புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியின் படை!
Page 1 of 1 •
மோடி வெற்றிபெறுவார் என்று கணிக்கப்பட்டாலும் இதுவரை கால்பதிக்காத பிரதேசங்களின் கோட்டைகளை நொறுக்கி வெற்றிக்கொடி நாட்டியது பா.ஜ.க-வே எதிர்பாராதது. இந்த மகத்தான வெற்றிக்குப் பின்புலமாகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ்-ஸின் பரிபூரண ஆசி என்ற காரணிகள் இருந்தாலும் அவற்றையும் தாண்டி மோடியின் பின்னால் நின்றது நெருங்கிய நண்பர்கள், அதிகாரிகள், அறிவுஜீவிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய ஒரு நவீனப் போர்ப்படைதான்.
இவர்களில் பெரும்பாலானோரை விரைவில் பிரதமர் அலுவலகத்தில் பார்க்கலாம் என்று தெரிகிறது. இவர்களில் அமித் ஷா பற்றிய தனிக்கட்டுரையே எழுத வேண்டும் என்பதால் மற்ற தளபதிகளைப் பற்றிப் பார்ப்போம்.
கே. கைலாஷ்நாதன்:
மோடிக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு ‘பக்கா பாலமாக’ இருக்கும் தமிழர் இவர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் குஜராத் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றியவர். கடந்த ஆண்டே ஓய்வுபெற்றுவிட்டார். என்றாலும் இவரை விட மனமில்லாத மோடி, ‘தலைமை முதன்மைச் செயலாளர்’என்ற பதவியை உருவாக்கி அதில் அமரவைத்து அழகுபார்க்கிறார். தமிழகத்தில் மோடி பேசிய கூட்டங்களில் அவருக்கான உரையைத் தயாரித்ததும் இவர்தான்.
‘மூவர்(ஸ்) அண்ட் ஷேக்கர்ஸ்’:
மோடியை 3-டி-யில் காட்டிய தொழில்நுட்ப வல்லுநர் குழு இது. ஹிரேன் ஜோஷி, ராஜேஷ் ஜெயின், பி.ஜி. மகேஷ் என்ற மூன்று பேர்தான் இந்தக் குழுவின் தளபதிகள். ஹிரேன் ஜோஷி புனே பல்கலைக்கழகத்தில் பிடெக் படித்தவர். சமூக வலைத்தளங்களில் மோடியின் தளபதியாகச் செயல்பட்டவர். 272 ப்ளஸ் என்ற தேர்தல் இலக்கை உருவாக்கியதில் மூளையாகச் செயல்பட்டவர். 2014- மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை உணர்ந்த மோடி, அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய ராஜேஷ் ஜெயினையும் மகேஷையும் நியமித்தார். இவர்கள் இருவரும்
‘டாட்காம் போஸ்டர் பாய்ஸ்’ என்று இணைய உலகில் நன்கு அறியப்பட்டவர்கள். பெங்களூருவில் 100 பேர் கொண்ட குழுவை உருவாக்கி மோடிக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்தவர்கள்.
அரவிந்த் ஷர்மா:
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்தான் ‘மோடி: வளர்ச்சியின் நாயகன்’ என்ற பிம்பத்தை உருவாக்க முதன்மைக் காரணமாக இருந்தவர். 1988- பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், ‘துடிப்பான குஜராத்’ (வைப்ரண்ட் குஜராத்) என்ற பெயரில் மாநாடுகளை நடத்தி மோடியின் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தவர். பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் வல்லவர்.
பிரஷாந்த் கிஷோர்:
அமெரிக்காவில் படித்த இளைஞரான இவர், அமெரிக்க அதிபர் தேர்தல் பாணியில் மோடியை முன்னிறுத்தியவர்களில் முக்கியமானவர். குஜராத் முதல்வர் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்த இளம் அறிஞர் ‘பொறுப்புள்ள நிர்வாகத்தின் குடிமக்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி, ஆர்வமுள்ள ஐ.டி. இளைஞர்களை ஈர்த்தவர். பிற கட்சிகளின் இளைஞர் அணியினர் போலல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும், சந்தைப்படுத்துதல் திறமையுடனும் செயல்படும் இளைஞர்களை பா.ஜ.க. கொண்டிருப்பதற்கு இவரும் ஒரு முக்கியக் காரணம்.
பரத் லால்:
மோடியின் புகழை டெல்லியில் பரப்பியவர்களில் முதன்மையானவர் இவர். அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஊடகங்கள் என்று அனைத்துக்கும் ஒரு பாலமாக நின்று செயல்படுபவர் பரத் லால். மோடி கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்பவர். ஐ.எஃப்.எஸ். அதிகாரியான இவர் குஜராத் ரெசிடெண்ட் கமிஷனராக டெல்லியில் பணிபுரிகிறார்.
கிரிஷ் முர்மு:
ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மோடியின் செயலாளராகவும் உள்துறைச் செயலாளராகவும் பணியாற்றுபவர். மோடிமீது தொடரப்பட்ட வழக்குகளில் அவரைக் காக்க கடுமையாக உழைத்தவர். ஒடிசாவைச் சேர்ந்தவர். அரசியல் கல்வி படித்தவர். ஜாம்நகர் ஆட்சியராக இருந்தபோது, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க பல நடவடிக்கைகளை எடுத்தவர்.
சுரேந்திர படேல்:
அத்வானியின் முக்கிய நண்பரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக பா.ஜ.க-வின் பொருளாளராக இருக்கிறார். மோடியின் நம்பிக்கைக்குரியவர்.
விஜய் நெஹ்ரா:
2001 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. வடோதரா ஆட்சியராக இருந்தபோது, இந்திரா காந்தி முதியோர் உதவித் திட்டத்தில் 12 ஆயிரம் முதியோரைச் சேர்த்து சாதனை செய்தவர். இதற்காக சிறந்த ஆட்சியர் என்றும் குஜராத் அரசால் கவுரவிக்கப்பட்டவர். குஜராத் முதல்வர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணிபுரிகிறார். மோடியின் பக்கபலமாக விளங்கும் இளைஞர்களில் முக்கியமானவர்.
விஜய் சவுதியாவாலே:
மூலக்கூறு உயிரியல் நிபுணரான இவர், குஜராத்திலிருந்து செயல்படும் டோரெண்ட் குழுமத்தின் துணைத் தலைவர். கூச்ச சுபாவம் மிக்க இந்த இளைஞர் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக ட்விட்டரில் தீவிரமாக இயங்குபவர். ட்விட்டரில் இவரைப் பின்பற்றுபவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர் என்றால் இவரின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ளலாம். இந்திய பத்திரிகைகளில் இவர் பெயர் பெரிய அளவில் பிரபலம் இல்லையென்றாலும் ‘தி கார்டியன்’போன்ற வெளிநாட்டுப் பத்திரிகைகள் இவரைப் பேட்டியெடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆர்.எஸ்.எஸ். பெரிய தலைகளுக்கும் பரிச்சயமானவர்.
போர் முடிந்துவிட்டது. இந்தப் படைவீரர்கள் தற்போது தங்கள் ஆயுதங்களைப் பட்டை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மோடிக்காகச் செய்வதற்கு இன்னும் இருக்கிறது. இவர்களைக் கொண்டு மோடி என்ன செய்யப்போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்.
வெ. சந்திரமோகன்,
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அடிப்பொடிகளோ படிக்காசுப் புளுகர்களோ மோடி அருகில் கூடு கட்டவில்லை என்றே மகிழ்வோம்.
அறிவார்ந்த மக்களை அருகில் வைத்திருக்கும்வரை அவருக்கு ஆபத்தில்லை.
அறிவார்ந்த மக்களை அருகில் வைத்திருக்கும்வரை அவருக்கு ஆபத்தில்லை.
இதை படிக்கும் போது சில நாட்களுக்கு முன் படித்த இங்கிலாந்து ராணி – சோனியா காந்தி நகைச்சுவை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு முறை பாரதமாதா அன்னை சோனியா இங்கிலாந்து ராணியை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது
சோனியா : “மதிப்பிற்குரிய மகாராணி அவர்களே நான் கூட இப்போ இந்தியாவில் நேரு – காந்தி வம்சத்தின் ராணியாக தான் இருக்கிறேன். உங்களை போல எப்போதும் அதிகாரம் மிக்க ராணியாக இருக்க எனக்கு உங்களின் ஆலோசனை தேவை “ என்று கேட்டிருக்கிறார்
இங்கிலாந்து ராணி : “ அது ஒன்றும் பெரிய விஷயமில்லை சோனியா , எப்போதும் உங்களை சுற்றி அறிவார்ந்த மக்களை வைத்துக்கொள்ளவேண்டும் அவ்வளவு தான், இப்போது பாருங்கள் “ என்று கூறிவிட்டு இண்டெர்காம் மூலம் டேவிட் கேமரூன் அவர்களை அழைத்தார் , அறைக்குள் வந்த கேமரூன் இடம்
ராணி : “டேவிட் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கபோகிறேன் ”
கேமரூன் : யெஸ் , மேடம் கேளுங்கள்
ராணி : “உங்கள் அப்பா அம்மாவுக்கு ஒரு குழந்தை ஆனால் அது உங்களின் சகோதர சகோதரிகள் இல்லை , அப்படியென்றால் அது யார்? “ என்று கேட்க
ஒரு வினாடி கூட தாமதிக்காமல் கேமரூன்
“ அது நான் தான் மேடம் “ என்று சொன்னாராம்
உடனே ராணி , சோனியா பக்கம் திரும்பி "பாருங்கள்" இவ்வளவு தான் என்றாராம்.
இந்தியா திரும்பிய சோனியா ,
இங்கிலாந்து ராணி கூறியபடி தன்னுடைய ஜால்ராக்களை சோதிக்க விரும்பி , பக்கத்தில் இருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமியை கூப்பிட்டு
“மிஸ்டர். நாறுனவாய் சாமி உங்கள் அப்பாவுக்கு ஒரு குழந்தை அம்மாவுக்கு ஒரு குழந்தை ஆனால் அது உங்கள் சகோதர சகோதரி கிடையாது அது யார்?" என்று கேட்டாராம்
திடீரென்று இவ்வளவு கஷ்டமான கேள்வியை எதிர்பார்க்காத நம்ம அணு விஞ்ஞானி அமைச்சர் நாராயணசாமி
“எனக்கு குழப்பமாக இருக்கிறது மேடம் கொஞ்சம் டைம் கொடுங்கள் யோசித்து சொல்கிறேன் என்று அறையை விட்டு வெளியே ஓடிவந்து, தன்னுடைய கைபேசி மூலம் மன்மோஹன் சிங் உள்ளிட்ட தன்னுடைய சகாக்களை ஒவ்வொருவராக கூப்பிட்டு கேட்டாராம், அனைவரும் பதில் தெரியவில்லை என சொல்லிவிட வேறு வழி தெரியாத இவர் அடுத்தபடியாக , திரு.நரேந்திர மோடி அவர்களை தொடர்பு கொண்டு இதே கேள்வியை கேட்க ,
சற்றும் தாமதிக்காத மோடி : இது என்ன பெரிய கேள்வி , என் அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை அது எனது சகோதர சகோதரிகள் கிடையாது என்றால் அது நான் தான், என்று பதிலளித்திருக்கிறார்.
இதை கேட்ட நம்ம விஞ்ஞானி பெருமகிழ்ச்சியுடன் உடனே சோனியா அறைக்கு ஓடி சென்று
மேடம் நீங்க கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியும் என்று சொன்னாராம்.
.
.
.
.
.
.
சோனியா : சரி சொல்லுங்கள்
நாராயணசாமி : “ அது திரு.நரேந்திர மோடி மேடம் “ என்று தெம்பா சொல்லியிருக்கிறார்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதை கேட்ட சோனியா : முட்டாள் அமைச்சரே அது நரேந்திர மோடி கிடையாது , டேவிட் கேமரூன் என்று சொன்னாராம்.
@சிவா @ரா.ரா3275
ஒரு முறை பாரதமாதா அன்னை சோனியா இங்கிலாந்து ராணியை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது
சோனியா : “மதிப்பிற்குரிய மகாராணி அவர்களே நான் கூட இப்போ இந்தியாவில் நேரு – காந்தி வம்சத்தின் ராணியாக தான் இருக்கிறேன். உங்களை போல எப்போதும் அதிகாரம் மிக்க ராணியாக இருக்க எனக்கு உங்களின் ஆலோசனை தேவை “ என்று கேட்டிருக்கிறார்
இங்கிலாந்து ராணி : “ அது ஒன்றும் பெரிய விஷயமில்லை சோனியா , எப்போதும் உங்களை சுற்றி அறிவார்ந்த மக்களை வைத்துக்கொள்ளவேண்டும் அவ்வளவு தான், இப்போது பாருங்கள் “ என்று கூறிவிட்டு இண்டெர்காம் மூலம் டேவிட் கேமரூன் அவர்களை அழைத்தார் , அறைக்குள் வந்த கேமரூன் இடம்
ராணி : “டேவிட் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கபோகிறேன் ”
கேமரூன் : யெஸ் , மேடம் கேளுங்கள்
ராணி : “உங்கள் அப்பா அம்மாவுக்கு ஒரு குழந்தை ஆனால் அது உங்களின் சகோதர சகோதரிகள் இல்லை , அப்படியென்றால் அது யார்? “ என்று கேட்க
ஒரு வினாடி கூட தாமதிக்காமல் கேமரூன்
“ அது நான் தான் மேடம் “ என்று சொன்னாராம்
உடனே ராணி , சோனியா பக்கம் திரும்பி "பாருங்கள்" இவ்வளவு தான் என்றாராம்.
இந்தியா திரும்பிய சோனியா ,
இங்கிலாந்து ராணி கூறியபடி தன்னுடைய ஜால்ராக்களை சோதிக்க விரும்பி , பக்கத்தில் இருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமியை கூப்பிட்டு
“மிஸ்டர். நாறுனவாய் சாமி உங்கள் அப்பாவுக்கு ஒரு குழந்தை அம்மாவுக்கு ஒரு குழந்தை ஆனால் அது உங்கள் சகோதர சகோதரி கிடையாது அது யார்?" என்று கேட்டாராம்
திடீரென்று இவ்வளவு கஷ்டமான கேள்வியை எதிர்பார்க்காத நம்ம அணு விஞ்ஞானி அமைச்சர் நாராயணசாமி
“எனக்கு குழப்பமாக இருக்கிறது மேடம் கொஞ்சம் டைம் கொடுங்கள் யோசித்து சொல்கிறேன் என்று அறையை விட்டு வெளியே ஓடிவந்து, தன்னுடைய கைபேசி மூலம் மன்மோஹன் சிங் உள்ளிட்ட தன்னுடைய சகாக்களை ஒவ்வொருவராக கூப்பிட்டு கேட்டாராம், அனைவரும் பதில் தெரியவில்லை என சொல்லிவிட வேறு வழி தெரியாத இவர் அடுத்தபடியாக , திரு.நரேந்திர மோடி அவர்களை தொடர்பு கொண்டு இதே கேள்வியை கேட்க ,
சற்றும் தாமதிக்காத மோடி : இது என்ன பெரிய கேள்வி , என் அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை அது எனது சகோதர சகோதரிகள் கிடையாது என்றால் அது நான் தான், என்று பதிலளித்திருக்கிறார்.
இதை கேட்ட நம்ம விஞ்ஞானி பெருமகிழ்ச்சியுடன் உடனே சோனியா அறைக்கு ஓடி சென்று
மேடம் நீங்க கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியும் என்று சொன்னாராம்.
.
.
.
.
.
.
சோனியா : சரி சொல்லுங்கள்
நாராயணசாமி : “ அது திரு.நரேந்திர மோடி மேடம் “ என்று தெம்பா சொல்லியிருக்கிறார்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதை கேட்ட சோனியா : முட்டாள் அமைச்சரே அது நரேந்திர மோடி கிடையாது , டேவிட் கேமரூன் என்று சொன்னாராம்.
@சிவா @ரா.ரா3275
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மோடியின் படை ரொம்ப சந்தோஷமா ஜாலி (ம்) லோஷன் தடவிப்பாங்களோ ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:இதை படிக்கும் போது சில நாட்களுக்கு முன் படித்த இங்கிலாந்து ராணி – சோனியா காந்தி நகைச்சுவை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு முறை பாரதமாதா அன்னை சோனியா இங்கிலாந்து ராணியை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது
சோனியா : “மதிப்பிற்குரிய மகாராணி அவர்களே நான் கூட இப்போ இந்தியாவில் நேரு – காந்தி வம்சத்தின் ராணியாக தான் இருக்கிறேன். உங்களை போல எப்போதும் அதிகாரம் மிக்க ராணியாக இருக்க எனக்கு உங்களின் ஆலோசனை தேவை “ என்று கேட்டிருக்கிறார்
இங்கிலாந்து ராணி : “ அது ஒன்றும் பெரிய விஷயமில்லை சோனியா , எப்போதும் உங்களை சுற்றி அறிவார்ந்த மக்களை வைத்துக்கொள்ளவேண்டும் அவ்வளவு தான், இப்போது பாருங்கள் “ என்று கூறிவிட்டு இண்டெர்காம் மூலம் டேவிட் கேமரூன் அவர்களை அழைத்தார் , அறைக்குள் வந்த கேமரூன் இடம்
ராணி : “டேவிட் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கபோகிறேன் ”
கேமரூன் : யெஸ் , மேடம் கேளுங்கள்
ராணி : “உங்கள் அப்பா அம்மாவுக்கு ஒரு குழந்தை ஆனால் அது உங்களின் சகோதர சகோதரிகள் இல்லை , அப்படியென்றால் அது யார்? “ என்று கேட்க
ஒரு வினாடி கூட தாமதிக்காமல் கேமரூன்
“ அது நான் தான் மேடம் “ என்று சொன்னாராம்
உடனே ராணி , சோனியா பக்கம் திரும்பி "பாருங்கள்" இவ்வளவு தான் என்றாராம்.
இந்தியா திரும்பிய சோனியா ,
இங்கிலாந்து ராணி கூறியபடி தன்னுடைய ஜால்ராக்களை சோதிக்க விரும்பி , பக்கத்தில் இருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமியை கூப்பிட்டு
“மிஸ்டர். நாறுனவாய் சாமி உங்கள் அப்பாவுக்கு ஒரு குழந்தை அம்மாவுக்கு ஒரு குழந்தை ஆனால் அது உங்கள் சகோதர சகோதரி கிடையாது அது யார்?" என்று கேட்டாராம்
திடீரென்று இவ்வளவு கஷ்டமான கேள்வியை எதிர்பார்க்காத நம்ம அணு விஞ்ஞானி அமைச்சர் நாராயணசாமி
“எனக்கு குழப்பமாக இருக்கிறது மேடம் கொஞ்சம் டைம் கொடுங்கள் யோசித்து சொல்கிறேன் என்று அறையை விட்டு வெளியே ஓடிவந்து, தன்னுடைய கைபேசி மூலம் மன்மோஹன் சிங் உள்ளிட்ட தன்னுடைய சகாக்களை ஒவ்வொருவராக கூப்பிட்டு கேட்டாராம், அனைவரும் பதில் தெரியவில்லை என சொல்லிவிட வேறு வழி தெரியாத இவர் அடுத்தபடியாக , திரு.நரேந்திர மோடி அவர்களை தொடர்பு கொண்டு இதே கேள்வியை கேட்க ,
சற்றும் தாமதிக்காத மோடி : இது என்ன பெரிய கேள்வி , என் அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை அது எனது சகோதர சகோதரிகள் கிடையாது என்றால் அது நான் தான், என்று பதிலளித்திருக்கிறார்.
இதை கேட்ட நம்ம விஞ்ஞானி பெருமகிழ்ச்சியுடன் உடனே சோனியா அறைக்கு ஓடி சென்று
மேடம் நீங்க கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியும் என்று சொன்னாராம்.
.
.
.
சோனியா : சரி சொல்லுங்கள்
நாராயணசாமி : “ அது திரு.நரேந்திர மோடி மேடம் “ என்று தெம்பா சொல்லியிருக்கிறார்
.
அதை கேட்ட சோனியா : முட்டாள் அமைச்சரே அது நரேந்திர மோடி கிடையாது , டேவிட் கேமரூன் என்று சொன்னாராம்.
@சிவா @ரா.ரா3275
சிரித்து சிரித்து முடியலை ராஜா சூப்பர் வி.பொ.பா.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|