புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
by ayyasamy ram Today at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1065596உழைப்பின் நிறம் கருப்பு !
( ஹைக்கூ கவிதைகள் )
நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! aarison.2008@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
தளிர் பதிப்பகம் 2/2 தீபம் வளாகம் ,முதன்மைச் சாலை ,சாத்தூர் 626203.விலை ரூபாய் 100.
உழைப்பின் நிறம் கருப்பு ! நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது.நூலின் அட்டைப்படத்தில் கருப்பு நிற உழைப்பாளியின் புகைப்படம் மிக நன்று .தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் அவர்களின் அணிந்துரை , வாழ்த்துரை நூலிற்கு அணிவித்த மகுடமாக உள்ளன. த .மு .எ .க .ச .திரு எஸ் .கருணா ,இயக்குநர் தமிழ் இயலன் ,முனைவர் பு .ரா. திலகவதி , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் இனிய நண்பர் பொன்குமார் ஆகியோரின் அணிந்துரை, வாழ்த்துரை மிக நன்று .இந்த ஹைக்கூ கவிதை நூலை ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது மிகச் சிறப்பு .
நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்கள் சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் கலந்து கொண்டார் .சந்தித்து உரையாடினேன். பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து ஹைக்கூ படைத்து வரும் படைப்பாளி .ஹைக்கூ எழுதும் நுட்பம் உணர்ந்த காரணத்தால் தொடர்ந்து ஹைக்கூ நூல்கள் எழுதி வருகிறார். அலைபேசி வழி தினந்தோறும் ஹைக்கூ அனுப்பியவர் .
முயன்றால் வெற்றி பெறலாம் .வானம் வசப்படும் என்பதை உனர்த்தும் விதமான நூலின் முதல் ஹைக்கூ இது . மிக நன்று .
இறக்கைகளை அசைக்க அசைக்க
அருகில் வருகிறது
வானம் !
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சிலைகளின் அழகில் உள்ளம் மயங்குவது உண்டு .சிற்பியின் திறமை அறிந்து வியப்பது உண்டு .சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
சிற்பியை
வணங்கியது
சிலை !
எந்த நோயும் இல்லாவிட்டாலும் தனக்கு நோய் இருப்பதாக அஞ்சி வாழும் மனிதர்கள் உண்டு .அவர்களுக்கான ஹைக்கூ .
நோயில்லை
மனதை உலுக்கியது
பயம் !
நிலவு வந்ததும் அல்லி மலரும் அறிந்து இருக்கிறோம் .பார்த்தும் இருக்கிறோம் .அதனை கவித்துவமாக உணர்த்தும் ஹைக்கூ
நிலவின் முத்தத்தில்
ஓசையின்றி விழித்தது
மலர் !
இந்த ஹைக்கூவில் மலர் என்பதற்குப் பதில் அல்லி என்றும் எழுதி இருக்கலாம் .
வாசிப்பது யாரென்றாலும் இசை தரும் புல்லாங்குழல் .நிறம் பார்ப்பதில்லை .குணம் பார்ப்பதில்லை. பாரபட்சம் பார்ப்பதில்லை. என்பதை விளக்கும் ஹைக்கூ .
நிறம் பற்றி கவலையின்றி
இசையாக்கியது புல்லாங்குழல்
காற்று !
ஜல்லிக்கட்டு நடக்கும் ஒவ்வொரு வருடமும் உயிர் பலியும், காயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன .ஜல்லிக்கட்டின் காரணமாகவே விதவையான பெண்கள் கிராமங்களில் நிறைய உள்ளனர் மனிதாபிமான அடிப்படையில் வடித்த ஹைக்கூ .
உயிர்வதை செய்து
உயிரிழக்கிறார்கள்
ஜல்லிக்கட்டு !
மனிதனில் எவனும் சாமி இல்லை என்பதை உணராமல் ஆசாமிகளை சாமி என்று சொல்லி ஏமாந்து பணம் கட்டி வருகின்றனர் .அவர்களோ சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .கோடிகளை சேர்த்து விடுகின்றனர் . பெண்களிடம் தவறாக நடக்கின்றனர் . விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ .
போதைமடம்
காவிக்குள் வழிகிறது
காமரசம் !
இயற்கையைக் காட்சிப் படுத்துதல் , முதல் இரண்டு வரிகளில் வியப்பு ஏற்படுத்தி மூன்றாம் வரியில் விடை சொல்லும் விதமாக எழுதுவது ஹைக்கூ வடிப்பதில் உள்ள யுத்திகள் .அந்த வகை ஹைக்கூ .
இனிக்கிறது
வேப்பங்காடு
குயிலோசை !
கேள்விப்பட்ட பொன்மொழிகளை மாற்றி எழுதுவது ஹைக்கூ வடிப்பதில் உள்ள ஒரு கலை .நிறைகுடம் தளும்பாது என்ற பொன்மொழியை மாற்றி சிந்தித்து வித்தியாசமான ஹைக்கூ வடித்துள்ளார் .நன்று .
நிறைகுடம்
பாறைக்குள் தளும்பியது
ஊற்று !
தீப்பெட்டியை காட்சிபடுத்தி அதன் மூலமாக சோம்பேறியாக இருக்கும் மனிதனுக்கு சுறுசுறுப்பை போதிக்கும் விதமான ஹைக்கூ .
உறங்கும் தீ
தீப்பெட்டிக்குள்
தீக்குச்சிகள் !
தோற்றத்தை , நிறத்தை வைத்து யாரையும் குறைவாக எண்ணுதல் தவறு என்பதை உணர்த்தும் ஹைக்கூ
அருவருப்பு அல்ல
உழைப்பின் நிறம்
கருப்பு !
நூலின் தலைப்பைத் தந்த ஹைக்கூ இதுதான் .மிக நன்று நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் . .
( ஹைக்கூ கவிதைகள் )
நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! aarison.2008@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
தளிர் பதிப்பகம் 2/2 தீபம் வளாகம் ,முதன்மைச் சாலை ,சாத்தூர் 626203.விலை ரூபாய் 100.
உழைப்பின் நிறம் கருப்பு ! நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது.நூலின் அட்டைப்படத்தில் கருப்பு நிற உழைப்பாளியின் புகைப்படம் மிக நன்று .தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் அவர்களின் அணிந்துரை , வாழ்த்துரை நூலிற்கு அணிவித்த மகுடமாக உள்ளன. த .மு .எ .க .ச .திரு எஸ் .கருணா ,இயக்குநர் தமிழ் இயலன் ,முனைவர் பு .ரா. திலகவதி , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் இனிய நண்பர் பொன்குமார் ஆகியோரின் அணிந்துரை, வாழ்த்துரை மிக நன்று .இந்த ஹைக்கூ கவிதை நூலை ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது மிகச் சிறப்பு .
நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்கள் சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் கலந்து கொண்டார் .சந்தித்து உரையாடினேன். பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து ஹைக்கூ படைத்து வரும் படைப்பாளி .ஹைக்கூ எழுதும் நுட்பம் உணர்ந்த காரணத்தால் தொடர்ந்து ஹைக்கூ நூல்கள் எழுதி வருகிறார். அலைபேசி வழி தினந்தோறும் ஹைக்கூ அனுப்பியவர் .
முயன்றால் வெற்றி பெறலாம் .வானம் வசப்படும் என்பதை உனர்த்தும் விதமான நூலின் முதல் ஹைக்கூ இது . மிக நன்று .
இறக்கைகளை அசைக்க அசைக்க
அருகில் வருகிறது
வானம் !
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சிலைகளின் அழகில் உள்ளம் மயங்குவது உண்டு .சிற்பியின் திறமை அறிந்து வியப்பது உண்டு .சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
சிற்பியை
வணங்கியது
சிலை !
எந்த நோயும் இல்லாவிட்டாலும் தனக்கு நோய் இருப்பதாக அஞ்சி வாழும் மனிதர்கள் உண்டு .அவர்களுக்கான ஹைக்கூ .
நோயில்லை
மனதை உலுக்கியது
பயம் !
நிலவு வந்ததும் அல்லி மலரும் அறிந்து இருக்கிறோம் .பார்த்தும் இருக்கிறோம் .அதனை கவித்துவமாக உணர்த்தும் ஹைக்கூ
நிலவின் முத்தத்தில்
ஓசையின்றி விழித்தது
மலர் !
இந்த ஹைக்கூவில் மலர் என்பதற்குப் பதில் அல்லி என்றும் எழுதி இருக்கலாம் .
வாசிப்பது யாரென்றாலும் இசை தரும் புல்லாங்குழல் .நிறம் பார்ப்பதில்லை .குணம் பார்ப்பதில்லை. பாரபட்சம் பார்ப்பதில்லை. என்பதை விளக்கும் ஹைக்கூ .
நிறம் பற்றி கவலையின்றி
இசையாக்கியது புல்லாங்குழல்
காற்று !
ஜல்லிக்கட்டு நடக்கும் ஒவ்வொரு வருடமும் உயிர் பலியும், காயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன .ஜல்லிக்கட்டின் காரணமாகவே விதவையான பெண்கள் கிராமங்களில் நிறைய உள்ளனர் மனிதாபிமான அடிப்படையில் வடித்த ஹைக்கூ .
உயிர்வதை செய்து
உயிரிழக்கிறார்கள்
ஜல்லிக்கட்டு !
மனிதனில் எவனும் சாமி இல்லை என்பதை உணராமல் ஆசாமிகளை சாமி என்று சொல்லி ஏமாந்து பணம் கட்டி வருகின்றனர் .அவர்களோ சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .கோடிகளை சேர்த்து விடுகின்றனர் . பெண்களிடம் தவறாக நடக்கின்றனர் . விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ .
போதைமடம்
காவிக்குள் வழிகிறது
காமரசம் !
இயற்கையைக் காட்சிப் படுத்துதல் , முதல் இரண்டு வரிகளில் வியப்பு ஏற்படுத்தி மூன்றாம் வரியில் விடை சொல்லும் விதமாக எழுதுவது ஹைக்கூ வடிப்பதில் உள்ள யுத்திகள் .அந்த வகை ஹைக்கூ .
இனிக்கிறது
வேப்பங்காடு
குயிலோசை !
கேள்விப்பட்ட பொன்மொழிகளை மாற்றி எழுதுவது ஹைக்கூ வடிப்பதில் உள்ள ஒரு கலை .நிறைகுடம் தளும்பாது என்ற பொன்மொழியை மாற்றி சிந்தித்து வித்தியாசமான ஹைக்கூ வடித்துள்ளார் .நன்று .
நிறைகுடம்
பாறைக்குள் தளும்பியது
ஊற்று !
தீப்பெட்டியை காட்சிபடுத்தி அதன் மூலமாக சோம்பேறியாக இருக்கும் மனிதனுக்கு சுறுசுறுப்பை போதிக்கும் விதமான ஹைக்கூ .
உறங்கும் தீ
தீப்பெட்டிக்குள்
தீக்குச்சிகள் !
தோற்றத்தை , நிறத்தை வைத்து யாரையும் குறைவாக எண்ணுதல் தவறு என்பதை உணர்த்தும் ஹைக்கூ
அருவருப்பு அல்ல
உழைப்பின் நிறம்
கருப்பு !
நூலின் தலைப்பைத் தந்த ஹைக்கூ இதுதான் .மிக நன்று நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் . .
Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புல்வெளி ரகசியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» குயிலின் நிறம் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» குயிலின் நிறம் , நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் ,நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புல்வெளி ரகசியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» குயிலின் நிறம் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» குயிலின் நிறம் , நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் ,நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|