புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னை: தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., தமிழகம், புதுச்சேரியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தி.மு.க.வில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா குறித்து கருணாநிதியிடம் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், மு.க.ஸ்டாலின் ராஜினாமா குறித்து தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த தகவலையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் அவரை ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., தமிழகம், புதுச்சேரியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தி.மு.க.வில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா குறித்து கருணாநிதியிடம் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், மு.க.ஸ்டாலின் ராஜினாமா குறித்து தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த தகவலையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் அவரை ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
ஸ்டாலின் ராஜினாமாவை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுப்பு
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தி.மு.க.வின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்தார். ராஜினாமா குறித்து கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு ஸ்டாலின் கடிதம் அளித்தார். இதற்கிடையே ஸ்டாலின் ராஜினாமாவிற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மு.க. ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன், மு.க. ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார். ஸ்டாலின் பணி கட்சிக்கு தேவை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்கள் தொடர்ந்து மனம் தளராமல் பணி புரிய வலியுறுத்தியுள்ளார். என்று கூறியுள்ளார்.
தலைவர் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமாவை வற்புறுத்த போவதில்லை என ஸ்டாலின் கூறியதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தி.மு.க.வின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்தார். ராஜினாமா குறித்து கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு ஸ்டாலின் கடிதம் அளித்தார். இதற்கிடையே ஸ்டாலின் ராஜினாமாவிற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மு.க. ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன், மு.க. ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார். ஸ்டாலின் பணி கட்சிக்கு தேவை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்கள் தொடர்ந்து மனம் தளராமல் பணி புரிய வலியுறுத்தியுள்ளார். என்று கூறியுள்ளார்.
தலைவர் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமாவை வற்புறுத்த போவதில்லை என ஸ்டாலின் கூறியதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எனது அறிவுரையை ஏற்று ஸ்டாலின் முடிவை மாற்றிக் கொண்டார் கருணாநிதி பேட்டி
சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரையை ஏற்றுக் கொண்டு முடிவை மாற்றிக் கொண்டார் என்று கூறினார். மேலும், ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தோல்விக்கு ஊடகங்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க. உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தும் என்று கூறியுள்ளா
சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரையை ஏற்றுக் கொண்டு முடிவை மாற்றிக் கொண்டார் என்று கூறினார். மேலும், ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தோல்விக்கு ஊடகங்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க. உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தும் என்று கூறியுள்ளா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்துள்ளார். அதில் ' தலைவர் கருணாநிதி மு.க.ஸ்டாலினின் ராஜினாமா கடிதத்தை ஏற்பது வரை இதை செய்தியாக்க வேண்டாம்.
அனைத்து திமுக மாவட்ட செயலர்களும் சென்று கருணாநிதியிடம் அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்கக் கூடாது என்றும் வலியுறுத்துவார்கள். அதன்பின், நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது. திமுகவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான நாடகம்?" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
அனைத்து திமுக மாவட்ட செயலர்களும் சென்று கருணாநிதியிடம் அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்கக் கூடாது என்றும் வலியுறுத்துவார்கள். அதன்பின், நிலைமையில் எந்த மாற்றமும் இருக்காது. திமுகவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான நாடகம்?" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்டாலின் ராஜினாமாவிற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதுதான் நிறைய சினிமாக்களில் காட்சியாக வந்துவிட்டதே, வேற எதையாவது புதுசா செய்யுங்கப்பு!
குடிகாரக் கூட்டங்களுக்கு மறுபெயர் தொண்டர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அழகிரி என்ற ஒரு புள்ளையே இல்லை - கருணாநிதி பதிலில் ஆதங்கம்
சென்னை: நான் அழகிரி பற்றி பேச விரும்பவில்லை என தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். ஸ்டாலின் ராஜினாமா தொடர்பாக அழகிரி இது ஒரு நாடகம் என கூறுகின்றனரே என நிருபர்கள் கேட்டபோது, நான் அழகிரி பற்றி பேச விரும்பவில்லை , அழகிரி என்ற ஒரு புள்ளை இருந்ததாக வே நான் கருதவில்லை. அழகிரியை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. என்று கோபமாக பதில் அளித்தார்.
லோக்சபா தேர்தலில் தி.முக., படுதோல்வி அடைந்ததை்த தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று திமுக., பொருளாளர் ஸ்டாலின், கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை திமுக., தலைவர் கருணாநிதியிடம் கொடுத்தார். அதை கருணாநிதி ஏற்க மறுத்து விட்டார். ஸ்டாலினின் இந்த செயல் வெறும் நாடகமே என்று மு.க.அழகிரி காட்டமாக கருத்து தெரிவித்தள்ளார்.
ஸ்டாலின் ராஜினாமா குறித்து திமுக., முதன்மை செயலாளர் துரை முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்டாலின் தனது ராஜினாமவை வற்புறுத்தவில்லை; கருணாநிதியும் அதை ஏற்க மறுத்து விட்டார் என்றார்.
அழகிரி சாடல் : தமிழகத்தில் பெரும் தோல்வியை சந்தித்த தி.மு.க.,வில் ( ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை) சலசலப்பு எழுந்துள்ளது. தேர்தல் முடிவு குறித்து ஏற்கனவே தோல்வி குறித்து எச்சரித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (தற்போது தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்) தேர்தல் முடிவுகள் வந்த போதும் இந்த தோல்விக்கு காரணமானவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலினை மறைமுகமாக சாடியிருந்தார். இந்நிலையில் மு.க., ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்து கட்சி தோல்விக்கு தாம் முழு பொறுப்பு ஏற்பதாக கூறி கட்சியில் வகிக்கும் பொருளாளர் பதவி மற்றும் இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதத்தை வழங்கினார். ஆனால் இந்நேரத்தில் அருகில் கட்சி பொதுசெயலர் அன்பழகன் இருந்தார். ராஜினாமா கடிதத்தை இருவரும் வாங்க மறுத்தனர். ஸ்டாலினுக்கு சமாதானம் சொல்லி அனுப்பியதாக தெரிகிறது. இவரது ராஜினாமா முடிவால் தி.மு.க,. வில் கலக்கம் ஏற்பட்டது.
முழுப்பொறுப்பும் ஸ்டாலினிடமே : மு.க., ஸ்டாலினை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் முழுப்பொறுப்பு எடுத்து அனைத்து நடவடிக்கையையும் அவரே முடிவு செய்தார். கருணாநிதியின் செயல்பாடு மிக சொற்பமாகவே இருந்தது. கூட்டணியில் யாரை சேர்ப்பது, யாரை சேர்க்க வேண்டாம் என்பதில் ஸ்டாலின்தான் முடிவு எடுத்ததாக தி.மு.க.,வினர் வெளிப்படையாக கூறாமல் தெரிவித்திருந்தனர்.
ராஜினாமா என்பது நாடகமே ! அழகிரி ; ஸ்டாலின் ராஜினாமா குறித்து மு.க.,அழகிரி தினமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில், இது போன்ற தகவலை நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன். தேவையற்ற செய்திகளை பார்ப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. இவர் ராஜினாமா செய்வது போல் கடிதம் கொடுப்பார், ஆனால் ஜால்ராக்கள் அதை ஏற்க வேண்டாம் என தடுப்பார்கள். தலைவரும் ராஜினாமாவை ஏற்க முடியாது என்பார். பொறுத்திருந்து பாருங்கள், இது ஒரு நாடகம், கண்துடைப்பு . இவ்வாறு அழகிரி கூறினார். ஜால்ராக்கள் யார் என்று நிருபர்கள் கேட்டதற்கு, அன்பழகன், வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்றோரே அந்த ஜால்ராக்கள் என்றார் அழகிரி.
திமுக., உயர்மட்டக்குழு: இதற்கிடையில் இன்று மாலை 05:30 மணிக்கு திமுக., உயர்மட்டக்குழு, கருணாநிதி தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு நாளில் நடக்கும் என தெரிகிறது.
' அறிவுரையை ஏற்று ராஜினாமா வாபஸ் '- கருணாநிதி : மு.க.,ஸ்டாலின் ராஜினாமா செய்தது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலின் ராஜினாமா செய்தார் என்று வெளியான தகவல் பொய்யானது. கடிதம் கொடுக்க வந்த போது எனது அறிவுரையை ஏற்று ஸ்டாலின் முடிவை திரும்ப பெற்று கொண்டார். சமீபத்திய தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு ஊடகங்களே காரணம். தோல்வி குறித்து கட்சி கூட்டத்தில் ஆலோசிப்போம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
சென்னை: நான் அழகிரி பற்றி பேச விரும்பவில்லை என தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். ஸ்டாலின் ராஜினாமா தொடர்பாக அழகிரி இது ஒரு நாடகம் என கூறுகின்றனரே என நிருபர்கள் கேட்டபோது, நான் அழகிரி பற்றி பேச விரும்பவில்லை , அழகிரி என்ற ஒரு புள்ளை இருந்ததாக வே நான் கருதவில்லை. அழகிரியை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. என்று கோபமாக பதில் அளித்தார்.
லோக்சபா தேர்தலில் தி.முக., படுதோல்வி அடைந்ததை்த தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று திமுக., பொருளாளர் ஸ்டாலின், கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை திமுக., தலைவர் கருணாநிதியிடம் கொடுத்தார். அதை கருணாநிதி ஏற்க மறுத்து விட்டார். ஸ்டாலினின் இந்த செயல் வெறும் நாடகமே என்று மு.க.அழகிரி காட்டமாக கருத்து தெரிவித்தள்ளார்.
ஸ்டாலின் ராஜினாமா குறித்து திமுக., முதன்மை செயலாளர் துரை முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்டாலின் தனது ராஜினாமவை வற்புறுத்தவில்லை; கருணாநிதியும் அதை ஏற்க மறுத்து விட்டார் என்றார்.
அழகிரி சாடல் : தமிழகத்தில் பெரும் தோல்வியை சந்தித்த தி.மு.க.,வில் ( ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை) சலசலப்பு எழுந்துள்ளது. தேர்தல் முடிவு குறித்து ஏற்கனவே தோல்வி குறித்து எச்சரித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (தற்போது தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்) தேர்தல் முடிவுகள் வந்த போதும் இந்த தோல்விக்கு காரணமானவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலினை மறைமுகமாக சாடியிருந்தார். இந்நிலையில் மு.க., ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்து கட்சி தோல்விக்கு தாம் முழு பொறுப்பு ஏற்பதாக கூறி கட்சியில் வகிக்கும் பொருளாளர் பதவி மற்றும் இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதத்தை வழங்கினார். ஆனால் இந்நேரத்தில் அருகில் கட்சி பொதுசெயலர் அன்பழகன் இருந்தார். ராஜினாமா கடிதத்தை இருவரும் வாங்க மறுத்தனர். ஸ்டாலினுக்கு சமாதானம் சொல்லி அனுப்பியதாக தெரிகிறது. இவரது ராஜினாமா முடிவால் தி.மு.க,. வில் கலக்கம் ஏற்பட்டது.
முழுப்பொறுப்பும் ஸ்டாலினிடமே : மு.க., ஸ்டாலினை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் முழுப்பொறுப்பு எடுத்து அனைத்து நடவடிக்கையையும் அவரே முடிவு செய்தார். கருணாநிதியின் செயல்பாடு மிக சொற்பமாகவே இருந்தது. கூட்டணியில் யாரை சேர்ப்பது, யாரை சேர்க்க வேண்டாம் என்பதில் ஸ்டாலின்தான் முடிவு எடுத்ததாக தி.மு.க.,வினர் வெளிப்படையாக கூறாமல் தெரிவித்திருந்தனர்.
ராஜினாமா என்பது நாடகமே ! அழகிரி ; ஸ்டாலின் ராஜினாமா குறித்து மு.க.,அழகிரி தினமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில், இது போன்ற தகவலை நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன். தேவையற்ற செய்திகளை பார்ப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. இவர் ராஜினாமா செய்வது போல் கடிதம் கொடுப்பார், ஆனால் ஜால்ராக்கள் அதை ஏற்க வேண்டாம் என தடுப்பார்கள். தலைவரும் ராஜினாமாவை ஏற்க முடியாது என்பார். பொறுத்திருந்து பாருங்கள், இது ஒரு நாடகம், கண்துடைப்பு . இவ்வாறு அழகிரி கூறினார். ஜால்ராக்கள் யார் என்று நிருபர்கள் கேட்டதற்கு, அன்பழகன், வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்றோரே அந்த ஜால்ராக்கள் என்றார் அழகிரி.
திமுக., உயர்மட்டக்குழு: இதற்கிடையில் இன்று மாலை 05:30 மணிக்கு திமுக., உயர்மட்டக்குழு, கருணாநிதி தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு நாளில் நடக்கும் என தெரிகிறது.
' அறிவுரையை ஏற்று ராஜினாமா வாபஸ் '- கருணாநிதி : மு.க.,ஸ்டாலின் ராஜினாமா செய்தது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலின் ராஜினாமா செய்தார் என்று வெளியான தகவல் பொய்யானது. கடிதம் கொடுக்க வந்த போது எனது அறிவுரையை ஏற்று ஸ்டாலின் முடிவை திரும்ப பெற்று கொண்டார். சமீபத்திய தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு ஊடகங்களே காரணம். தோல்வி குறித்து கட்சி கூட்டத்தில் ஆலோசிப்போம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஆயிரம் இருந்தாலும் மு.க.ஸ்டாலின் உழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது.தோல்வி என்பது தேர்தல் அரசியலில் வெகு இயல்பே.
1970 தேர்தலில் 184 இடங்களில் தி.மு.க. வென்றது.இதுவரை எந்த அரசியல் கட்சியும் அந்த வெற்றியைத் தொடவில்லை.1991 தேர்தலில் முதலில் ஓர் இடத்திலும் பிறகு ஓர் இடத்திலும் ஆக இரண்டே தொகுதகளை மட்டுமே வென்றது.
1996 தேர்தலில் அ.தி.மு.க. நான்கு தொகுதிகள் மட்டுமே வென்றது.புரட்சித் தலைவியையே புரட்டிப் போட்டது பர்கூரில் அத்தேர்தல்.
அதன்பிறகு 2004 தேர்தலில் அனைத்துப் பாராளுமன்றத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது அம்மா அணி.
அவ்வளவு ஏன் மகத்தான மக்கள் சக்திப் படைத்த மாபெரும் தலைவன் என்றும் வாழும் எம்.ஜி.ஆரே 1980 தேர்தலில் இரண்டே இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளை மட்டுமே போராடி வென்றார்.
ஆகவே,அப்போதெல்லாம் அம்மாவையோ வேறு யாரையுமோ யாரும் பதவியில் இருந்து விலகச் சொல்லவில்லை.அவர் விலகவும் இல்லை.
எனவே இப்போதைய தோல்விக்கு ஸ்டாலினை மட்டும் குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
இப்படிச் சொல்வதால் திரு.மு.க. குடும்பம் அடித்த கூத்தை நான் ஆதரிப்பதாகாது.
அந்தக் குடும்பத்தில் ஸ்டாலின் இப்போது சற்றே மாறுபட்ட மனநிலையுடன் சிறிதேனும் நியாயமாக நடப்பவர் என்பது என் கருத்து.
ஆகவே,அவரது ராஜினாமா முடிவு வருத்தத்தில் எடுத்த முடிவாகத்தான் இருக்கும்.
கண்டிப்பாக மு.க.போல் நாடகம் நடத்த அவருக்குத் தெரியாது.
1970 தேர்தலில் 184 இடங்களில் தி.மு.க. வென்றது.இதுவரை எந்த அரசியல் கட்சியும் அந்த வெற்றியைத் தொடவில்லை.1991 தேர்தலில் முதலில் ஓர் இடத்திலும் பிறகு ஓர் இடத்திலும் ஆக இரண்டே தொகுதகளை மட்டுமே வென்றது.
1996 தேர்தலில் அ.தி.மு.க. நான்கு தொகுதிகள் மட்டுமே வென்றது.புரட்சித் தலைவியையே புரட்டிப் போட்டது பர்கூரில் அத்தேர்தல்.
அதன்பிறகு 2004 தேர்தலில் அனைத்துப் பாராளுமன்றத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது அம்மா அணி.
அவ்வளவு ஏன் மகத்தான மக்கள் சக்திப் படைத்த மாபெரும் தலைவன் என்றும் வாழும் எம்.ஜி.ஆரே 1980 தேர்தலில் இரண்டே இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளை மட்டுமே போராடி வென்றார்.
ஆகவே,அப்போதெல்லாம் அம்மாவையோ வேறு யாரையுமோ யாரும் பதவியில் இருந்து விலகச் சொல்லவில்லை.அவர் விலகவும் இல்லை.
எனவே இப்போதைய தோல்விக்கு ஸ்டாலினை மட்டும் குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
இப்படிச் சொல்வதால் திரு.மு.க. குடும்பம் அடித்த கூத்தை நான் ஆதரிப்பதாகாது.
அந்தக் குடும்பத்தில் ஸ்டாலின் இப்போது சற்றே மாறுபட்ட மனநிலையுடன் சிறிதேனும் நியாயமாக நடப்பவர் என்பது என் கருத்து.
ஆகவே,அவரது ராஜினாமா முடிவு வருத்தத்தில் எடுத்த முடிவாகத்தான் இருக்கும்.
கண்டிப்பாக மு.க.போல் நாடகம் நடத்த அவருக்குத் தெரியாது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275
சிறந்த பின்னூட்டம் ரா.ரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:[link="/t110355-topic#1064565"]சிறந்த பின்னூட்டம் ரா.ரா!
நன்றி சிவா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஸ்டாலினைத் தவிர மற்ற குடும்ப மூட்டைப் பூச்சி தொல்லைகளால் தான் கட்சி இன்று கிழிந்த ஓலைப் பாயாக மாறியது. கிழம் போவதற்கு முன் மருந்தடித்து பூச்சிகளை அகற்றி ஸ்டாலினிடம் விட்டால் கட்சி பிழைக்க வாய்ப்பிருக்கு.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|