புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
48 Posts - 32%
i6appar
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
1 Post - 1%
prajai
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
48 Posts - 32%
i6appar
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
1 Post - 1%
prajai
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_m10மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:34 am


பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலக ஊழியர்கள் எழுந்து நின்றபடி பிரியாவிடை கொடுத்தனர். நெகிழ்ச்சியான இந்த நிகழ்வின்போது, சிலரது விழிகளில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.

மே 17-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விடைபெறும் மன்மோகன் சிங்குக்கு இன்று பிரதமர் அலுவலக ஊழியர்கள் சுமார் 110 பேர், செளத் ப்ளாக்கில் பிரியாவிடை கொடுத்தனர்.

பிரதமர் பதவியை 10 ஆண்டு காலமாக வகிக்கும் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலகம் பிரியாவிடை வழங்கிய நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.

பிரதமருக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளித்ததாக, பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"உங்கள் அனைவரின் பணிகளுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பார்" என்று பிரதமர் அலுலக ஊழியர்களிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார் மன்மோகன் சிங்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை, ஊழியர்கள் சிலர் கண்ணீர் மல்க வழியனுப்பினர்.

அப்போது, பிரதமர் மன்மோகன் சிங்குடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முதன்மைச் செயலர் புலோக் சாட்டர்ஜி, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் பங்கஜ் பச்செளரி ஆகியோர் உடன் இருந்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:36 am

விவேகம் மிகுந்தவர் மன்மோகன் சிங்: அருண் ஜேட்லி புகழாரம்

பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர் என புகழாரம் சூட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அவரால் சிறந்த தலைவராக செயல்பட முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், மன்மோகன் சிங்கின் தனித்திறன்களை பட்டியலிட்டுள்ள அருண் ஜேட்லி, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் காலம் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவுபெறும் நிலையில், பாஜக மூத்த தலைவரும், அந்தக் கட்சியின் மக்களவை எதிர்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி தனது வலைப்பதிவில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அனுபவப் பகிர்வு ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம்:

"பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர். அவர் எந்தவொரு கருத்தையும் யோசிக்காமல் சொல்லமாட்டார். அவர் மிகச் சிறந்த நிதியமைச்சர் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மா ராவ், மன்மோகன் சிங்கிற்கு வழிகாட்டியாக இருந்தார். 1991-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் மாற்றம் பெறத் தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். மன்மோகன் சிங் சந்தேகமேயில்லாமல் ஒரு திறமையான நிதியமைச்சராக பதவி வகித்தவர். அந்தக் காலக்கட்டத்தில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பிரதமராக இருந்த நரசிம்மராவிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பை மன்மோகன் சிங் பெற்றார்.

ஆனால், சோனியா காந்தியின் கீழ் மன்மோகன் சிங்கால் பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை. ஏன் என்றால், அவர் அறிவிக்கப்பட்ட பிரதமராகவே செயலாற்றினார். சோனியா காந்திக்கு பிரதாராகும் வாய்ப்பு இல்லாமல் போனதால், கணக்கில் வந்த தலைவராக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது தலைமையிலிருந்து விதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே செயல்பட வேண்டியிருந்தது.

நான் கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி உள்ளேன். அவருக்கான உரிய இடம் வழங்கப்படாமலே இருந்தது. நிச்சயம் வரலாறு டாக்டர் மன்மோகன் சிங்கை நினைவுகூரும். அவரது செயலாற்றல் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்க கூடியது.

அவர் பிரதமாரக அறிவிக்கப்பட்ட நிலையிலிருந்து, அவரால் சிறந்த தலைவராக பணியாற்ற முடிந்ததில்லை. அதற்கான காரணங்கள் அனைவருக்கும் மிகவும் தெளிவானது. அதனால், அவரால் ஒரு நாட்டை முன்னிறுத்தும் நிலையான தலைவராக இருக்க முடியாமல் போனது.

மன்மோகன் சிங்கும், அவரது நிலையை தெரிந்தே செயலாற்றினார். அவருக்கான எல்லை எதுவரை, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைமைக்கு உரியது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

மன்மொகன் சிங் நற்குணங்களை கொண்ட மனிதர், எந்த ஒரு முக்கிய விவாகாரங்களாக இருந்தாலும், தீர ஆராய்ந்து அது குறித்து தெளிவான பார்வையோடு மட்டுமே பேசுவார். எதையும் எளிமையாக கையாளும் தன்மை கொண்டவர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதில் நன்கு தேர்ந்தவராக அவர் திகழ்வார்.

அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. அது தேசிய ஆலோசனை கவுன்சிலின் முடிவால் அல்லது ராகுல் காந்தி அந்த கோப்புகளை கிழித்து எறிந்ததால், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அந்த சமயத்தில் பிரதமர் தனது தலைமை பொறுப்பிலிருந்து தவறிவிட்டார். தன் சுய கருத்தை தாண்டி தனது தலைமை எடுக்கும் முடிவை பின்பற்றுபவராக அவர் இருந்தார்.

அவரது இயலாமையே அவரை மக்களுக்காக செயல்பட முடியாமல் போக காரணாமாக அமைந்து விட்டது.

மன்மோகன் சிங்கின் இறுதி வார்த்தை என்று ஒன்று இருந்ததில்லை. அவரால் செயலாற்ற முடிந்திருந்தால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேட்டை தடுத்திருக்க முடியும், 2ஜி அலைக்கற்ற ஒதுக்கீட்டை நீதிமன்றம் அல்ல, அவரே நிராகரித்திருக்க முடியும். வரலாற்றில் மிகவும் வித்தியாசமான பிரதமராக அவர் வருணிக்கப்படுவார். அவரது கட்சிக்குள்ளேயே அவரால் பேச முடியாமல் போனது என்பது, மன்மோகன் சிங்கை வரலாற்றாசிரியர்களால் வேறுபட்ட கோணத்தில் பார்க்க வைக்கும்.

நாட்டை 10 ஆண்டுகாலம் வழிநடத்திய ஒரு தலைமை முடிவுக்கு வருகிறது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார்" என்று அருண் ஜேட்லி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.



மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக