புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?
Page 1 of 1 •
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
மக்களை வாக்களிக்கஉற்சாகப்படுத்த இவ்வாரான நடவடிக்கைகளை எடுக்கலாம்!
1.வாக்களிக்காமல் இருப்பது தண்டணைக்குரிய குற்றம் என சட்டம் வகுத்து வாக்களியாதோரை தண்டித்தல்.
2.வாக்களிக்கும் அன்றே வாக்களிக்கும் இடத்தில் வைத்து வாக்காளர்களுக்கு கொடுப்பனவு (பணமாக)ஒன்றை வழங்குதல்.
3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்)
4.வாக்களிப்பதற்கான அச்சத்தைப் போக்க பின்தங்கிய நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் செயலமர்வுகளை நடத்தி அச்சத்தைப் போக்க விளக்கமளித்தல்.
5.வாக்களிக்காமல் இருப்பவர்களின் வாக்குரிமையை குறிப்பிட்ட சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்தல்.
இவ்வாறு சட்டங்களை அமுல்படுத்தினால் வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்கலாமா?
1.வாக்களிக்காமல் இருப்பது தண்டணைக்குரிய குற்றம் என சட்டம் வகுத்து வாக்களியாதோரை தண்டித்தல்.
2.வாக்களிக்கும் அன்றே வாக்களிக்கும் இடத்தில் வைத்து வாக்காளர்களுக்கு கொடுப்பனவு (பணமாக)ஒன்றை வழங்குதல்.
3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்)
4.வாக்களிப்பதற்கான அச்சத்தைப் போக்க பின்தங்கிய நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் செயலமர்வுகளை நடத்தி அச்சத்தைப் போக்க விளக்கமளித்தல்.
5.வாக்களிக்காமல் இருப்பவர்களின் வாக்குரிமையை குறிப்பிட்ட சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்தல்.
இவ்வாறு சட்டங்களை அமுல்படுத்தினால் வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்கலாமா?
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
இங்கேயும் மிஸ்ட்கோல் கொடுத்து மிஸ்பன்னிருவாங்க தோழரே! இணையம் மூலம் போலி ஐடி பதிஞ்சிருவாங்க.
3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்)
இதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் தவிர மற்ற அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஓட்டு போடுவது நமது கடமை, ஜனநாயக கடமை ஆற்ற தவறாதீர்கள், நீங்கள் ஓட்டு போடுவதால் இந்த அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் உரிமை பெறுகிறீர்கள், என்று கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தேர்தல் கமிஷன், பத்திரிகைகள் கூவோ, கூவுன்னு கூவி வந்தாலும், கல்வி அறிவு படைத்தவர்கள், நகர்ப்புற அந்தஸ்து வாசிகள் தங்களின் கடமையில் இருந்து தவறி இருக்கின்றனர். எப்போதும் வெகுளித்தனமாக இருக்கும் கிராம மக்கள் தங்களின் கடமையை சரிவர செய்துள்ளனர்.
வழக்கம் போல் எப்போதும் பரபரப்பான சூழலில் பழகிப்போன இந்த நகரவாசிகள் தற்போது ஓட்டுப்போடும் தங்களின் உரிமையை துச்சமென தூக்கி எறிந்துள்ளனர். யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று பொறுப்பற்ற தன்மையை சென்னை, மும்பை, மதுரை, திருச்சி என்று பெயர் சொல்லும் நகரவாசிகள் வெளிப்படையாக காட்டியுள்ளனர்.
பலரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து பல கி.மீட்டர் தூரம் பயணித்து தங்களின் ஓட்டை செலுத்தும்நபர்கள் குறித்து இவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். வேகமாக பயணிக்கும் நகர்ப்புற வாகனம் போல, நகரவாசிகளின் பொறுப்பற் ற தன்மை வளர்ந்திருக்கிறது. இப்போது ஓட்டு என்னும் ஜனநாயக கடமை இவர்களுக்கு உரைக்காமல் போய் இருக்கிறது. இதனால் எந்த அளவிற்கு கெடுதல் வந்து சேரப்போகிறது என்பதை மறந்து போனது தான் வேதனை.
இன்றைய தமிழக லோக்சபா தேர்தல்களில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர் , கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல் , விருதுநகர் என்ற பட்டி தொட்டி கொண்ட இந்த மாவட்ட மக்கள் தங்களின் ஓட்டுரிமையை போற்றி தங்களின் கடமையை சரி வரசெய்துள்ளனர். மேற்கூறிய பகுதிகளில் தற்போதைய நிலவரப்படி 67 முதல் 75 சதம் வரை தொட்டுள்ளனர். ஆனால் நகர்ப்புற வாசிகள் குறிப்பாக சென்னை, மதுரை, மும்பை மக்கள் இன்று தங்கள் ஓட்டை செலுத்தாமல் அசட்டை செய்துள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு பேராபத்து.
இது போன்று எதிர்காலத்திலும் வராமல் இருந்திட வழிவகை காண கடும் நடவடிக்கையில் இறங்கிட வேண்டிய நிலையே தற்போது உருவாக்கியிருக்கிறார்கள் நகரவாசிகள் .
* ஓட்டு போடாதவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் ரத்து செய்யப்பட் வேண்டும்
* ஓட்டு போடாதவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சட்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் .
*வீட்டுக்கு வழங்கும் காஸ் சிலிண்டர் ரத்து என்று நடைமுறை வரவேண்டும்
*வரிச்சலுகைள் என்பதில் இவர்களுக்கு சில கெடுபிடிகளை விதிக்கலாம்
நல்லவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும், ஓட்டு போடாத காரணத்தினால் தீயவர்கள் அரசியலமைப்புக்குள் தானாக புகுந்து விடுவர் என்பதை மறந்து விட்டனர். பனைமரத்தை நம்பி இடியில் சிக்கி இறப்பதற்கு ஒப்பாகும். எதிர்கால ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கை மணி அடிக்க கடமைப்பட்டிருக்கிறோம் !
-- dinamalar
வழக்கம் போல் எப்போதும் பரபரப்பான சூழலில் பழகிப்போன இந்த நகரவாசிகள் தற்போது ஓட்டுப்போடும் தங்களின் உரிமையை துச்சமென தூக்கி எறிந்துள்ளனர். யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று பொறுப்பற்ற தன்மையை சென்னை, மும்பை, மதுரை, திருச்சி என்று பெயர் சொல்லும் நகரவாசிகள் வெளிப்படையாக காட்டியுள்ளனர்.
பலரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து பல கி.மீட்டர் தூரம் பயணித்து தங்களின் ஓட்டை செலுத்தும்நபர்கள் குறித்து இவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். வேகமாக பயணிக்கும் நகர்ப்புற வாகனம் போல, நகரவாசிகளின் பொறுப்பற் ற தன்மை வளர்ந்திருக்கிறது. இப்போது ஓட்டு என்னும் ஜனநாயக கடமை இவர்களுக்கு உரைக்காமல் போய் இருக்கிறது. இதனால் எந்த அளவிற்கு கெடுதல் வந்து சேரப்போகிறது என்பதை மறந்து போனது தான் வேதனை.
இன்றைய தமிழக லோக்சபா தேர்தல்களில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர் , கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல் , விருதுநகர் என்ற பட்டி தொட்டி கொண்ட இந்த மாவட்ட மக்கள் தங்களின் ஓட்டுரிமையை போற்றி தங்களின் கடமையை சரி வரசெய்துள்ளனர். மேற்கூறிய பகுதிகளில் தற்போதைய நிலவரப்படி 67 முதல் 75 சதம் வரை தொட்டுள்ளனர். ஆனால் நகர்ப்புற வாசிகள் குறிப்பாக சென்னை, மதுரை, மும்பை மக்கள் இன்று தங்கள் ஓட்டை செலுத்தாமல் அசட்டை செய்துள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு பேராபத்து.
இது போன்று எதிர்காலத்திலும் வராமல் இருந்திட வழிவகை காண கடும் நடவடிக்கையில் இறங்கிட வேண்டிய நிலையே தற்போது உருவாக்கியிருக்கிறார்கள் நகரவாசிகள் .
* ஓட்டு போடாதவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் ரத்து செய்யப்பட் வேண்டும்
* ஓட்டு போடாதவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சட்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் .
*வீட்டுக்கு வழங்கும் காஸ் சிலிண்டர் ரத்து என்று நடைமுறை வரவேண்டும்
*வரிச்சலுகைள் என்பதில் இவர்களுக்கு சில கெடுபிடிகளை விதிக்கலாம்
நல்லவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும், ஓட்டு போடாத காரணத்தினால் தீயவர்கள் அரசியலமைப்புக்குள் தானாக புகுந்து விடுவர் என்பதை மறந்து விட்டனர். பனைமரத்தை நம்பி இடியில் சிக்கி இறப்பதற்கு ஒப்பாகும். எதிர்கால ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கை மணி அடிக்க கடமைப்பட்டிருக்கிறோம் !
-- dinamalar
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|