புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
48 Posts - 60%
heezulia
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
43 Posts - 60%
heezulia
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நிம்மதி  Poll_c10நிம்மதி  Poll_m10நிம்மதி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிம்மதி


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 10:03 pm

பல நாள் நானும்
நன்றாக யோசித்தேன்
என்னடா வாழ்வென்று,
நிம்மதி இல்லையே இதில்
எங்கே போனால் கிட்டும்
இந்த நிம்மதி,
யாரும் சொல்லவில்லை எனக்கு!!

வீட்டில் வாஸ்து சரியில்லை
என்றான் ஒரு சாமியார்,
ஜாதகப்படி உனக்கு
இன்னும் ஒரு வருடம்
நிம்மதி இருக்காது என்றான் ஜோதிடன்!!

உங்கள் பெயருக்கு
சிகப்பு கல் வைத்த மோதிரம்
நிம்மதி கொடுக்கும் என்றான்
எண்ணியல் நிபுணன்!!

பணம் போனதே தவிர
நிம்மதி என்ற ஒன்று
என்னிடம் வரவே இல்லை!!

அன்றிரவு உறக்கத்தில்
என்னைப்போல் ஒருவன்
எதிரில் நிற்கிறான்
நீ யார் என்றேன்,
உன் மனசாட்சி என்றான்
எதற்கு வந்தாய் என்றேன்,
நீ தேடும் நிம்மதி
வாஸ்துவிலும் இல்லை
உன் ராசியிலும் இலை
ராசிக்கல் மோதிரத்திலும் இல்லை
என சொல்லி சிரித்தான் !!

எதிலும் இல்லை எனில்
அது எங்குதான் உள்ளது
என்றேன் கோபமாய்,
நிம்மதியது உன்னிடம்தான் உள்ளது
உள்ளதை மறைத்துவிட்டு
வெளியில் தேடுகிறாய்,
நன்றாகத் தேடிப்பார்
என்று சொல்லி மறைந்தான்!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 15, 2014 10:23 pm

நெஞ்சுக்குள் தேடு நிம்மதியது நிறைந்திருக்கும்.
உங்கள் வரிகள் பேசியது யதார்த்தம்.
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 10:27 pm

ரா.ரா3275 wrote:[link="/t110289-topic#1063873"]நெஞ்சுக்குள் தேடு நிம்மதியது நிறைந்திருக்கும்.
உங்கள் வரிகள் பேசியது யதார்த்தம்.

இந்தக் கவிதையை பதியும் முன், என் நண்பன் என்னிடம் அலைபேசியில் பேசினான், நிம்மதியே இல்ல செந்தில் என்று சொல்லி புலம்பினான். அவனுக்காக ஒரு ஐந்து நிமிடம் செலவிட்டு சில அறிவுரை கூறி முடித்தேன். பட்டென்று என் மனதில் தோன்றியதை ஒரு கவியாய் கொடுக்க முயற்சித்ததன் விளைவு இக்கவி.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 15, 2014 10:34 pm

உள்ளத்து உள்ளது கவிதை-இன்ப
உருவெடுப்பது கவிதை.

நாமக்கல்லார் சொன்னது சரிதான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 15, 2014 10:36 pm

எதிலும் இல்லை எனில்
அது எங்குதான் உள்ளது
என்றேன் கோபமாய்,
நிம்மதியது உன்னிடம்தான் உள்ளது
உள்ளதை மறைத்துவிட்டு
வெளியில் தேடுகிறாய்,
நன்றாகத் தேடிப்பார்
என்று சொல்லி மறைந்தான்!! quote.

எனது நண்பன் ஒருவனுக்கு அடிக்கடி நான் கூறும் அறிவுரையும் இதுதான் .
(60 வருடமாக உலகதில்லேயே இவனுக்குதான் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறதாம் . ) இதை பற்றி பிறகு ஒரு முறை எழுதுகிறேன் .

கவியும் நன்று ,அதில் குவியும் ,கருத்துகளும் நன்று , செந்தில்

ரமணியன்

.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 10:36 pm

ரா.ரா3275 wrote:[link="/t110289-topic#1063882"]உள்ளத்து உள்ளது கவிதை-இன்ப
உருவெடுப்பது கவிதை.

நாமக்கல்லார் சொன்னது சரிதான்.


நானும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமைப் படுகிறேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 15, 2014 10:47 pm

M.M.SENTHIL wrote:[link="/t110289-topic#1063884"]
ரா.ரா3275 wrote:[link="/t110289-topic#1063882"]உள்ளத்து உள்ளது கவிதை-இன்ப
உருவெடுப்பது கவிதை.

நாமக்கல்லார் சொன்னது சரிதான்.


நானும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமைப் படுகிறேன்.

அப்படிப் போடுங்க அருவாள...பக்கத்து மாவட்டம்தானா?..

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 10:49 pm

ரா.ரா3275 wrote:[link="/t110289-topic#1063888"]
M.M.SENTHIL wrote:[link="/t110289-topic#1063884"]
ரா.ரா3275 wrote:[link="/t110289-topic#1063882"]உள்ளத்து உள்ளது கவிதை-இன்ப
உருவெடுப்பது கவிதை.

நாமக்கல்லார் சொன்னது சரிதான்.


நானும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமைப் படுகிறேன்.

அப்படிப் போடுங்க அருவாள...பக்கத்து மாவட்டம்தானா?..

தாங்கள் எந்த மாவட்டம்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 15, 2014 10:51 pm

M.M.SENTHIL wrote:[link="/t110289-topic#1063889"]
ரா.ரா3275 wrote:[link="/t110289-topic#1063888"]
M.M.SENTHIL wrote:[link="/t110289-topic#1063884"]
ரா.ரா3275 wrote:[link="/t110289-topic#1063882"]உள்ளத்து உள்ளது கவிதை-இன்ப
உருவெடுப்பது கவிதை.

நாமக்கல்லார் சொன்னது சரிதான்.


நானும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமைப் படுகிறேன்.

அப்படிப் போடுங்க அருவாள...பக்கத்து மாவட்டம்தானா?..

தாங்கள் எந்த மாவட்டம்.

காலத்திற்கும் சிறந்த சேலம் மாவட்டம்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 10:57 pm

ரா.ரா3275 wrote:[link="/t110289-topic#1063892"]
M.M.SENTHIL wrote:[link="/t110289-topic#1063889"]
ரா.ரா3275 wrote:[link="/t110289-topic#1063888"]
M.M.SENTHIL wrote:[link="/t110289-topic#1063884"]
ரா.ரா3275 wrote:[link="/t110289-topic#1063882"]உள்ளத்து உள்ளது கவிதை-இன்ப
உருவெடுப்பது கவிதை.

நாமக்கல்லார் சொன்னது சரிதான்.


நானும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமைப் படுகிறேன்.

அப்படிப் போடுங்க அருவாள...பக்கத்து மாவட்டம்தானா?..

தாங்கள் எந்த மாவட்டம்.

காலத்திற்கும் சிறந்த சேலம் மாவட்டம்.

ஓ. சேலம் மாவட்டமா. சந்தோசம். எனக்கு முன்பு சேலம் மாவட்டம். மாவட்டங்களை பிரிக்கும் போது நாமக்கல் ஆகிவிட்டது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக