைத்தமொழி - எந்தம்
எண்ணத்தை கூறற்கு நானென்று முன்வந்
திருந்த திருந்துமொழி - வேற்று
வண்ணப் பிறமொழி கற்க வுதவிய
வண்மைபொ ருந்தும்மொழி - அதனால்
எங்கள் தமிழன்னை வாழிய வாழிய
வென்றடி வாழ்த்து வமே...''
(பேரா.கா.அன்பழகன் - தினமணி)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி அவர்களுக்கு நன்றி !
குறவஞ்சிகள் அனைத்தையும் தொகுத்துத் ‘தமிழில் குறவஞ்சி இலக்கியம்’ என்றொரு விரிவான ஆய்வு நூலை எழுதி வெளியிட்டுள்ள எனக்கு இது இனிக்கும் பக்கம் !
குறவஞ்சிகள் அனைத்தையும் தொகுத்துத் ‘தமிழில் குறவஞ்சி இலக்கியம்’ என்றொரு விரிவான ஆய்வு நூலை எழுதி வெளியிட்டுள்ள எனக்கு இது இனிக்கும் பக்கம் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian wrote:[link="/t110481-topic#1065708"]சாமி அவர்களுக்கு நன்றி ! குறவஞ்சிகள் அனைத்தையும் தொகுத்துத் ‘தமிழில் குறவஞ்சி இலக்கியம்’ என்றொரு விரிவான ஆய்வு நூலை எழுதி வெளியிட்டுள்ள எனக்கு இது இனிக்கும் பக்கம் !
நீங்கள் எழுதியுள்ள புத்தகங்களின் பட்டியல் மற்றும் அவை எங்கு கிடைக்கும் என்பதையும் வெளியிடுங்கள் ஐயா!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
குறவஞ்சி பாடலில் மீண்டும் லயிக்க செய்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
குறவஞ்சிப் பாடல்களில் எப்போதும் ஒரு வேகமான நா சுழற்சி இருக்கும்...அதில் எப்போது ஓர் ஈர்ப்பும் இருக்கும்...
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி...
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|