புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணு உலையில் வெப்ப நீர் குழாய் வெடித்தது: 6 பேர் படுகாயம்
Page 1 of 1 •
கூடங்குளம் அணு உலையின் முதலாவது அணு உலையில் உள்ள வெப்ப நீர் குழாய் இனறு காலை திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மின்உற்பத்தியானது 900 மெகாவாட்டை எட்டியுள்ளது. அணு உலையில் 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை முதலாவது அணுஉலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அணு உலையில் வெப்பநீர் செல்லும் குழாய் திடீரென வெடித்தது. இதனால் குழாயில் இருந்து கொதிநீர் பீறிட்டு வெளியேறியது. அப்போது பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த அணுமின் நிலைய ஊழியர்கள் மற்றும் காண்டிராக்ட் தொழிலாளர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக காயமடைந்த 6பேருக்கு அணுமின்நிலைய வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் கூடங்குளம் போலீசார் அணுமின்நிலையத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அணு உலையில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து அணு உலை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடங்குளம் அணு உலையில் விபத்தே நடக்கவில்லை - அணு உலை நிர்வாகம்
கூடங்குளம் அணு உலை விபத்து குறித்து அணு உலை நிர்வாகம் வெளிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:-
முதலில் கூடங்குளம் அணு உலையில் எந்த விபத்தும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சில ஊடகங்களில் வந்த தகவல்களைப் போல கொதிநீர் குழாயில் உடைப்போ, வெடிப்போ, சேதமோ ஏற்படவில்லை.
வழக்கம் போல அணு உலையில் யூனிட் 1-ல் உள்ள டர்பைன் வால்வில் சீரமைப்புப் பணி நடந்து கொண்டிருந்தபோது, சுமார் 12:10 மணியளவில் நீர் வெளியேற்றம் ஏற்பட்டது. அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 3 நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் 3 ஒப்பந்த பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிர்வாகத்தின் மூலம் தகுந்த முதலுதவியும், அருகிலிருந்த நகர மருத்துவமனையில் சிகிச்சையும், மேற்கொண்டு நாகர்கோவில் மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
கூடங்குளம் அணு உலை யூனிட் 1-ல் 5.5.2014 வரை 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பிறகு 9.5.2014-ல் மின் உற்பத்தி 540 மெகாவாட் ஆக குறைக்கப்பட்டது. 12.05.2014 மதியம் 2:30 மணியளவில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு டர்பைனுக்கான சீரமைப்பு பணிகள் திட்டமிட்டபடி துவங்கின.
ரியாக்டர் 1-ல் இன்று சில சிக்கல்கள் ஏற்பட்டன. அதற்கான சீரமைப்பு பணிகள் நாளை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இன்று அணு உலையை பார்வையிடுவதற்காக 60 பேர் கொண்ட பொது மக்கள் குழு வந்தனர். இது ஒரு மக்கள் விழிப்புணர்வு இயக்கமாக நடத்தப்பட்டது.
இதன்மூலம் அணு உலை நிர்வாகம் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், கூடங்குளம் அணு உலை பாதுகாப்பாக உள்ளது. மேலும் தொடர்ந்து பாதுகாப்பாக இயங்கும் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு அணு உலை தொடர்பான அச்ச உணர்வு தேவையில்லை. இவ்வாறு கூடங்குளம் அணு உலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கூடங்குளம் அணு உலை விபத்து குறித்து சுப.உதயகுமார் பேட்டி
அணு உலையில் தரமற்ற உதிரி பாகங்கள் உள்ளன என்ற குற்றச்சாற்றை ஆரம்பம் முதல் நாங்கள் கூறி வந்தோம். அதை உறுதிப்படுத்தும் வகையில் அணு உலையில் உள்ள வெந்நீர் குழாய் வெடித்து 6 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, கூடங்குளம் அணு உலை தொடர்பாக சார்பாற்ற அறிவியல் குழு விசாரணை நடத்த வேண்டும். இதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்துள்ளோம்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த சமயத்தில் அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து அணு உலை நிர்வாகமே அறித்திருப்பதைப் பார்க்கும்போது செயல்படாத அணு உலையை இழுத்து மூடுவதற்கான நாடகமாகத்தான் தெரிகிறது.
ஒவ்வொரு முறையும் 700 வாட் மின்சாரம் வருகிறது; 800 வாட் மின்சாரம் வருகிறது; 900 வாட் மின்சாரம் வருகிறது என்று எழுத்து மூலமும், வாய் மூலமும் கூறிவந்த நிர்வாகம் தற்போது அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து வெளிப்படையாகக் கூறியிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
அணுசக்தி துறையின் இந்த செயல்பாடுகளெல்லாம் இயங்காத அணு உலைக்கான நொண்டி சாக்காகத்தான் தெரிகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மேற்கு வங்கத்தில் உள்ள ஹரிபூர் அணு உலையை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். அதேபோல் நீங்கள் கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று கூறியபோது, ஹரிபூர் அணு உலை துவங்கும் நிலையில் உள்ளது. ஆனால் கூடங்குளம் அணு உலை முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே கூடங்குளம் அணு உலை அமைவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார். ஆனால் கூடங்குளம் அணு உலையின் 2வது, 3வது யூனிட்கள் இன்னும் முடிவடையவில்லை. முதல் அணு உலையிலும் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், திமுக, சிபிஅய், சிபிஎம் ஆகிய முக்கிய கட்சிகள் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த விபத்து தொடர்பாகவும் சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும்.
அங்கே அணு உலை இயங்கவும் இல்லை. மின்சாரம் தயாரிக்கவும் இல்லை. அப்படி அங்கே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்றால் அந்த மின்சாரம் எங்கே போகிறது, எந்த மின் இணைப்புகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இந்த விபத்தைக் காரணம் காட்டி ஒரு நாடகம் நடத்தி தப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் தயாரிக்கப்படவில்லை. ஜெயலலிதா அவர்கள் திருநெல்வேலியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது 45 நிமிடம் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை குறித்துப் பேசினார். ஆனால் அப்போது இந்த மின் பற்றாக்குறையைப் போக்க கூடங்குளத்திலிருந்து மின்சாரம் கிடைக்கும் என்று குறிப்பிடவோ, பேசவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூடங்குளம் போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் பேசினார்.
அணு உலையில் தரமற்ற உதிரி பாகங்கள் உள்ளன என்ற குற்றச்சாற்றை ஆரம்பம் முதல் நாங்கள் கூறி வந்தோம். அதை உறுதிப்படுத்தும் வகையில் அணு உலையில் உள்ள வெந்நீர் குழாய் வெடித்து 6 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, கூடங்குளம் அணு உலை தொடர்பாக சார்பாற்ற அறிவியல் குழு விசாரணை நடத்த வேண்டும். இதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்துள்ளோம்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த சமயத்தில் அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து அணு உலை நிர்வாகமே அறித்திருப்பதைப் பார்க்கும்போது செயல்படாத அணு உலையை இழுத்து மூடுவதற்கான நாடகமாகத்தான் தெரிகிறது.
ஒவ்வொரு முறையும் 700 வாட் மின்சாரம் வருகிறது; 800 வாட் மின்சாரம் வருகிறது; 900 வாட் மின்சாரம் வருகிறது என்று எழுத்து மூலமும், வாய் மூலமும் கூறிவந்த நிர்வாகம் தற்போது அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து வெளிப்படையாகக் கூறியிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
அணுசக்தி துறையின் இந்த செயல்பாடுகளெல்லாம் இயங்காத அணு உலைக்கான நொண்டி சாக்காகத்தான் தெரிகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மேற்கு வங்கத்தில் உள்ள ஹரிபூர் அணு உலையை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். அதேபோல் நீங்கள் கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று கூறியபோது, ஹரிபூர் அணு உலை துவங்கும் நிலையில் உள்ளது. ஆனால் கூடங்குளம் அணு உலை முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே கூடங்குளம் அணு உலை அமைவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார். ஆனால் கூடங்குளம் அணு உலையின் 2வது, 3வது யூனிட்கள் இன்னும் முடிவடையவில்லை. முதல் அணு உலையிலும் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், திமுக, சிபிஅய், சிபிஎம் ஆகிய முக்கிய கட்சிகள் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த விபத்து தொடர்பாகவும் சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும்.
அங்கே அணு உலை இயங்கவும் இல்லை. மின்சாரம் தயாரிக்கவும் இல்லை. அப்படி அங்கே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்றால் அந்த மின்சாரம் எங்கே போகிறது, எந்த மின் இணைப்புகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இந்த விபத்தைக் காரணம் காட்டி ஒரு நாடகம் நடத்தி தப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் தயாரிக்கப்படவில்லை. ஜெயலலிதா அவர்கள் திருநெல்வேலியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது 45 நிமிடம் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை குறித்துப் பேசினார். ஆனால் அப்போது இந்த மின் பற்றாக்குறையைப் போக்க கூடங்குளத்திலிருந்து மின்சாரம் கிடைக்கும் என்று குறிப்பிடவோ, பேசவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூடங்குளம் போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் பேசினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அனல் மின்சாரமோ / அணு மின்சாரமோ , ஆரம்ப கட்டங்களில் வெந்நீர் குழாய் (பாய்லர் ட்யுப்கள்) பழுது அடைவது / வால்வுகள் மூலம் நீராவி கசிவது சகஜமே . சில சில அடைப்புகள் ஏற்படுவது உண்டு .
மின்சாரம் தயாரித்தால் , அதை சேர்த்து வைக்க முடியாது .கிரிட் உடன் சேர்த்து உபயோகபடுத்தவேண்டியது தான் .
"முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மேற்கு வங்கத்தில் உள்ள ஹரிபூர் அணு உலையை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். அதேபோல் நீங்கள் கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று கூறியபோது, ஹரிபூர் அணு உலை துவங்கும் நிலையில் உள்ளது. ஆனால் கூடங்குளம் அணு உலை முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே கூடங்குளம் அணு உலை அமைவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார்." அது சரி என்றே படுகிறது .
கூடங்குளத்திற்கு எப்போது அடிக்கல் நட்டார்கள் ?
கட்டுமானம் எவ்வளவு வருடங்கள் நடந்தது?
எப்போது செயல்முறைக்கு வந்தது ?
எப்போது எதிர்ப்பு தெரிவித்தார்கள் ?
அந்நிய நாட்டின் தலையீடுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு எதிராக உள்ளதா?
இவைகளை ஆராயப்போனால் தலை சுற்றும் .
ரமணியன்
மின்சாரம் தயாரித்தால் , அதை சேர்த்து வைக்க முடியாது .கிரிட் உடன் சேர்த்து உபயோகபடுத்தவேண்டியது தான் .
"முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மேற்கு வங்கத்தில் உள்ள ஹரிபூர் அணு உலையை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். அதேபோல் நீங்கள் கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று கூறியபோது, ஹரிபூர் அணு உலை துவங்கும் நிலையில் உள்ளது. ஆனால் கூடங்குளம் அணு உலை முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே கூடங்குளம் அணு உலை அமைவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார்." அது சரி என்றே படுகிறது .
கூடங்குளத்திற்கு எப்போது அடிக்கல் நட்டார்கள் ?
கட்டுமானம் எவ்வளவு வருடங்கள் நடந்தது?
எப்போது செயல்முறைக்கு வந்தது ?
எப்போது எதிர்ப்பு தெரிவித்தார்கள் ?
அந்நிய நாட்டின் தலையீடுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு எதிராக உள்ளதா?
இவைகளை ஆராயப்போனால் தலை சுற்றும் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
Similar topics
» கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» மணப்பாறை அருகே இரு பஸ்கள் மோதியதில் 14 பேர் பரிதாப பலி-30 பேர் படுகாயம்
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» மணப்பாறை அருகே இரு பஸ்கள் மோதியதில் 14 பேர் பரிதாப பலி-30 பேர் படுகாயம்
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|