புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_lcapமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_voting_barமன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:34 am


பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலக ஊழியர்கள் எழுந்து நின்றபடி பிரியாவிடை கொடுத்தனர். நெகிழ்ச்சியான இந்த நிகழ்வின்போது, சிலரது விழிகளில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.

மே 17-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விடைபெறும் மன்மோகன் சிங்குக்கு இன்று பிரதமர் அலுவலக ஊழியர்கள் சுமார் 110 பேர், செளத் ப்ளாக்கில் பிரியாவிடை கொடுத்தனர்.

பிரதமர் பதவியை 10 ஆண்டு காலமாக வகிக்கும் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலகம் பிரியாவிடை வழங்கிய நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.

பிரதமருக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளித்ததாக, பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"உங்கள் அனைவரின் பணிகளுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பார்" என்று பிரதமர் அலுலக ஊழியர்களிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார் மன்மோகன் சிங்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை, ஊழியர்கள் சிலர் கண்ணீர் மல்க வழியனுப்பினர்.

அப்போது, பிரதமர் மன்மோகன் சிங்குடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முதன்மைச் செயலர் புலோக் சாட்டர்ஜி, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் பங்கஜ் பச்செளரி ஆகியோர் உடன் இருந்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:36 am

விவேகம் மிகுந்தவர் மன்மோகன் சிங்: அருண் ஜேட்லி புகழாரம்

பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர் என புகழாரம் சூட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அவரால் சிறந்த தலைவராக செயல்பட முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், மன்மோகன் சிங்கின் தனித்திறன்களை பட்டியலிட்டுள்ள அருண் ஜேட்லி, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் காலம் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவுபெறும் நிலையில், பாஜக மூத்த தலைவரும், அந்தக் கட்சியின் மக்களவை எதிர்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி தனது வலைப்பதிவில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அனுபவப் பகிர்வு ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம்:

"பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர். அவர் எந்தவொரு கருத்தையும் யோசிக்காமல் சொல்லமாட்டார். அவர் மிகச் சிறந்த நிதியமைச்சர் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மா ராவ், மன்மோகன் சிங்கிற்கு வழிகாட்டியாக இருந்தார். 1991-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் மாற்றம் பெறத் தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். மன்மோகன் சிங் சந்தேகமேயில்லாமல் ஒரு திறமையான நிதியமைச்சராக பதவி வகித்தவர். அந்தக் காலக்கட்டத்தில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பிரதமராக இருந்த நரசிம்மராவிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பை மன்மோகன் சிங் பெற்றார்.

ஆனால், சோனியா காந்தியின் கீழ் மன்மோகன் சிங்கால் பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை. ஏன் என்றால், அவர் அறிவிக்கப்பட்ட பிரதமராகவே செயலாற்றினார். சோனியா காந்திக்கு பிரதாராகும் வாய்ப்பு இல்லாமல் போனதால், கணக்கில் வந்த தலைவராக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது தலைமையிலிருந்து விதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே செயல்பட வேண்டியிருந்தது.

நான் கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி உள்ளேன். அவருக்கான உரிய இடம் வழங்கப்படாமலே இருந்தது. நிச்சயம் வரலாறு டாக்டர் மன்மோகன் சிங்கை நினைவுகூரும். அவரது செயலாற்றல் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்க கூடியது.

அவர் பிரதமாரக அறிவிக்கப்பட்ட நிலையிலிருந்து, அவரால் சிறந்த தலைவராக பணியாற்ற முடிந்ததில்லை. அதற்கான காரணங்கள் அனைவருக்கும் மிகவும் தெளிவானது. அதனால், அவரால் ஒரு நாட்டை முன்னிறுத்தும் நிலையான தலைவராக இருக்க முடியாமல் போனது.

மன்மோகன் சிங்கும், அவரது நிலையை தெரிந்தே செயலாற்றினார். அவருக்கான எல்லை எதுவரை, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைமைக்கு உரியது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

மன்மொகன் சிங் நற்குணங்களை கொண்ட மனிதர், எந்த ஒரு முக்கிய விவாகாரங்களாக இருந்தாலும், தீர ஆராய்ந்து அது குறித்து தெளிவான பார்வையோடு மட்டுமே பேசுவார். எதையும் எளிமையாக கையாளும் தன்மை கொண்டவர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதில் நன்கு தேர்ந்தவராக அவர் திகழ்வார்.

அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. அது தேசிய ஆலோசனை கவுன்சிலின் முடிவால் அல்லது ராகுல் காந்தி அந்த கோப்புகளை கிழித்து எறிந்ததால், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அந்த சமயத்தில் பிரதமர் தனது தலைமை பொறுப்பிலிருந்து தவறிவிட்டார். தன் சுய கருத்தை தாண்டி தனது தலைமை எடுக்கும் முடிவை பின்பற்றுபவராக அவர் இருந்தார்.

அவரது இயலாமையே அவரை மக்களுக்காக செயல்பட முடியாமல் போக காரணாமாக அமைந்து விட்டது.

மன்மோகன் சிங்கின் இறுதி வார்த்தை என்று ஒன்று இருந்ததில்லை. அவரால் செயலாற்ற முடிந்திருந்தால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேட்டை தடுத்திருக்க முடியும், 2ஜி அலைக்கற்ற ஒதுக்கீட்டை நீதிமன்றம் அல்ல, அவரே நிராகரித்திருக்க முடியும். வரலாற்றில் மிகவும் வித்தியாசமான பிரதமராக அவர் வருணிக்கப்படுவார். அவரது கட்சிக்குள்ளேயே அவரால் பேச முடியாமல் போனது என்பது, மன்மோகன் சிங்கை வரலாற்றாசிரியர்களால் வேறுபட்ட கோணத்தில் பார்க்க வைக்கும்.

நாட்டை 10 ஆண்டுகாலம் வழிநடத்திய ஒரு தலைமை முடிவுக்கு வருகிறது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார்" என்று அருண் ஜேட்லி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.



மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக