புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பாராளுமன்ற தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் களம் இறங்கினார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் பிரசாரம் செய்தார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி, ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்காக மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோரும் பிரசாரம் செய்தார்கள்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தை தி.மு.க., தே.மு.தி.க. ம.தி.மு.க., பா.ஜனதா காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் இந்த கட்சிக்காக பிரசாரம் செய்த நடிகர், நடிகைகள் மற்றும் பேச்சாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்தது. மின்தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார்கள்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதிக தூரம் பயணம் செய்து சிறப்பாக பிரசாரம் செய்தார் என்று கூறப்பட்டது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். அவருக்கு அமோக ஆதரவு இருந்தது என்று அந்த கட்சியினர் கூறினார்கள்.
அ.தி.மு.க., ஓரளவு தொகுதிகளை கைப்பற்றினாலும், தி.மு.க., கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றி கிடைக்கும் என்று அந்த கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தி.மு.க. கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணியில் முக்கிய கட்சியாக கூறப்பட்ட தே.மு.தி.க.வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ம.தி.மு.க.வும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழக பா.ஜனதா, பா.ம.க.வுக்கு மட்டும் ஆதரவாக தலா ஒரு இடம் கிடைக்கும் நிலை உள்ளது. எதிர்பார்த்தபடியே காங்கிரசும் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் களம் இறங்கினார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் பிரசாரம் செய்தார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி, ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்காக மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோரும் பிரசாரம் செய்தார்கள்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தை தி.மு.க., தே.மு.தி.க. ம.தி.மு.க., பா.ஜனதா காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் இந்த கட்சிக்காக பிரசாரம் செய்த நடிகர், நடிகைகள் மற்றும் பேச்சாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்தது. மின்தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார்கள்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதிக தூரம் பயணம் செய்து சிறப்பாக பிரசாரம் செய்தார் என்று கூறப்பட்டது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். அவருக்கு அமோக ஆதரவு இருந்தது என்று அந்த கட்சியினர் கூறினார்கள்.
அ.தி.மு.க., ஓரளவு தொகுதிகளை கைப்பற்றினாலும், தி.மு.க., கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றி கிடைக்கும் என்று அந்த கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தி.மு.க. கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணியில் முக்கிய கட்சியாக கூறப்பட்ட தே.மு.தி.க.வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ம.தி.மு.க.வும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழக பா.ஜனதா, பா.ம.க.வுக்கு மட்டும் ஆதரவாக தலா ஒரு இடம் கிடைக்கும் நிலை உள்ளது. எதிர்பார்த்தபடியே காங்கிரசும் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
பாஜகா தேமுதிக வுடன் கூட்டு வைக்காமல் இருந்து இருந்தால் கூடவே ஓரிரு இடங்களில் வென்று இருக்கும் .
இனியாவது விஜயகாந்த் , சட்ட சபை தேர்தலில் , தன்னால்தான் அதிமுக வென்றது என்ற மனப்பால் குடிப்பதை நிறுத்தவேண்டும் .
கூடிய சீக்கிரத்தில் எதிர்கட்சி தலைவர் என்கிற பதவியும் போகப்போகிறது .
பிரேமலதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் பிரசாரத்தில் ஆடிய ஆட்டங்கள் என்ன?
ரமணியன்
இனியாவது விஜயகாந்த் , சட்ட சபை தேர்தலில் , தன்னால்தான் அதிமுக வென்றது என்ற மனப்பால் குடிப்பதை நிறுத்தவேண்டும் .
கூடிய சீக்கிரத்தில் எதிர்கட்சி தலைவர் என்கிற பதவியும் போகப்போகிறது .
பிரேமலதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் பிரசாரத்தில் ஆடிய ஆட்டங்கள் என்ன?
ரமணியன்
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
சட்டமன்ற தேர்தலை இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதுT.N.Balasubramanian wrote:[link="/t110307-topic#1064145"]பாஜகா தேமுதிக வுடன் கூட்டு வைக்காமல் இருந்து இருந்தால் கூடவே ஓரிரு இடங்களில் வென்று இருக்கும் .
இனியாவது விஜயகாந்த் , சட்ட சபை தேர்தலில் , தன்னால்தான் அதிமுக வென்றது என்ற மனப்பால் குடிப்பதை நிறுத்தவேண்டும் .
கூடிய சீக்கிரத்தில் எதிர்கட்சி தலைவர் என்கிற பதவியும் போகப்போகிறது .
பிரேமலதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் பிரசாரத்தில் ஆடிய ஆட்டங்கள் என்ன?
ரமணியன்
இல்லை ஐயா. சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இல்லையென்றால் அதிமுக
அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பில்லை என்பது உண்மை ஐயா.
இது சாதாரண வாக்காளரின் எண்ணம் ஐயா.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரியாக சொன்னீர்கள் ஐயா.T.N.Balasubramanian wrote:இனியாவது விஜயகாந்த் , சட்ட சபை தேர்தலில் , தன்னால்தான் அதிமுக வென்றது என்ற மனப்பால் குடிப்பதை நிறுத்தவேண்டும் .
கூடிய சீக்கிரத்தில் எதிர்கட்சி தலைவர் என்கிற பதவியும் போகப்போகிறது .
பிரேமலதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் பிரசாரத்தில் ஆடிய ஆட்டங்கள் என்ன?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹா.. ஹா.. ஹா...M.M.SENTHIL wrote:
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
உண்மை தான் ராரா , ஆனால் விஜயகாந்தை விட விட அவரை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டம் (அவரின் மனைவி உட்பட ) அடித்த கொட்டம் தாங்க முடியவில்லை. அவர்களின் பிரச்சார கூட்டங்களை சில நேரம் தொலைகாட்சியில் பார்க்கும் போது வெறுப்பு தான் வரும்ரா.ரா3275 wrote:[link="/t110307-topic#1064179"]அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:[link="/t110307p15-topic#1064195"]உண்மை தான் ராரா , ஆனால் விஜயகாந்தை விட விட அவரை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டம் (அவரின் மனைவி உட்பட ) அடித்த கொட்டம் தாங்க முடியவில்லை. அவர்களின் பிரச்சார கூட்டங்களை சில நேரம் தொலைகாட்சியில் பார்க்கும் போது வெறுப்பு தான் வரும்ரா.ரா3275 wrote:[link="/t110307-topic#1064179"]அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064200"]ராஜா wrote:[link="/t110307p15-topic#1064195"]உண்மை தான் ராரா , ஆனால் விஜயகாந்தை விட விட அவரை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டம் (அவரின் மனைவி உட்பட ) அடித்த கொட்டம் தாங்க முடியவில்லை. அவர்களின் பிரச்சார கூட்டங்களை சில நேரம் தொலைகாட்சியில் பார்க்கும் போது வெறுப்பு தான் வரும்ரா.ரா3275 wrote:[link="/t110307-topic#1064179"]அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லை மீறுவதும் ஒரு முக்கியமான காரணம் .
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064205"]ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064200"]ராஜா wrote:[link="/t110307p15-topic#1064195"]உண்மை தான் ராரா , ஆனால் விஜயகாந்தை விட விட அவரை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டம் (அவரின் மனைவி உட்பட ) அடித்த கொட்டம் தாங்க முடியவில்லை. அவர்களின் பிரச்சார கூட்டங்களை சில நேரம் தொலைகாட்சியில் பார்க்கும் போது வெறுப்பு தான் வரும்ரா.ரா3275 wrote:[link="/t110307-topic#1064179"]அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லை மீறுவதும் ஒரு முக்கியமான காரணம் .
அரசியல் பக்குவம் சற்றே குறைவு என்பதே உண்மை.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|