புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
60 Posts - 41%
heezulia
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
43 Posts - 29%
Dr.S.Soundarapandian
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
311 Posts - 50%
heezulia
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
190 Posts - 30%
Dr.S.Soundarapandian
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
21 Posts - 3%
prajai
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கபிலரின் வானியலறிவு! Poll_c10கபிலரின் வானியலறிவு! Poll_m10கபிலரின் வானியலறிவு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபிலரின் வானியலறிவு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 12, 2014 5:11 pm

'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்று சிறப்பிக்கப்பெற்ற கலித்தொகையில் குறிஞ்சிக் கலியில் கார்த்திகை நட்சத்திரத்தின் வடிவம் மிக அழகாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

தலைவி நுண்ணிய நூலால் கட்டப்பெற்ற பூக்களைக் கொண்ட மாலையைத் தன் கூந்தலில் அணிந்திருந்தாள். அவ்வாறு அவள் அணிந்திருந்த அம் மலர்மாலை கார்த்திகை நட்சத்திரத்தைப் போல விளங்கியதாம். இக்கருத்தைக் குறிஞ்சிக் கபிலர்,

"விரிநுண்ணூல் சுற்றிய ஈரித ழலரி
அரவுக்கண் அணியுறழ் ஆரல்மீன் தகையொப்ப''
(கு.கலி 28,அடி 3,4)

என்றவாறு குறித்துள்ளார். மேற்பாடலடியின் கருத்துப்படி கார்த்திகை நட்சத்திரம் பூமாலைக்கு உவமையாகக் குறிக்கப்பட்டுள்ளதால், பூமாலை போன்ற வடிவத்தை அந்நட்சத்திரம் பெற்றிருப்பதாக அறியமுடிகிறது. சூடாமணி நிகண்டு மாலைக்குரிய பல்வேறு பெயர்களைக் (மரப்பெயர்த்தொகுதி, செய்யுள், 66) குறித்துள்ளது. அப்பெயர்களுள் "கத்திகை' என்பது ஒன்றாகும். கலித்தொகை குறித்தவாறு கார்த்திகை நட்சத்திரம் மாலைபோல் விளங்குவதாலும், "கத்திகை' என்னும் சொல்லிலிருந்து கார்த்திகை என்னுஞ்சொல் தோன்றியிருக்கலாம் என்றும் கருதலாகின்றது.

விழுப்புரம் மாவட்டக் கிராமப்புற மக்கள் கார்த்திகை நட்சத்திரத்தை "அஞ்சு குஞ்சு தாய்ப்பெட்டை' என்ற தொடரால் அழைப்பர். தாய்க் கோழியைச் சுற்றி ஐந்து கோழிக்குஞ்சுகள் நிற்கும் வடிவத்தை ஒத்தநிலையில் கார்த்திகை நட்சத்திரம் காணப்படுவதால் அப்பெயர் பெற்றது போலும். கார்த்திகை நட்சத்திரம் "ஆறுமீன் கூடிய ஒரு தொகுதி' என்பதை "ஐந்து குஞ்சுகளும் ஒருதாய்க்கோழியும்' (எண்ணிக்கையால் ஆறு) என்னும் தொடரால் உணர்க.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணையும் (பா. 202) அகநானூறும் (பா.141) கார்த்திகை நட்சத்திரத்தை "அறுமீன்' என்னும் சொல்லால் குறித்துள்ளது ஒப்புநோக்கத்தக்கது. எல்லாவற்றையும் தொகுத்துணரின், வானில் விளங்கிக் கொண்டிருக்கும் கார்த்திகை நட்சத்திரம் ஆறுமீன் தொகுதி என்றும், அதுவட்ட வடிவமாக மாலை போல் விளங்கும் என்பதும் பெறப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கப் புலவராகிய கபிலர், குறிஞ்சிக்கலியில் கூறியுள்ள கார்த்திகை நட்சத்திரத்தின் வடிவம் இன்றைய வானியலோடும் ஒத்துவருவதை வானத்தைப் பார்த்து

உணருங்கள். கோளரங்கில் கண்டு மகிழுங்கள், கபிலரின் வானியல் அறிவை எண்ணிப் பெருமிதம் கொள்ளுங்கள்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 12, 2014 9:56 pm

சாமி அவர்களுக்கு நன்றி ! நல்ல , அருமையான குறிப்பைத் தந்துள்ளார் !

‘நெடுநல் வாடை - மூலம் , உரை , ஆராய்ச்சி’ என்ற எனது ஆய்வு நூலில் (தாமரை நூலக வெளியீடு) நக்கீரரின் வானியல் அறிவை விளக்கியுள்ளேன் !

இத் துறையில் இன்னும் ஆயவேண்டியுள்ளது !

 கபிலரின் வானியலறிவு! 103459460 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக