புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
Page 22 of 26 •
Page 22 of 26 • 1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
First topic message reminder :
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா !
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
சூப்பர் அய்யா , நீங்கள் எழுதும் விதம் மிகவும் சுவாரசியமாக உள்ளது . கூடவே உங்கள்(உங்களுக்கும் , எங்களுக்கும் நடக்கும் ) உரையாடல்கள் ரொம்ப அருமை டாக்டர் அய்யா . அடுத்து என்ன என்பது அறிய ஆவலை தூண்டும் வகையில் உள்ளது .
அடுத்த பதிவை எதிர்நோக்கி இருக்கிறேன் ... வாழ்த்துக்கள் அய்யா.
அடுத்த பதிவை எதிர்நோக்கி இருக்கிறேன் ... வாழ்த்துக்கள் அய்யா.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
டாக்டர் சார், இங்கே தாங்கள் கடைசியாக எழுதியது ஆகஸ்டு 28 2015, அதற்கு பிறகு இன்னும் எதுவும் எங்களுக்காக தரவில்லை. தாங்கள் என்றும் நலமாக இருக்க வேண்டும், இது தான் எங்கள் ஆசை. நேரம் கிடைக்கும் போது எங்கள் ஆவலையும் கொஞ்சம் பாருங்களேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் அண்ணா, உங்களின் வேலை பளுவிற்கு நடு நடுவே, அப்பப்போ வந்து போங்கள் ............நிறைய விசிறிகள் காத்திருக்கோம் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ஆம்மாம் அய்யா நானும் உங்களை அழைக்கிறேன் .....
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
கடிதங்களை எழுதிய :
1. திரு . மாணிக்கம் நடேசன்
2. தங்கை கிருஷ்ணம்மா
3. ஷோபனாஸ் சாஹாஸ்
ஆகிய எல்லோருக்கும் :
நன்றி ! நன்றி ! நன்றி !
வரும் 25 ன் தேதி முதல் நான் ' இலவசம் ' ஆகிவிடுவேன் .....................ஹி......ஹி ....
...ஹி ......ஹி ...... நான் ' FREE ' ஆகிவிடுவேன் என்பதை ரொம்ப கொடூரமாக
தமிழ்ப் படுத்திவிட்டேன் !
விரைவில் ' எக்ஸ்பிரஸ் ' வேகத்தில் !
1. திரு . மாணிக்கம் நடேசன்
2. தங்கை கிருஷ்ணம்மா
3. ஷோபனாஸ் சாஹாஸ்
ஆகிய எல்லோருக்கும் :
நன்றி ! நன்றி ! நன்றி !
வரும் 25 ன் தேதி முதல் நான் ' இலவசம் ' ஆகிவிடுவேன் .....................ஹி......ஹி ....
...ஹி ......ஹி ...... நான் ' FREE ' ஆகிவிடுவேன் என்பதை ரொம்ப கொடூரமாக
தமிழ்ப் படுத்திவிட்டேன் !
விரைவில் ' எக்ஸ்பிரஸ் ' வேகத்தில் !
எம்கேஆர்சாந்தாராம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா...ஹா....நீங்க இலவசமானதும்..........FREE ஆனதும் நிறைய பதிவுகள் போடுங்கோ அண்ணா....ஆவலாகக் காத்திருக்கோம் படிக்க
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஒன்னும் புறியல டாக்டர் சார், பதவி ஓய்வு பெறப்போறீங்களா? அப்படி ஒன்னும் உங்களுக்கு வயது ஆகலையே, ஏன்னா நீங்கள் என்றுமே இளமை தான். விரைவில் உங்கள் ஏற்றுமதியை இங்கு காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1169853மாணிக்கம் நடேசன் wrote:ஒன்னும் புறியல டாக்டர் சார், பதவி ஓய்வு பெறப்போறீங்களா? அப்படி ஒன்னும் உங்களுக்கு வயது ஆகலையே, ஏன்னா நீங்கள் என்றுமே இளமை தான். விரைவில் உங்கள் ஏற்றுமதியை இங்கு காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
ஒண்ணும் குழப்பம் அடைய வேண்டாம்,
மாணிக்கம் நடேசன் அவர்களெ !
என் தொழிலுக்கு " ரிடையர்மெண்ட் " என்பது கிடையாது !
எனவே அதற்கான வயதும் எனக்கு கிடையாது !
ஒருவருக்கு , ஒரு புத்தகம் எழுதுவதற்கு உதவிகளை செய்து
வந்தேன், அதன் வேலைகளை 25 ன் தேதி வரை செய்தேன் , இப்போது
அதன் வேலை முடிந்து இப்போது " இலவசம் "
ஆகிவிட்டேன் !
இதோ அடுத்த கட்டுரை .....எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் .....
விரைவில் !
மாணிக்கம் நடேசன் அவர்களெ !
என் தொழிலுக்கு " ரிடையர்மெண்ட் " என்பது கிடையாது !
எனவே அதற்கான வயதும் எனக்கு கிடையாது !
ஒருவருக்கு , ஒரு புத்தகம் எழுதுவதற்கு உதவிகளை செய்து
வந்தேன், அதன் வேலைகளை 25 ன் தேதி வரை செய்தேன் , இப்போது
அதன் வேலை முடிந்து இப்போது " இலவசம் "
ஆகிவிட்டேன் !
இதோ அடுத்த கட்டுரை .....எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் .....
விரைவில் !
எம்கே ஆர்சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்லது டாக்டர் ஐயா, முதலில் நல்ல ஓய்வு எடுங்கள், நேரம் இருக்கும் போது எழுதுங்கள். உங்கள் எழுத்து நடை பலரையும் கவர்ந்திருப்பது தான் உண்மை, புதிதாக தாங்கள் தரும் வரை நாங்கள் உங்களது பழைய வரிகளை மீண்டும், மீண்டும் படித்து ரசித்துக் கொண்டு தான் இருக்கிறோம், சுவையாக ரசிக்கும் வகையில் இருக்கிறது உங்கள் படைப்பு, மிக்க நன்றி டாக்டர் ஐயா.
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
சில திரைப்படப் பாடல்களும்
அவை பின்னர் மறைந்திருக்கும்
சுவையான
செய்திகளும் !
பாடல் : 4.
அவை பின்னர் மறைந்திருக்கும்
சுவையான
செய்திகளும் !
பாடல் : 4.
" அண்ணன் காட்டிய வழியம்மா !
இது அன்பால் விளைந்த பழியம்மா ! "
படம் : " படித்தால் மட்டும் போதுமா " ( 1962 )
பாடியவர் : டி. எம். எஸ் .
இசை : மெல்லிசை மன்னர்கள் :
இது அன்பால் விளைந்த பழியம்மா ! "
படம் : " படித்தால் மட்டும் போதுமா " ( 1962 )
பாடியவர் : டி. எம். எஸ் .
இசை : மெல்லிசை மன்னர்கள் :
1962 ஆம் ஆண்டு .....
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , இமய மலை உச்சியில் இருந்த
காலம் !
" பதி பக்தி " படம் சூபர் ஹிட் ஆன பிறகு :
" பாசமலர் "
" பாவ மன்னிப்பு "
முதலிய படங்களில் :
" சிவாஜி கணேசன் - ஜெமினி கணேசன் - சாவித்திரி "
" காம்போ " படங்கள் அனைத்தும் " சூபர் டூபர் " ஹிட் ஆன காலம் !
ஒரு நாள் , நடிகர் திலகம் , திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாசை
அழைத்தார் :
" டேய் , ஆரூரான் ! நம்ப காஸ்டியூமர் ராமகிருஷ்ணன்
ஒரு படம் தயாரிக்கிறான் , அந்த படத்தில் நான் நடிக்கிறேன் !
அந்த படத்தை , ராமகிருஷ்ணன் , தன மகன் ரங்கநாதன் பெயரில்
" ரங்கநாதன் பிக்சர்ஸ் " என்கிற பெயரில் படம் வரப்போகிறது !
நம்ப மேகமென் ஹரிபாபு பையன் ஒரு வங்காளக் கதையை
வைத்திருக்கிறான் , அந்த கதை நீ வாங்கிப் படித்து
வசனம் எழுது !
நம்ம " பாசமலர் " டீம் - பீம்பாய் - நான் - ஜெமினி - சாவித்திரி - நீ -
விஸ்வநாதன் - ராமமூர்த்தி - கண்ணதாசன் " கூட்டணியில்
படம் வரவேண்டும் , சரியா ? "
ஒரு படம் தயாரிக்கிறான் , அந்த படத்தில் நான் நடிக்கிறேன் !
அந்த படத்தை , ராமகிருஷ்ணன் , தன மகன் ரங்கநாதன் பெயரில்
" ரங்கநாதன் பிக்சர்ஸ் " என்கிற பெயரில் படம் வரப்போகிறது !
நம்ப மேகமென் ஹரிபாபு பையன் ஒரு வங்காளக் கதையை
வைத்திருக்கிறான் , அந்த கதை நீ வாங்கிப் படித்து
வசனம் எழுது !
நம்ம " பாசமலர் " டீம் - பீம்பாய் - நான் - ஜெமினி - சாவித்திரி - நீ -
விஸ்வநாதன் - ராமமூர்த்தி - கண்ணதாசன் " கூட்டணியில்
படம் வரவேண்டும் , சரியா ? "
ஒரே மூச்சில் நடிகர் திலகம் பேசி முடித்தார் !
அவருக்கு அது கை வந்த கலைதானே !
ஆரூதாஸ் , நடிகர் திலகம் சொன்னதை உள் வாங்கிக்
கொண்டார் !
ஆரூர் , ' பீம் பாய் ' ( அத்தான் இயக்குனர் எ . பீம்சிங் , ' என்னடா
" மைக்கேல் மதன காமராஜன் " படத்தில் வரும் " பீம்பாய் "
இங்கே எப்படி வந்தார் ? " என்று ( இருக்கும் கொஞ்ச நஞ்ச )
தலை முடியை பிச்சிக் கொள்ள வேண்டாம் ! " ! )
இடம் சென்று படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் !
படத்தில் பங்கு கொள்ள எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள் .........
நடிகர் ஜெமினி கணேசனைத் தவிர !
என்னவாம் ?
என்ன சொன்னார் ஜெமினி ?
இதோ !
என்ன சொன்னார் ஜெமினி ?
இதோ !
[b
[color:bbc3= #336600]" இந்த படத்தின் கதையை நான்
படித்தேன் , படத்தின் கதைப் படி , சிவாஜி திருமணம் செய்து
கொள்ளவேண்டிய சாவித்திரியை , நான் ஒரு
மொட்டை கடுதாசியை போட்டு , ஏமாற்றி திருமணம்
செய்து கொள்வதாக வருகிறது , நிஜ வாழ்க்கையில் சாவித்திரியை
காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை , இந்த படத்தைப்
பார்க்கும் மக்கள் எற்றுக்கொள்ள மாட்டார்கள் , படத்தின் வெற்றி
இதனால் பாதிப்பு அடையக்கூடும் , எனவே என்னை விட்டு விடு ! "
] [/b]படித்தேன் , படத்தின் கதைப் படி , சிவாஜி திருமணம் செய்து
கொள்ளவேண்டிய சாவித்திரியை , நான் ஒரு
மொட்டை கடுதாசியை போட்டு , ஏமாற்றி திருமணம்
செய்து கொள்வதாக வருகிறது , நிஜ வாழ்க்கையில் சாவித்திரியை
காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை , இந்த படத்தைப்
பார்க்கும் மக்கள் எற்றுக்கொள்ள மாட்டார்கள் , படத்தின் வெற்றி
இதனால் பாதிப்பு அடையக்கூடும் , எனவே என்னை விட்டு விடு ! "
உண்மைதான் !
தமிழ்ப் பட ரசிகர்கள் , நிஜ வாழ்க்கையோடு ஒன்றி படம்
பார்ப்பவர்கள் !
இந்திப் படம் பார்ப்பவர்கள் எப்படி ?
அவர்களும் அப்படித்தான் !
மணிரத்தினம் இயக்கிய " ராவண் " இந்திப்படத்தில் தன
" ஒரிஜினல் மனைவி " யான ஐஸ்வர்ய ராயை , படத்தில்
கடத்திக் கொண்டு போவதை யார் விரும்ப்வார்கள் ?
படம் தோல்வி !
1962 ஆம் ஆண்டில் ஜெமினிக்கு தோன்றிய இந்த சிறிய
ஐடியா பின்னாட்களில் மிகப் பெரிய இயக்குனர் மணி ரத்தினத்திற்கு
ஏன் தோன்றவில்லை ?
" சரி , மணியை ( மணிரத்தினம் ) விட்டு
விடுங்கள் ! ஜெமினி , ' ஜகா ' வாங்கிய பிறகு என்ன ஆனது ? "
என்றா கேட்கிறீர்கள் ?
விடுங்கள் ! ஜெமினி , ' ஜகா ' வாங்கிய பிறகு என்ன ஆனது ? "
என்றா கேட்கிறீர்கள் ?
ஜெமினி கணேசன் சொல்வதில் உண்மை இருக்கின்றது
என்பதை ஆரூர்தாஸ் ஏற்றுக்கொண்டார் !
சிவாஜியிடம் விளக்கினார் !
சிவாஜியியும் ஏற்றுக்கொண்டார் !
அப்புறம் ?
[color:bbc3= #663300]நடிகர் கே . பாலாஜி தேர்வானார் !
இப்படித்தான் உருவானது :
" படித்தால் மட்டும் போதுமா "
" படித்தால் மட்டும் போதுமா "
இனி ,
' நம்ம ' விஷயத்திற்கு வருவோமா !
' நம்ம ' விஷயத்திற்கு வருவோமா !
பாடலின் ' சிடிவேஷன் '
' படித்தால் மட்டும் போதுமா ' படத்தில் :
'படிக்காதவன் ' அண்ணன் - சிவாஜி கணேசன் !
' படித்தவன் ' தம்பி : கே . பாலாஜி !
எதோ ஒரு ' தமாஷுக்கு ' அண்ணனுக்கு தம்பி பெண் பார்க்கவும்
தம்பிக்கு , அண்ணன் பெண் பார்த்து திருமணங்கள் நிச்சயம் செய்ய
முடிவானது !
ஆனால் நடந்ததோ வேறு !
படித்த அண்ணன் , தம்பிக்கு பார்த்த பெண்ணை ( சாவித்திரி ) பிடித்துப் போக ,
ஒரு ' சூழ்ச்சி ' செய்து அண்ணன் பாலாஜி , தம்பிக்கு பார்த்த
சாவித்திரியை சுயநலத்துடன் திருமணம் செய்து கொள்ள ,
தம்பிக்கோ , அண்ணனுக்குப் பார்த்த படித்த பெண் ( ராஜ சுலோசனா )
ஐ ' தலையில் ' கட்டுகிறார்கள் !
அத்தோடு வீண் பழி தம்பி மீது !
அண்ணன் கே. பாலாஜியின் சூழ்ச்சியால் தம்பி சிவாஜி யின்
வாழ்க்கை குட்டிச் சுவராகிறது !
இதனை நினைத்து நினைத்து தம்பியாகிய சிவாஜி
மனம் கலங்கி பாடுவதுதான் பாடலின் ' சிடுவேஷன் '
[color:bbc3= #006600] பாடலை எழுதிய
கண்ணதாசனின் " சிடுவேஷன் ' !
கண்ணதாசனின் " சிடுவேஷன் ' !
" அதென்னய்யா பாடலுக்குத்தான் ' சிடுவேஷன் '
உண்டு !
பாட்டை எழுதுபவருக்கு கூட ' சிடுவேஷனா ' ? "
என்று என்னை கரித்துக் கொட்டாதீர்கள் !
பெரும்பாலான கண்ணதாசனின் பாடல்கள் , தன சொந்த
வாழ்க்கையின் அனுபவங்களை மனதில் கொண்டே
பாடல்களை வரைவதுண்டாம் !
இந்த பாடலும் அந்த வகையைச் சேர்ந்ததுதான் !
கவியசு கண்ணதாசன் பல அரசியல் கட்சிகளை மாறி
மாறி தாவுவதில் வல்லவர் !
அவர் எப்போதும் ஒரே கட்சியில் இருந்ததே இல்லை !
அந்த காலத்தில் இப்படி ஒரு ' ஜோக் ' உண்டு !
" கவியரசு கண்ணதாசன் இப்போ எந்த கட்சி ? "
- கேள்வி.
" தெரியாது , இன்னும் காலைப் பத்திரிக்கை வரவில்லை ! "
- பதில் !
( பிரபல முன்னாள் அமைச்சர் : ஹெச் . வி . ஹண்டே
என்பவரும் இந்த ' விளையாட்டில் ' வல்லவர் ! )
கவியரசு கண்ணதாசன் வெறும் திரைப்படத்துறையில்
இருந்து கொண்டு பாடல்களை எழுதியிருந்தால் இன்னும்
பல ஆயிரம் பாடல்களை எழுதியிருப்பார் !
1962 ஆண்டு வாக்கில் கண்ணதாசன் ' திராவிட முன்னேற்ற கழகம் '
கட்சியில் இருந்து வந்தார் !
அப்போது ......கண்ணதாசனுக்கும் , கட்சி யின் நிர்வாகிகளுக்கும்
இடையே ' காச முசா ' !
இதனால் கண்ணதாசன் மேல் மேலிடத்திற்கு அதிருப்தி
எற்பட்டது !
விளைவு ?
கட்சியின் தலைவர் :
சி . என் . அண்ணாதுரை :
கண்ணதாசனை கட்சியை விட்டு நீக்கிவிட்டார் !
கண்ணதாசன் பயங்கரமான மன உளைச்சலுக்கு
உள்ளானார் !
அந்த கால கட்டத்தில் , கண்ணதாசனுக்கு , அண்ணா வின் மீது
கோபமும் வெறுப்பும் வந்தது !
எனினும் என்ன செய்வது !
எந்த கட்சியில் சேருவது என்றும் யோசித்துக் கொண்டிருந்தார் !
இது கண்ணதாசனின் ' சிடிவேஷன் ' !
[color:bbc3= #009900] " அண்ணன் காட்டிய வழியம்மா ! "
பாடலின் ஒலிப்பதிவு ! "
பாடலின் ஒலிப்பதிவு ! "
வழக்கம் போல : ( ! )
மெல்லிசை மன்னர் ' ஆஜர் ' !
பாடலை எழுத கண்ணதானும் ' ஆஜர் '
" டேய் விசு ! பாடலுக்கான ' சிடுவேஷன் ' என்ன என்று சொல்லு ! "
- இது கண்ணதாசன் !
விசு .......அத்தான் ......மெல்லிசை மன்னர் விவரிக்கிறார்........
இரத்தின சுருக்கமாக !
" ஓர் அண்ணன் , தம்பிக்கு , தன சுயநலத்திற்காக
துரோகம் செய்துவிடுகிறான் ! தம்பி , அந்த துரோகத்தை நினைத்து
நினைத்து மனம் புழுங்கி , வருந்தி பாடுவதாக ஒரு சூழ்னிலை - இதற்கு
ஏற்றாப் போல பாடல் வேண்டும், கவியரசரே ! "
துரோகம் செய்துவிடுகிறான் ! தம்பி , அந்த துரோகத்தை நினைத்து
நினைத்து மனம் புழுங்கி , வருந்தி பாடுவதாக ஒரு சூழ்னிலை - இதற்கு
ஏற்றாப் போல பாடல் வேண்டும், கவியரசரே ! "
கண்ணதாசன் , மனதுக்குள் சிரித்துக் கொண்டார் !
" நம் நிலைமையும் இதேதானே ! "
கவியாசர் சிரித்துக் கொண்டார் !
அப்புறம் என்ன !
" எழுதிக் கொள்ளு , விசு ! "
கண்ணதாசன் சொல்ல ஆரம்பித்தார் ...........
அவர் வாயில் இருந்த வந்த வார்த்தைகள் அல்ல , அவைகள் ......
அவர் இதயத்தில் இருந்து வந்த வரிகள் !
" நம் நிலைமையும் இதேதானே ! "
கவியாசர் சிரித்துக் கொண்டார் !
அப்புறம் என்ன !
" எழுதிக் கொள்ளு , விசு ! "
கண்ணதாசன் சொல்ல ஆரம்பித்தார் ...........
அவர் வாயில் இருந்த வந்த வார்த்தைகள் அல்ல , அவைகள் ......
அவர் இதயத்தில் இருந்து வந்த வரிகள் !
' அண்ணன் காட்டிய வழியம்மா ! - இது
அன்பால் விளைந்த பழியம்மா ! "
" கண்ணை இமையே கெடுத்ததம்மா - என்
கையே என்னை அடித்ததம்மா ! "
" தொட்டால் சுடுவது நெருப்பாகும் !
தொடாமல் சுடுவது சிரிப்பாகும் ! "
" தெரிந்தே கெடுப்பது பகையாகும் !
தெரியாமல் கெடுப்பது உறவாகும் !"
" அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன் !
அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான் !"
" பொறுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன் !
கும்பிட்ட கைகளை எரித்துவிட்டான் !"
" அவனை நினைத்தே நான் இருந்தேன் ! அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் !"
" இன்னும் அவனை மறக்கவில்லை ! - அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை ! "
அன்பால் விளைந்த பழியம்மா ! "
" கண்ணை இமையே கெடுத்ததம்மா - என்
கையே என்னை அடித்ததம்மா ! "
" தொட்டால் சுடுவது நெருப்பாகும் !
தொடாமல் சுடுவது சிரிப்பாகும் ! "
" தெரிந்தே கெடுப்பது பகையாகும் !
தெரியாமல் கெடுப்பது உறவாகும் !"
" அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன் !
அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான் !"
" பொறுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன் !
கும்பிட்ட கைகளை எரித்துவிட்டான் !"
" அவனை நினைத்தே நான் இருந்தேன் ! அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் !"
" இன்னும் அவனை மறக்கவில்லை ! - அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை ! "
" ஆஹா ! அற்புதம் ! அற்புதம் ! "
சொன்னவர் - மெல்லிசை மன்னர் !
அவருக்கு இசையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது !
கண்ணதாசனின் மன நிலையைப் பற்றி உட்பட
மெல்லிசை மன்னர் வேறு ஒன்றும் அறிந்ததில்லை !
சொன்னவர் - மெல்லிசை மன்னர் !
அவருக்கு இசையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது !
கண்ணதாசனின் மன நிலையைப் பற்றி உட்பட
மெல்லிசை மன்னர் வேறு ஒன்றும் அறிந்ததில்லை !
கண்ணதாசனின் இந்த பாட்டை
அண்ணாவிடம் சிலர் கொண்டு போய் அந்த பாட்டை
போட்டுக்காட்டி :
" பாருங்கள் , அண்ணா !
உங்களை எப்படி எல்லாம் சினிமால்
பாட்டு எழுதிகிறேன் என்கிற சாக்கில் கண்ணதாசன்
திட்டி இருக்கிறார் , பாருங்கள் ! "
என்றனர் !
அண்ணாவிடம் சிலர் கொண்டு போய் அந்த பாட்டை
போட்டுக்காட்டி :
" பாருங்கள் , அண்ணா !
உங்களை எப்படி எல்லாம் சினிமால்
பாட்டு எழுதிகிறேன் என்கிற சாக்கில் கண்ணதாசன்
திட்டி இருக்கிறார் , பாருங்கள் ! "
என்றனர் !
அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் :
" அவனை விட்டு விடுங்கள் ,
தம்பிகளா !
சுத்தத் தமிழில் அல்லவா என்னை
திட்டுகிறான் ! "
தம்பிகளா !
சுத்தத் தமிழில் அல்லவா என்னை
திட்டுகிறான் ! "
என்றாராம் !
( ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்
சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் ! )
சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் ! )
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுத்து :
உடனே வரும் கட்டுரை ! ( அடே ! )
கவியரசு காங்கிரஸ் கட்சியில் சேர
தூது விட்ட பாடல் ! !
உடனே வரும் கட்டுரை ! ( அடே ! )
கவியரசு காங்கிரஸ் கட்சியில் சேர
தூது விட்ட பாடல் ! !
எம்கே ஆர்சாந்தாராம்
- Sponsored content
Page 22 of 26 • 1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26
Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 26
|
|