உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?
4 posters
வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?
மக்களை வாக்களிக்கஉற்சாகப்படுத்த இவ்வாரான நடவடிக்கைகளை எடுக்கலாம்!
1.வாக்களிக்காமல் இருப்பது தண்டணைக்குரிய குற்றம் என சட்டம் வகுத்து வாக்களியாதோரை தண்டித்தல்.
2.வாக்களிக்கும் அன்றே வாக்களிக்கும் இடத்தில் வைத்து வாக்காளர்களுக்கு கொடுப்பனவு (பணமாக)ஒன்றை வழங்குதல்.
3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்)
4.வாக்களிப்பதற்கான அச்சத்தைப் போக்க பின்தங்கிய நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் செயலமர்வுகளை நடத்தி அச்சத்தைப் போக்க விளக்கமளித்தல்.
5.வாக்களிக்காமல் இருப்பவர்களின் வாக்குரிமையை குறிப்பிட்ட சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்தல்.
இவ்வாறு சட்டங்களை அமுல்படுத்தினால் வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்கலாமா?
1.வாக்களிக்காமல் இருப்பது தண்டணைக்குரிய குற்றம் என சட்டம் வகுத்து வாக்களியாதோரை தண்டித்தல்.
2.வாக்களிக்கும் அன்றே வாக்களிக்கும் இடத்தில் வைத்து வாக்காளர்களுக்கு கொடுப்பனவு (பணமாக)ஒன்றை வழங்குதல்.
3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்)
4.வாக்களிப்பதற்கான அச்சத்தைப் போக்க பின்தங்கிய நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் செயலமர்வுகளை நடத்தி அச்சத்தைப் போக்க விளக்கமளித்தல்.
5.வாக்களிக்காமல் இருப்பவர்களின் வாக்குரிமையை குறிப்பிட்ட சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்தல்.
இவ்வாறு சட்டங்களை அமுல்படுத்தினால் வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்கலாமா?
jawhar- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
மதிப்பீடுகள் : 53
Re: வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?
அலைபேசி அல்லது இணையம் மூலம் வாக்களிக்க வைக்கலாமே...!
Re: வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?
இங்கேயும் மிஸ்ட்கோல் கொடுத்து மிஸ்பன்னிருவாங்க தோழரே! இணையம் மூலம் போலி ஐடி பதிஞ்சிருவாங்க.
jawhar- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
மதிப்பீடுகள் : 53
Re: வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?
3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்)
இதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் தவிர மற்ற அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
கடமை ஆற்ற தவறிய நகரவாசிகள் ! எச்சரிக்கை மணி அடிப்பது யார் ?
ஓட்டு போடுவது நமது கடமை, ஜனநாயக கடமை ஆற்ற தவறாதீர்கள், நீங்கள் ஓட்டு போடுவதால் இந்த அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் உரிமை பெறுகிறீர்கள், என்று கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தேர்தல் கமிஷன், பத்திரிகைகள் கூவோ, கூவுன்னு கூவி வந்தாலும், கல்வி அறிவு படைத்தவர்கள், நகர்ப்புற அந்தஸ்து வாசிகள் தங்களின் கடமையில் இருந்து தவறி இருக்கின்றனர். எப்போதும் வெகுளித்தனமாக இருக்கும் கிராம மக்கள் தங்களின் கடமையை சரிவர செய்துள்ளனர்.
வழக்கம் போல் எப்போதும் பரபரப்பான சூழலில் பழகிப்போன இந்த நகரவாசிகள் தற்போது ஓட்டுப்போடும் தங்களின் உரிமையை துச்சமென தூக்கி எறிந்துள்ளனர். யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று பொறுப்பற்ற தன்மையை சென்னை, மும்பை, மதுரை, திருச்சி என்று பெயர் சொல்லும் நகரவாசிகள் வெளிப்படையாக காட்டியுள்ளனர்.
பலரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து பல கி.மீட்டர் தூரம் பயணித்து தங்களின் ஓட்டை செலுத்தும்நபர்கள் குறித்து இவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். வேகமாக பயணிக்கும் நகர்ப்புற வாகனம் போல, நகரவாசிகளின் பொறுப்பற் ற தன்மை வளர்ந்திருக்கிறது. இப்போது ஓட்டு என்னும் ஜனநாயக கடமை இவர்களுக்கு உரைக்காமல் போய் இருக்கிறது. இதனால் எந்த அளவிற்கு கெடுதல் வந்து சேரப்போகிறது என்பதை மறந்து போனது தான் வேதனை.
இன்றைய தமிழக லோக்சபா தேர்தல்களில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர் , கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல் , விருதுநகர் என்ற பட்டி தொட்டி கொண்ட இந்த மாவட்ட மக்கள் தங்களின் ஓட்டுரிமையை போற்றி தங்களின் கடமையை சரி வரசெய்துள்ளனர். மேற்கூறிய பகுதிகளில் தற்போதைய நிலவரப்படி 67 முதல் 75 சதம் வரை தொட்டுள்ளனர். ஆனால் நகர்ப்புற வாசிகள் குறிப்பாக சென்னை, மதுரை, மும்பை மக்கள் இன்று தங்கள் ஓட்டை செலுத்தாமல் அசட்டை செய்துள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு பேராபத்து.
இது போன்று எதிர்காலத்திலும் வராமல் இருந்திட வழிவகை காண கடும் நடவடிக்கையில் இறங்கிட வேண்டிய நிலையே தற்போது உருவாக்கியிருக்கிறார்கள் நகரவாசிகள் .
* ஓட்டு போடாதவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் ரத்து செய்யப்பட் வேண்டும்
* ஓட்டு போடாதவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சட்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் .
*வீட்டுக்கு வழங்கும் காஸ் சிலிண்டர் ரத்து என்று நடைமுறை வரவேண்டும்
*வரிச்சலுகைள் என்பதில் இவர்களுக்கு சில கெடுபிடிகளை விதிக்கலாம்
நல்லவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும், ஓட்டு போடாத காரணத்தினால் தீயவர்கள் அரசியலமைப்புக்குள் தானாக புகுந்து விடுவர் என்பதை மறந்து விட்டனர். பனைமரத்தை நம்பி இடியில் சிக்கி இறப்பதற்கு ஒப்பாகும். எதிர்கால ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கை மணி அடிக்க கடமைப்பட்டிருக்கிறோம் !
-- dinamalar
வழக்கம் போல் எப்போதும் பரபரப்பான சூழலில் பழகிப்போன இந்த நகரவாசிகள் தற்போது ஓட்டுப்போடும் தங்களின் உரிமையை துச்சமென தூக்கி எறிந்துள்ளனர். யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று பொறுப்பற்ற தன்மையை சென்னை, மும்பை, மதுரை, திருச்சி என்று பெயர் சொல்லும் நகரவாசிகள் வெளிப்படையாக காட்டியுள்ளனர்.
பலரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து பல கி.மீட்டர் தூரம் பயணித்து தங்களின் ஓட்டை செலுத்தும்நபர்கள் குறித்து இவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். வேகமாக பயணிக்கும் நகர்ப்புற வாகனம் போல, நகரவாசிகளின் பொறுப்பற் ற தன்மை வளர்ந்திருக்கிறது. இப்போது ஓட்டு என்னும் ஜனநாயக கடமை இவர்களுக்கு உரைக்காமல் போய் இருக்கிறது. இதனால் எந்த அளவிற்கு கெடுதல் வந்து சேரப்போகிறது என்பதை மறந்து போனது தான் வேதனை.
இன்றைய தமிழக லோக்சபா தேர்தல்களில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர் , கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல் , விருதுநகர் என்ற பட்டி தொட்டி கொண்ட இந்த மாவட்ட மக்கள் தங்களின் ஓட்டுரிமையை போற்றி தங்களின் கடமையை சரி வரசெய்துள்ளனர். மேற்கூறிய பகுதிகளில் தற்போதைய நிலவரப்படி 67 முதல் 75 சதம் வரை தொட்டுள்ளனர். ஆனால் நகர்ப்புற வாசிகள் குறிப்பாக சென்னை, மதுரை, மும்பை மக்கள் இன்று தங்கள் ஓட்டை செலுத்தாமல் அசட்டை செய்துள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு பேராபத்து.
இது போன்று எதிர்காலத்திலும் வராமல் இருந்திட வழிவகை காண கடும் நடவடிக்கையில் இறங்கிட வேண்டிய நிலையே தற்போது உருவாக்கியிருக்கிறார்கள் நகரவாசிகள் .
* ஓட்டு போடாதவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் ரத்து செய்யப்பட் வேண்டும்
* ஓட்டு போடாதவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சட்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் .
*வீட்டுக்கு வழங்கும் காஸ் சிலிண்டர் ரத்து என்று நடைமுறை வரவேண்டும்
*வரிச்சலுகைள் என்பதில் இவர்களுக்கு சில கெடுபிடிகளை விதிக்கலாம்
நல்லவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும், ஓட்டு போடாத காரணத்தினால் தீயவர்கள் அரசியலமைப்புக்குள் தானாக புகுந்து விடுவர் என்பதை மறந்து விட்டனர். பனைமரத்தை நம்பி இடியில் சிக்கி இறப்பதற்கு ஒப்பாகும். எதிர்கால ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கை மணி அடிக்க கடமைப்பட்டிருக்கிறோம் !
-- dinamalar
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மதிப்பீடுகள் : 285
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|