புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
34 Posts - 43%
heezulia
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
2 Posts - 3%
prajai
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
1 Post - 1%
Saravananj
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
398 Posts - 49%
heezulia
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
26 Posts - 3%
prajai
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_m10தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 23, 2014 1:33 pm


விடுதலைக்குப் பிந்தைய பொதுத் தேர்தல்களிலேயே நடந்து முடிந்த தேர்தல் ஒருவகையில் வித்தியாசமான முடிவைத் தந்திருக்கும் தேர்தல். 282 இடங்களைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சியில் ஒரு எம்.பி-கூட முஸ்லிம் கிடையாது. முஸ்லிம்கள் 18% வசிக்கும் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம்கூட வெல்லவில்லை. மத்தியப் பிரதேசத்திலிருந்தும் முஸ்லிம் எவரும் தேர்வுசெய்யப்படவில்லை. 543 தொகுதிகளில் மொத்தம் 24 பேர் மட்டுமே முஸ்லிம்கள். அதிலும் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தினர். இந்திய மக்கள்தொகையில் 14% பங்குவகிக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் வெறும் 4.4% மட்டுமே.

சிதறிய முஸ்லிம் வாக்குகள்

மோடியின் வெற்றிவாய்ப்புகுறித்து முஸ்லிம்கள் கவலைப்பட்டதும், மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு இருந்த சாத்தியமும் இயற்கைதான். ஆனால், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பெரும்பாலான தொகுதிகளில்கூட வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக அவர்கள் இல்லை என்பதே நிதர்சனம். மேலும், பா.ஜ.க. எதிர்ப்பின் அடையாளமான அவர்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறிப்போய் அது பா.ஜ.க-வுக்குச் சாதகமாக ஆகியிருக்கிறது என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம். சான்றாக, உத்தரப் பிரதேசத்தின் மீரட், மொராதாபாத், சம்பல் போன்ற பல தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்ள, பா.ஜ.க. எளிதாக வெற்றிபெற்றுள்ளது.

கூடுதலாகக் கவனிக்க வேண்டிய விஷயம், பா.ஜ.க-வில் போட்டியிட்ட ஐந்து முஸ்லிம்களும் தோல்வி கண்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வானின் கட்சியிலிருந்து ஒருவர் வென்றது மட்டுமே விதிவிலக்கு. தவிர, தேர்தல் முடிவு புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள சில தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக விழுந்திருப்பதும் தெரியவருகிறது. வாரணாசியில் ஷியா முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்திருப்பதாகவும் தெரிகிறது. இவை விதிவிலக்குகள்தானே தவிர, பொதுவான நிலவரமாகக் கருத முடியாது.

தேர்தல் முறையின் கோளாறு

தேசிய ஜனநாயகக் கூட்டணி அபாரமான பெரும்பான்மை பெற்றிருக்கிறது என்றாலும், மொத்த வாக்குகளில் வெறும் 31% வாக்குகளிலேயே பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றுவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 38.5% வாக்குகளைப் பெற்று 336 இடங்களைப் பெற்றுவிட்டது. ஆக, வாக்குகள் சிதறியதே பா.ஜ.க-வின் மகத்தான வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. புள்ளிவிவரங்களைக் குறிப்பிடுவதாலேயே பா.ஜ.க-வின் வெற்றியைக் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் கருதத் தேவையில்லை.

மூன்று விஷயங்கள்

எது எப்படியிருந்தாலும் பா.ஜ.க. வெற்றி கண்டாயிற்று. இப்போது முஸ்லிம்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை அலச முனையும்போது, காவிப் பரிவாரத்தின் முக்கிய கோஷங்கள் மூன்று நினைவுக்கு வருகின்றன - ராம ஜென்மபூமி, பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்

சினை ஆகியவை. இவற்றில் ராம ஜென்மபூமி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. மற்ற இரண்டு பிரச்சினைகளையும் பா.ஜ.க. கையில் எடுக்க முடியும். ஆனால், எடுக்குமா என்பது ஒரு பெரிய கேள்வி. குறைந்தபட்சம் மாநிலங்களவையில் தனது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காதவரை அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் எந்த நடவடிக்கையிலும் பா.ஜ.க. இறங்காது. அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லை நீக்குவார்களோ என்று இஸ்லாமிய நண்பர்கள் சிலர் கேட்டார்கள். இப்போதைக்கு இது சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை யில் உள்ள வாசகங்களைத் திருத்துவது சாத்தியமே இல்லை.

வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஒரு பள்ளி

வாசலில் பயான் (சொற்பொழிவு) ஆற்றிய இமாம் ஒருவர், “இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தொடங்கி, சிலுவைப் போர்களையும், மங்கோலியர்களின் தாக்குதல்களையும் தாங்கி வளர்ந்தது. அன்று சந்தித்த சோதனைகளைவிட புதிதாகச் சோதனைகள் எதுவும் நமக்கு வந்துவிடப்போவதில்லை.எல்லாம் அல்லாவின் நாட்டப்படியே நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளைக் கண்டு இஸ்லாமியர்கள் கலக்கம் கொள்ளத் தேவையில்லை” என்று கூறியதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

இதுதான் நடப்பு நிலை. கலக்கம் கொள்ளத் தேவையில்லை என்பதல்ல, கலக்கம் கொள்வதில் பயனில்லை என்பதே சரி. என்ன நடக்குமோ என முஸ்லிம்கள் மனங்களில் சற்றே கலக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க-வின் முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களித்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்படும் சாத்தியம் இருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்கிற மோடியும் பா.ஜ.க-வும் வெளிப்படையாக முஸ்லிம்களைத் தாக்கிப் பேசவோ, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கவோ இல்லை.

ஆரம்ப கட்டத்திலேயே தமது பிம்பத்தைக் குலைத்துக்கொள்ள முனைய மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. பிரதமராக மோடியின் உடனடிக் கவனம் வெளிப்

படையாகப் பார்க்கும்போது வளர்ச்சி, விலைவாசி, ஊழல் போன்றவற்றின் மீதுதான் இருக்குமென்று இப்போதைக்குத் தெரிகிறது. ஆனால், சங்கப் பரிவாரத்தின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்களை மோடி அரசு எப்படிக் கையாளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

[thanks]- ஆர். ஷாஜஹான், எழுத்தாளர்[/thanks]

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 23, 2014 3:54 pm

நன்றாக இருக்கும் மக்கள் மனதை ஏன் இதுபோன்ற கட்டுரைகளை எழுதி குழப்ப வேண்டும்? உண்மையில் மதத் தலைவர்கள் தங்கள் பிழைப்பை நடத்த இதுபோன்ற கட்டுரைகளை எழுதச் சொல்கிறார்களோ என்னவோ தெரியவில்லை..நாட்டின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் அதற்கு நாம் என்ன என்ன செய்ய வேண்டும் என்று எழுதுவதை விடுத்து இது போன்ற புலம்பல்கள் அவசியமா?

இந்தியாவில் அனைவருக்கும் ஒரே உரிமை, மதச்சார்பின்மை என்ற நிலையில் வாதிக்கும் பொழுது பொது சிவில் சட்டம் வருவதால் என்ன பாதிப்பு வந்து விடும். அனைவருக்கும் தண்டனைச் சட்டம் ஒன்று தானே ?? மதம் பார்த்து ஒருவருக்கு சவுக்கடியும், இன்னொருவருக்கு நெய்விளக்கு ஏற்று என்று சட்டம் சொல்லவில்லையே ? இந்நிலையில் மதத்தின் பெயரால் தங்களுக்குச் சாதகமானதை மட்டும் வைத்து கொண்டு பாதகமானதை விடுத்து பொதுவாக கருத வேண்டும் என்று எத்தனை நாளைக்கு அனைவரையும் முட்டாளாக்க முயற்சிப்பது.

மதம் ஜாதியின் பெயரால் இனி ஓட்டு விழாது என்பதை தலைவர்கள் உணர வேண்டும்.

நாடாளு மன்றத்தில் தங்களின் சதவீதம் குறைகிறது என்று வருத்தப்படும் இவர்கள் ராணுவத்தில், பொது சேவை நிறுவனத்தில், வரி செலுத்துவதில் எத்தனை சதவீதம் பங்களிக்கின்றனர் என்பதையும் எழுதி நியாப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஒவ்வொரும் தங்களின் இனத்தை காக்கவே நாடாளுமன்றத்தில் பங்குபெற வேண்டும் என்று நினைக்கின்றனர். நாட்டை காக்க கொஞ்சமாவது நினையுங்களேன். இன்னமும் கோட்டா பேசியே குட்டையை குழப்பும் இதுபோன்றவர்களை என்ன செய்வது.





சதாசிவம்
தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri May 23, 2014 5:18 pm

.

நடந்து முடிந்த தேர்தல் நாட்டை ஆள்வதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த ஒரு தேர்தல் ..

குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காகவோ அல்லது மதத்தை காக்கவோ மத பிரச்சனையை விவாதிக்கவோ நடை பெற்ற தேர்தல் அல்ல

.
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 7:44 pm

எந்த மதமும் இனமும் மொழியும் இகழப்படக் கூடாது என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 24, 2014 12:41 am

SajeevJino wrote:[link="/t110451-topic#1065407"].

நடந்து முடிந்த தேர்தல் நாட்டை ஆள்வதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த ஒரு தேர்தல் ..

குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காகவோ அல்லது மதத்தை காக்கவோ மத பிரச்சனையை விவாதிக்கவோ நடை பெற்ற தேர்தல் அல்ல

.
அருமையாக சொல்லியுள்ளீர்கள் சஜீவ் .....

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat May 24, 2014 7:38 am

ராஜா wrote:[link="/t110451-topic#1065480"]
SajeevJino wrote:[link="/t110451-topic#1065407"].

நடந்து முடிந்த தேர்தல் நாட்டை ஆள்வதற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த ஒரு தேர்தல் ..

குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காகவோ அல்லது மதத்தை காக்கவோ மத பிரச்சனையை விவாதிக்கவோ நடை பெற்ற தேர்தல் அல்ல

.
அருமையாக சொல்லியுள்ளீர்கள் சஜீவ் .....


நன்றி நண்பரே


தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Respect

.


avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun May 25, 2014 6:35 am

திரு. சதாசிவம் அவர்களின் கருத்து மிகச்சரியானது. பாராட்டுகிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 25, 2014 8:21 am

ஒற்றுமையை வளர்க்க பாடுபடுவோர் பலர் .
வேற்றுமையை உண்டாக்கி குளிர் காய நினைக்கும் வீணர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள் .
காலம் தான் பதில் சொல்லவேண்டும் .
ஒற்றுமையை வளர்ப்போம் .
ரமணியன்



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 26, 2014 12:03 am

நடக்கிற அனைத்தும் நன்மைக்கே என்றே நான் நினைக்கிறேன்




தேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Mதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Uதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Tதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Hதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Uதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Mதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Oதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Hதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Aதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Mதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் Eதேர்தல் முடிவுகளும் முஸ்லிம்களும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 26, 2014 10:27 am

mmani15646 wrote:[link="/t110451-topic#1065669"] திரு. சதாசிவம் அவர்களின் கருத்து மிகச்சரியானது. பாராட்டுகிறேன்.

மிக்க நன்றி...

மக்கள் உணர்ந்தால் சரி...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக