புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
Page 25 of 26 •
Page 25 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
First topic message reminder :
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா !
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
உங்க பதிவுகளை பார்த்த மகிழ்ச்சியில் மூளை தானாகவே Interpret செய்து நீங்க சொல்ல வந்ததை சரியாக படித்துவிட்டதுmkrsantharam wrote:[b][size=16][color=#0000FF] நன்றி திரு . ராஜா அவர்களே !
தட்டச்சு பிழைகளை பொறுத்துக் கொண்டு என்னை பாராட்டி உள்ளீரகள் !
நன்றி ஐயா !
நன்றி !
எம்கே ஆர்சாந்தாராம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிகவும் அருமை அண்ணா ....அதுவும் இந்த வரிகள்.
முகம் மலர்ந்தார் , எம்ஜிஆர் !
" சபாஷ் வாலி ! இப்படி காட்சி அமைத்தால் நன்றாக இருக்கும் !
நீங்கள் சொன்னதையே வைத்து பாட்டு ஒன்றை எழுதுங்கள் !
குடியின் தீமைகளை விளக்கியும் குடியின் கொடுமையில் இருந்து
திருந்தி வாழ வும் அறிவுரை சொல்லும்படியாக பாட்டு எழுதுங்கள் ! "
இப்போவும் அதே பாட்டை ஒளிபரப்பலாம் போல இருக்கே...அவ்வளவு குடிகாரர்கள் தமிழ் நாட்டில் இருக்காங்க, கொஞ்சம் பேராவது திருந்துவார்களா இவர் சொல்வதால்? !
முகம் மலர்ந்தார் , எம்ஜிஆர் !
" சபாஷ் வாலி ! இப்படி காட்சி அமைத்தால் நன்றாக இருக்கும் !
நீங்கள் சொன்னதையே வைத்து பாட்டு ஒன்றை எழுதுங்கள் !
குடியின் தீமைகளை விளக்கியும் குடியின் கொடுமையில் இருந்து
திருந்தி வாழ வும் அறிவுரை சொல்லும்படியாக பாட்டு எழுதுங்கள் ! "
இப்போவும் அதே பாட்டை ஒளிபரப்பலாம் போல இருக்கே...அவ்வளவு குடிகாரர்கள் தமிழ் நாட்டில் இருக்காங்க, கொஞ்சம் பேராவது திருந்துவார்களா இவர் சொல்வதால்? !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இவ்வளவு நாட்கள் கழித்து வந்தாலும் ,
பதிவுகள் புதுமையா இருக்கே .
தெரியாத விஷயங்கள் , தெரிந்து கொள்கின்ற போது,
எத்தனை வித விதமான மனிதர்கள் , மாணிக்கங்கள் .
ரமணியன் .
(தட்டச்சுப் பிழைகள் திருத்தி விடலாம்.ஆனால் இது போன்ற விஷயங்கள் எங்களுக்கு கிடைக்காதே . )
பதிவுகள் புதுமையா இருக்கே .
தெரியாத விஷயங்கள் , தெரிந்து கொள்கின்ற போது,
எத்தனை வித விதமான மனிதர்கள் , மாணிக்கங்கள் .
ரமணியன் .
(தட்டச்சுப் பிழைகள் திருத்தி விடலாம்.ஆனால் இது போன்ற விஷயங்கள் எங்களுக்கு கிடைக்காதே . )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
டாக்டர் அவர்களே , தட்டச்சு ,பிழைகள் திருத்தப்பட்டு விட்டன .
நான் தவற விட்ட , எதாவது இருந்தால் கூறவும் . சரி செய்து விடலாம் .
ரமணியன்
நான் தவற விட்ட , எதாவது இருந்தால் கூறவும் . சரி செய்து விடலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு படிக்கிறேன். பதிவுகள் அருமை. நிறைய தெரியாத விஷயங்கள். சுவாரசியமாக நகர்கிறது.
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
கடிதங்களை எழுதிய :
1. திரு . ராஜா ,
2. தங்கை சுமதி
3. திரு . பாலசுப்பிரமணியன் ,
4. சகோதரி விமந்தனி
ஆகியோர் எல்லோருக்கும் நன்றி ! நன்றி !
1. திரு . ராஜா ,
2. தங்கை சுமதி
3. திரு . பாலசுப்பிரமணியன் ,
4. சகோதரி விமந்தனி
ஆகியோர் எல்லோருக்கும் நன்றி ! நன்றி !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சில திரைப்படப் பாடல்களும்
அவை பின்னர் மறைந்திருக்கும்
சுவையான
செய்திகளும் !
பாடல் : 8.
அவை பின்னர் மறைந்திருக்கும்
சுவையான
செய்திகளும் !
பாடல் : 8.
" ஒ ! கிக்கு ஏறுதே !
ஒ ! வெட்கம் போனதே ! "
படம் : " படையப்பா " ( 1999 )
பாடல் : வைரமுத்து
இசை : ஏ. ஆர் . ரகுமான் .
" படையப்பா " படத்தில் நடிகர் ரஜினி காந்த் ( படத்திலும் ! )
பணக்காரர் ஆக மாறிவிடுவார் !
அப்போது ஒரு விழா வரும் - அது என்ன விழா என்பது இப்போது
மறந்தே போய்விட்டது !
அப்போது , அந்த நிகழ்ச்சியில் ரஜினி , இயக்குனர் கே . எஸ் .
ரவிக்குமாருடன் சும்மா ' உட்டாலங்கடி ' கணக்காய் ஒரு
நடனம் ஆடுவார் !
பாடல் எப்படி ?
ஒரே தத்துவ மழை தான் !
எஸ் பி . பி பாடும் இந்த பாட்டு , பழைய எம்ஜிஆர் படங்களில்
வருவதைப் போன்று , பாடல் ஒன்றை , படத்தின் " சிடுவேஷனுக்கும் '
நமக்கும் - அத்தான் - ஜனங்களுக்கும் - அறிவிருத்தும் வகையில்
அமைந்த பாட்டு -:
" ஒ ! கிக்கு ஏறுதே ! "
இந்த பாடலில் , கவிஞர்
வைரமுத்து ,
ரஜினியைப் போற்றி இப்படி
எழுதினார் ......
அந்த வரிகள் :
வைரமுத்து ,
ரஜினியைப் போற்றி இப்படி
எழுதினார் ......
அந்த வரிகள் :
" ஜீவன் இருக்கும் மட்டும்
வாழ்க்கை நமக்கு மட்டும் - இதுதான்
" ஞான சித்தர் "
பாட்டும் ! "
வாழ்க்கை நமக்கு மட்டும் - இதுதான்
" ஞான சித்தர் "
பாட்டும் ! "
ஆனால் கவிஞர் வைரமுத்து முதலில்
மேற்கண்ட வரிகளை இப்படி எழுதவில்லை என்பது யாருக்குத்
தெரியும் !
" பின்னே எப்படி ஐயா , அவர் எழுதினார் ? "
என்றா கேட்கிறீர்கள் !
இப்படித்தான் , ஸ்வாமி !
மேற்கண்ட வரிகளை இப்படி எழுதவில்லை என்பது யாருக்குத்
தெரியும் !
" பின்னே எப்படி ஐயா , அவர் எழுதினார் ? "
என்றா கேட்கிறீர்கள் !
இப்படித்தான் , ஸ்வாமி !
" ஜீவன் இருக்கும் மட்டும்
வாழ்க்கை நமக்கு மட்டும் - இதுதான்
" ரஜினி சித்தர் "
பாட்டும் ! "
வாழ்க்கை நமக்கு மட்டும் - இதுதான்
" ரஜினி சித்தர் "
பாட்டும் ! "
ரஜினி
சித்தர் !
முதலில் : " ரஜினி சித்தர் " என்கிற வகையில் வைரமுத்து
எழுதிய பாட்டை எஸ் பி பி பாடி அந்த பாடலை பதிவும்
செய்துவிட்டார்கள் !
" ரஜினி சித்தர் "
என்கிற வார்த்தையை அனைவரும் பாராட்டினர் !
அன்றிரவு .......... !
கவிஞர் வைரமுத்து வீட்டில் தொலை பேசி அலறியது !
வைரமுத்து தொலை பேசியை எடுத்தார் .
மறுமுனையில் .........
ரஜினி !
" வைரமுத்து சார் !
என்னை " ரஜினி சித்தர் " என்று வருணை செய்து பாடலை
எழுதிவிட்டீர்கள் !
அனைவரும் பாடலை வெகுவாக பாராட்டினர் !
ஆனால் என்னை " சித்தர் " என்று அழைத்துக்கொள்வதில்
எனக்கு உடன்பாடில்லை !
ரஜினி சித்தர் என்கிற வகையில் பாடலின் வரிகள்
வருவது எனக்கு சங்கோஜமாக உள்ளது ! "
என்னை " ரஜினி சித்தர் " என்று வருணை செய்து பாடலை
எழுதிவிட்டீர்கள் !
அனைவரும் பாடலை வெகுவாக பாராட்டினர் !
ஆனால் என்னை " சித்தர் " என்று அழைத்துக்கொள்வதில்
எனக்கு உடன்பாடில்லை !
ரஜினி சித்தர் என்கிற வகையில் பாடலின் வரிகள்
வருவது எனக்கு சங்கோஜமாக உள்ளது ! "
சொன்னவர் : ரஜினி சித்தர் .....ஹி.....ஹி .....ஹி ..
ரஜினி காந்த் !
ரஜினி காந்த் !
வைரமுத்து அவரது தயக்கத்தை புரிந்து கொண்டார் !
" ரஜினி " என்கிற சொல்லைத் தவிர்த்து
பாடல் வரை மாற்றினார் !
எப்படி ?
அத்தான் ......
" ஞான சித்தர் " பாட்டு !
ரஜினி அவர்கள் தன பெயர் பாடலில்
வருவதை விரும்பாதவர் என்று வைரமுத்து சொல்கிறார் !
அவர் சொல்வது இந்த பாடலைப் பொறுத்த வரையில்தான் !
மற்ற ஒரு சில பாடல்களில் அவர் பெயர் வருவது அவருக்கு
தெரியாதா என்ன !
" சாம்பிளுக்கு ! "
1. " கொண்டையில் தாழம்பூ ! "
" அண்ணாமலை "
2. " கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு ! "
" ரஜினி கருப்பு " என்கிற வரி வரும் !
படம் : " வெற்றிக் கொடி கட்டு "
வருவதை விரும்பாதவர் என்று வைரமுத்து சொல்கிறார் !
அவர் சொல்வது இந்த பாடலைப் பொறுத்த வரையில்தான் !
மற்ற ஒரு சில பாடல்களில் அவர் பெயர் வருவது அவருக்கு
தெரியாதா என்ன !
" சாம்பிளுக்கு ! "
1. " கொண்டையில் தாழம்பூ ! "
" அண்ணாமலை "
2. " கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு ! "
" ரஜினி கருப்பு " என்கிற வரி வரும் !
படம் : " வெற்றிக் கொடி கட்டு "
இதோ , " ஒ ! கிக்கு ஏறுதே "
பாடல் !
இத்தனை " தபா " நான் வள வள என எழுதியதை
வைரமுத்துவே நறுக்குத் தெறித்தாற் போல
சொல்லி அவரே பாடலைத் தருகிறார் !
பாடல் !
இத்தனை " தபா " நான் வள வள என எழுதியதை
வைரமுத்துவே நறுக்குத் தெறித்தாற் போல
சொல்லி அவரே பாடலைத் தருகிறார் !
எம்பி 3
http://picosong.com/hNrB
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுத்த பாடல் ........
பட்டுக்கோட்டையாரை :
" மாவாட்டிய " ( ! )
மெல்லிசை மன்னர் !
விரைவில் !
பட்டுக்கோட்டையாரை :
" மாவாட்டிய " ( ! )
மெல்லிசை மன்னர் !
விரைவில் !
எம்கே ஆர்சாந்தாராம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வழக்கம் போல உங்கள் பதிவு அருமை அண்ணா .................
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
டாக்டர் சார் என்னா சும்மாவா, பலருக்கு தெரியாத பல நல்ல தகவல்களை நமக்காக தேடி கொண்டு வந்து தருவதில் வல்லவர் ஆயிற்றே. மிக்க நன்றி டாக்டர் சார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அருமையான பதிவு , டாக்டர் அவர்களே !
Ra(w) ஜினி டேஸ்டு பண்ணிய மாதிரி இருந்தது .
ரமணியன்
Ra(w) ஜினி டேஸ்டு பண்ணிய மாதிரி இருந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 25 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 26
|
|