புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது
Page 1 of 1 •
மும்பை: விக்ராந்த் கப்பலை காப்பாற்ற தீவிரமாக போராடிய சமூக ஆர்வலர் கிரண் பயாங்கரின் முயற்சிகள் பயனளிக்கவில்லை. தற்போது மும்பையில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விக்ராந்தை உடனே கப்பல் உடைக்கு தளத்துக்கு(ஸ்கிராப் யார்டு) அனுப்ப அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது. பிரிட்டன் கடற்படையில் எச்எம்எஸ் ஹெர்குலிஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த விமானத் தாங்கி கப்பலை 1957ல் இந்தியா வாங்கியது. பின்னர், அது நவீனப்படுத்தப்பட்டு ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்ற பெயரில் இந்திய கடற்படையில் 1959, பிப்ரவரி 16ம் தேதி சேர்க்கப்பட்டது. 38 ஆண்டு சேவைக்குப் பிறகு 1997, ஜனவரி 31ம் தேதி விக்ராந்த் ஓய்வு பெற்றது. மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டருந்த விக்ராந்த் மிகவும் பழுதடைந்து விட்டது. அதனால், அதை பழைய இரும்பு விலைக்கு கடற்படை ஏலம் விட்டது. ஐ.பி. கமர்சியல் என்ற நிறுவனம் அதை ஏலத்தில் வாங்கியது. அந்த நிறுவனம் விக்ராந்தை எடுக்க சென்றபோது, அதை எதிர்த்து கிரண் பயாங்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விக்ராந்த் கப்பல் வரலாற்று சிறப்பு மிக்கது. அதை அழிப்பதை விட, மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்றலாம். வருங்கால சந்ததியினருக்கு அது பயனுள்ளதாக இருக்கும் அல்லது அதை பராமரிக்க முன்வரும் வேறு மாநில அரசுகளுக்கு வழங்கலாம்’ என மனுவில் அவர் கூறியிருந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிரா அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அரசு அதற்கு அளித்த பதிலில், விக்ராந்த் கப்பல் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து விட்டது.
அதை பாராமரிக்க அரசிடம் நிதி இல்லை’ என தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ஏ.கே.சிக்ரி கொண்ட டிவிஷன், விக்ராந்த் கப்பலை உடைப்பதற்காக மும்பை ஸ்கிராப் யார்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியது. இதையடுத்து, கப்பலை எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் அதை ஏலத்தில் எடுத்த நிறுவனம் இறங்கியுள்ளது.
தினகரன்
இந்தியாவின் முதல் போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’ நேற்று கப்பல் உடைக்கும் தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
ஐ.என்.எஸ். விக்ராந்த்
இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற புகழை பெற்றது ‘‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’’. இந்த போர்க்கப்பலை இங்கிலாந்து நாட்டிடம் இருந்து 1957–ல் இந்தியா வாங்கியது. பின்னர் 1961–ல் இந்திய கடற்படையில் சேர்த்து கொள்ளப்பட்டது. ஆயுள் காலம் முடிந்து விட்ட நிலையில், அது 1997–ம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. அந்தநாள் முதல் இந்த போர்க்கப்பல் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பயனற்று நிற்கும் அந்த போர்க்கப்பலை உடைப்பதற்காக ஏலம் விட கடற்படை முடிவு செய்தது. இன்று ஆயுள் காலம் முடிந்து ஓய்வு பெற்று விட்டாலும், 1971–ம் ஆண்டு நடந்த இந்திய–பாகிஸ்தான் போரில், இந்த போர்க்கப்பல் அளப்பரிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஐகோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில், இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை உடைக்கக்கூடாது என்றும், அதன் பெருமைகளை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக மராட்டிய அரசுக்கு உத்தரவிட கோரி மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, இந்த போர்க்கப்பலை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால், அது சாத்தியமற்றது என்று மராட்டிய அரசு கைவிரித்து பதிலளித்தது. இதனை தொடர்ந்து பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை உடைக்க கடந்த மாதம் ஏலம் விடப்பட்டது. ‘ஐ.பி. கமர்சியல்’ என்ற தனியார் நிறுவனம் அந்த கப்பலை ரூ.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
உடைக்கும் தளத்துக்கு..
இந்த நிலையில் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல், மும்பை சிவ்ரி பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்துக்கு மாற்றப்பட்டது. காலை 9.40 மணிக்கு அந்த கப்பல் கடற்படை தளத்தில் இருந்து இழுவை கப்பல் மூலம் இழுத்து செல்லப்பட்டது. மதியம் 2.30 மணிக்கு கப்பல் உடைக்கும் தளத்தை சென்றடைந்தது. இதனால் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் அழிவில் பாதையில் நிற்கிறது.
இதுபற்றி கடற்படை மூத்த அதிகாரி ஒருவர் பதிலளித்து கூறியதாவது:–
மூழ்கும் அபாயம்
இந்த போர்க்கப்பலை உடனடியாக உடைக்க போவதில்லை. காரணம், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர். வழக்கு நிலுவையில் இருப்பதால், அது இப்போதைக்கு உடைக்கப்படாது. பருவமழை நெருங்கும் நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் நின்றால், அது மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் தான் அவசரமாக வேறு இடத்துக்கு மாற்றினோம்.
இந்த போர்க்கப்பலில் மனித கைத்திறன் கொண்டு உருவாக்கப்பட்ட சில பாகங்களை அகற்றி உள்ளோம். அதில் 60 சதவீத பாகங்கள் மும்பையில் உள்ள கடற்படை அருங்காட்சியகத்துக்கும், எஞ்சியவை கோவாவில் உள்ள கடற்படை விமானப்பிரிவு அருங்காட்சியகத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.என்.எஸ். விக்ராந்த்
இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற புகழை பெற்றது ‘‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’’. இந்த போர்க்கப்பலை இங்கிலாந்து நாட்டிடம் இருந்து 1957–ல் இந்தியா வாங்கியது. பின்னர் 1961–ல் இந்திய கடற்படையில் சேர்த்து கொள்ளப்பட்டது. ஆயுள் காலம் முடிந்து விட்ட நிலையில், அது 1997–ம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. அந்தநாள் முதல் இந்த போர்க்கப்பல் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பயனற்று நிற்கும் அந்த போர்க்கப்பலை உடைப்பதற்காக ஏலம் விட கடற்படை முடிவு செய்தது. இன்று ஆயுள் காலம் முடிந்து ஓய்வு பெற்று விட்டாலும், 1971–ம் ஆண்டு நடந்த இந்திய–பாகிஸ்தான் போரில், இந்த போர்க்கப்பல் அளப்பரிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஐகோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில், இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை உடைக்கக்கூடாது என்றும், அதன் பெருமைகளை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக மராட்டிய அரசுக்கு உத்தரவிட கோரி மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, இந்த போர்க்கப்பலை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால், அது சாத்தியமற்றது என்று மராட்டிய அரசு கைவிரித்து பதிலளித்தது. இதனை தொடர்ந்து பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை உடைக்க கடந்த மாதம் ஏலம் விடப்பட்டது. ‘ஐ.பி. கமர்சியல்’ என்ற தனியார் நிறுவனம் அந்த கப்பலை ரூ.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
உடைக்கும் தளத்துக்கு..
இந்த நிலையில் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல், மும்பை சிவ்ரி பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்துக்கு மாற்றப்பட்டது. காலை 9.40 மணிக்கு அந்த கப்பல் கடற்படை தளத்தில் இருந்து இழுவை கப்பல் மூலம் இழுத்து செல்லப்பட்டது. மதியம் 2.30 மணிக்கு கப்பல் உடைக்கும் தளத்தை சென்றடைந்தது. இதனால் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் அழிவில் பாதையில் நிற்கிறது.
இதுபற்றி கடற்படை மூத்த அதிகாரி ஒருவர் பதிலளித்து கூறியதாவது:–
மூழ்கும் அபாயம்
இந்த போர்க்கப்பலை உடனடியாக உடைக்க போவதில்லை. காரணம், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர். வழக்கு நிலுவையில் இருப்பதால், அது இப்போதைக்கு உடைக்கப்படாது. பருவமழை நெருங்கும் நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் நின்றால், அது மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் தான் அவசரமாக வேறு இடத்துக்கு மாற்றினோம்.
இந்த போர்க்கப்பலில் மனித கைத்திறன் கொண்டு உருவாக்கப்பட்ட சில பாகங்களை அகற்றி உள்ளோம். அதில் 60 சதவீத பாகங்கள் மும்பையில் உள்ள கடற்படை அருங்காட்சியகத்துக்கும், எஞ்சியவை கோவாவில் உள்ள கடற்படை விமானப்பிரிவு அருங்காட்சியகத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» முதல் விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ரூ. 60 கோடிக்கு விற்பனை
» ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
» அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது
» ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல்
» விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
» ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
» அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது
» ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை தகர்ப்போம்: இமெயிலில் மிரட்டல்
» விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|