புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து
Page 1 of 1 •
தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து
#1064283- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தமிழகத்தில், ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ என்று பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து தெரிவித்து உள்ளார்.
பணப்பட்டுவாடா
தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக தங்களுடைய அதிகார பலம், பண பலம் மூலம் இந்த தேர்தலை சந்தித்துள்ளனர்.
கடைசி இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதுமாக பரவலாக பணம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, ஆதாரங்களுடன் வெளி வந்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது வருத்தம் அளிக்கிறது என்றும், பணம் கொடுப்பதை கட்டுப்படுத்துவதே சவாலாக இருந்தது என்றும், இந்த தேர்தல் பொதுமக்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் நடத்தப்பட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறி உள்ளார். இந்த வெற்றி மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றியாகும்.
தே.மு.தி.க. ஏற்றுக்கொள்கிறது
பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தே.மு.தி.க. முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறது. மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் தே.மு.தி.க. தொடர்ந்து ஈடுபடும் என்று தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
பணப்பட்டுவாடா
தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக தங்களுடைய அதிகார பலம், பண பலம் மூலம் இந்த தேர்தலை சந்தித்துள்ளனர்.
கடைசி இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதுமாக பரவலாக பணம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, ஆதாரங்களுடன் வெளி வந்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது வருத்தம் அளிக்கிறது என்றும், பணம் கொடுப்பதை கட்டுப்படுத்துவதே சவாலாக இருந்தது என்றும், இந்த தேர்தல் பொதுமக்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் நடத்தப்பட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறி உள்ளார். இந்த வெற்றி மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றியாகும்.
தே.மு.தி.க. ஏற்றுக்கொள்கிறது
பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தே.மு.தி.க. முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறது. மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் தே.மு.தி.க. தொடர்ந்து ஈடுபடும் என்று தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி
Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து
#1064290http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து
#1064296- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கேப்டன் உங்க குரல் ஏன் மங்குது..சரி சரி கண்ணு வேர்க்குது பாருங்க..
Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து
#1064301- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன பண்ணுவது ???????இப்படித்தான் ஏதாவது உளறணும்
Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து
#1064316- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கேப்டன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.என்ன செய்ய...அவர் செய்யும் சில வேண்டாத வேலைகள் அவருக்கான மரியாதையைக் கெடுக்கிறது...
Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து
#1064318- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
ஏங்க இவருதானே ஓட்டு போட யாராவது பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க ஆனால் உங்க விருப்பப்படியே ஓட்டுபோடுங்க என்று சில நாட்கள் முன் பலமுறை கூறினார். மக்களும் அப்படியே செய்ததாக ஏன் நினைக்க கூடாது. ஒரு வேளை இப்போது தெளிந்து விட்டதோ என்னவோ.
sivam
sivam
Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து
#1064324- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
rksivam wrote:[link="/t110321-topic#1064318"]ஏங்க இவருதானே ஓட்டு போட யாராவது பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க ஆனால் உங்க விருப்பப்படியே ஓட்டுபோடுங்க என்று சில நாட்கள் முன் பலமுறை கூறினார். மக்களும் அப்படியே செய்ததாக ஏன் நினைக்க கூடாது. ஒரு வேளை இப்போது தெளிந்து விட்டதோ என்னவோ.
sivam
இதைவிட கொடுமை என்னவென்றால் அவரே அவரது ஓட்டை இரட்டை இலைக்குத்தான் போட்டிருக்கார்.
அவர் ஓட்டிடும் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தேர்தலில் நின்றார். ஆனால், கேப்டனோ எங்கே இதில் முரசு சின்னத்தை காணவில்லை என்று அங்குள்ளவர்களிடம் கேட்டுள்ளார். பின்னர் இது கூட்டணி கட்சியினர் நிற்கும் ஏரியா என்று அவரது மனைவி சொல்ல, ஓ அப்படியா என்று சட்டமன்ற கூட்டணியை நினைவில் கொண்டு அவர் இரட்டை இலைக்கு குத்தியுள்ளார். (ஆதாரம் தினமலர் 17.05.2014 )
Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து
#1064325- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
ரா.ரா3275 wrote:[link="/t110321-topic#1064316"]கேப்டன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.என்ன செய்ய...அவர் செய்யும் சில வேண்டாத வேலைகள் அவருக்கான மரியாதையைக் கெடுக்கிறது...
விஜயகாந்தைப் பற்றி தெளிவாக கூறி வருகிறீர்கள் அண்ணா
விஜயகாந்த் நல்ல மனிதர் தான் அவர் செய்யும் சில வேண்டாத வேலைகள் அவருக்கான மரியாதையைக் கெடுக்கிறது.
Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து
#0- Sponsored content
Similar topics
» ‛வாய்மையே வென்றது': வெற்றி குறித்து அகமது படேல் கருத்து
» அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்
» சட்டசபைத் தேர்தல் வெற்றி-தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்
» சட்டசபைத் தேர்தல் வெற்றி-தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|