புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
75 Posts - 54%
heezulia
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
45 Posts - 33%
mohamed nizamudeen
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
70 Posts - 54%
heezulia
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
43 Posts - 33%
mohamed nizamudeen
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எது வளர்ச்சி ? Poll_c10எது வளர்ச்சி ? Poll_m10எது வளர்ச்சி ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது வளர்ச்சி ?


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat May 24, 2014 5:26 pm

எங்க பார்த்தாலும் வளர்ச்சி வளர்ச்சினே பேசிக்கிறாங்க . தனி மனித வளர்ச்சி , கிராம நகர வளர்ச்சி , பொருளாதார வளர்ச்சி ,நாட்டின் வளர்ச்சி , உலகின் வளர்ச்சினு பலவிதமான வளர்ச்சி பற்றி பலரும் வகுப்பெடுக்கறாங்க . உலகமயமாக்கல், இந்த வளர்ச்சின்ற பேர சொல்லிக்கிட்டு தான் உலகெங்கும் கிளை பரப்புகிறது. உண்மையில் உலகமயமாக்கலால் வளர்ந்ததை விட அழிந்ததே அதிகம். அப்படியென்றால் வளர்ச்சியை எப்படி நிர்ணயம் செய்வது ?

வளர்ச்சியின் உண்மையான பொருள் இயற்கையிடமிருக்கிறது. இயற்கையில் வளர்ச்சி என்பது அழிவால் வருவதில்லை. அழிவு இருந்தாலும் ஒரு கட்டுப்பாடான சமநிலை இயற்கையில் பேணப்படுகிறது. அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் இயற்கை ஒருபோதும் ஆதரிப்பதில்லை . இன்றைய நவீன வளர்ச்சி என்பது அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் நோக்கி மனிதனைத் தள்ளுகிறது .உலகமய வளர்ச்சியில் சமநிலைக்கு சிறிதும் இடமில்லை. ஏற்றத்தாழ்வுகளை முன்பிருந்ததை விட அதிகப்படுத்தியது தான் உலகமயமாக்கலின் சாதனை. முற்றுப் பெறாத வளர்ச்சியை உலகமயமாக்கல் தொடர்ந்து வலியுறுத்துகிறது. இந்த முற்றப்பெறாத வளர்ச்சி தான் ஒரு நிறுவனத்தின் அழிவுக்குக் காரணமாகிறது .

உண்மையில் வளர்ச்சி என்பது கொடுத்துப் பெறுவதும் , பெற்றுக் கொண்டு கொடுப்பதும் தான் , ஒன்றை அழித்துப் பெறுவதல்ல . ஒரு மரத்தின் வளர்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம் . ஒரு மரம் விதையிலிருந்து வளர்ந்து முழு வளர்ச்சியை அடைவது வரை நீர் , வேதிப் பொருட்கள், நுண்ணுயிரிகள், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்சைடு , ஆக்ஸிஜன் , வெப்பம் , குளிர் போன்ற பல்வேறு காரணிகள் தேவைப்படுகின்றன. அதே மரம் வளரும் போதும் , வளர்ந்த பின்பும் நிறைய பலன்களைத் தருகிறது . மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது , ஆக்ஸிஜன் கிடைக்கிறது , மழைப் பொழிவுக்குக் காரணமாகிறது, பல்வேறு விதமான உயிரினங்கள் வாழ்வதற்கு வாழிடத்தையும் , உணவையும் தருகிறது , வறண்ட காற்றை குளுமைப்படுத்துகிறது ,நிழல் தருகிறது இவ்வாறு பலவற்றை தன்னைச் சுற்றி இருப்பவற்றுக்கு தருகிறது. பல நாடுகளில் சம்பாதித்து ஒரே இடத்தில் குமிக்கும் வேலையை மரங்கள் செய்வதில்லை ; மனிதர்கள் செய்கிறார்கள் . மாறாத சமநிலையுடன் தன்னைச் சுற்றி இருப்பவற்றிடமிருந்து பெற்றுக் கொண்டு கொடுப்பதும் , கொடுத்துப் பெறுவதும் தான் உண்மையான வளர்ச்சி .

சமநிலையைப் பேணாத எதுவும் வளர்ச்சியல்ல ; குறைபாடு தான் . இன்றைய வளர்ச்சி என்பது இயற்கையை அழிப்பதில் தொடங்கி இயற்கையை அழிப்பதிலேயே முடிகிறது. ஆறுகளும் , மலைகளும், மரங்களும் பெரிய அளவில் ஒரே நேரத்தில் அழிவைச் சந்திக்கின்றன , வளர்ச்சியின் காரணமாக . கட்டுப்பாடுள்ள வளர்ச்சி தான் எல்லோருக்கும் நல்லது. பத்தடி வளரும் மரம் 12 அடி வளரலாம் , நூறடி வளர்ந்தால் யாருக்கும் லாபமில்லை. அதிகபட்ச வளர்ச்சியே அதிகபட்ச அழிவைத்தரும் மரத்துக்கும் தான் ,மனிதனுக்கும் தான் , நாட்டுக்குந்தான். பெரு நிறுவனங்களின் வளர்ச்சியை கட்டுக்குள் வைப்பது தான் அரசாங்கத்தின் கடமை .கடமையைச் செய்யாமல் இருக்க அரசுகளே விலை போகின்றன.

ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக