புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
குற்ற உணர்வு!! I_vote_lcapகுற்ற உணர்வு!! I_voting_barகுற்ற உணர்வு!! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்ற உணர்வு!!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Sat May 10, 2014 11:16 pm

தோலிலே தனது சால்வையை போட்டபடி வயற்காட்டு வரம்பால் சிந்தனை செய்தபடி நடந்து சென்று கொண்டிருந்தான் வேலாயுதம்.

படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது நோயாளி மனைவி.வயசுக்கு வந்திட்ட இரண்டு மகள்மார்,கடைக்குட்டி செல்வம்.
படிப்பை முடித்துவிட்டு காத்திருக்கும் மகள்மாருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் வயசு.அதற்காக அவன் சேமித்து வைத்ததெல்லாம் ஒரு சிறிய மண் குடிசைமட்டும்தான்.

தூரத்து உறவு சொந்தம் ஒன்று பக்கத்து ஊரில் வசிக்கிறது,அங்கு திருமண வயதில் ஒரு ஆண்பிள்ளை இருப்பதை கேள்வியுற்று அங்கு சென்றுதான் திரும்பிக்கொண்டிருந்தான்.
குற்ற உணர்வு!! JeRpdzaWRfWdWUfSMFFg+b01e7117





படிக்கட்டில் அமர்ந்து தனது தந்தை வரவுக்காக காத்திருந்த மூத்த மகள் தந்தை வருவதைக் கண்டு ஆவலுடன்.நல்ல செய்திக்காக.வீட்டு வாயிலுக்கு வந்த தந்தையிடம் நீர் நிரைந்த செம்பை கொடுத்துவிட்டு தந்தை முகத்தை பார்த்தவளுக்கு முடிவு என்னவென்று தெரிந்துவிட்டது.பாவம் அவள் ஏமாற்றத்துடன் கொள்ளைப் பக்கம் போய் ஊமையாய் அழுதாள்.

படுக்கையில் இருந்தபடியே மனைவி, போன விசயம் என்னவாச்சி, ஒரு எதிர்பார்ப்புடன் கணவனை பார்த்து ஒரு முனகலுடன் கேட்டாள்.பார்ப்போம் எல்லாம் கை கூடும் என்று சொரனையே இல்லாமல் கூறிவிட்டு வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டான்.

மாப்பிள்ளையின் அம்மா, கோபிக்கக் கூடாது நாங்களும் மிகவும் கஸ்டத்துலதான் இருக்கோம்.அவனை நம்பித்தான் இந்தக் குடும்பமும் வாழுது.அவருக்கும் வயது போய்ட்டுது.அவனை இப்ப கட்டி வச்சா எங்க குடும்பம் என்னாகிறது.அது மட்டுமில்லாம உங்கட நிலைமையும் மிச்சம் மோசமாக்கிடக்குது.இந்த நிலையில அவனை ஒங்கட மகளுக்கு தர முடியாது கோபிக்காதைங்கோ,என்று ஒரே அடியாய் மறுத்துவிட்டார் அந்தப் பெண்.

வீட்டு முகட்டையே வெறித்து பார்த்தபடி வேலாயுதன் சிந்தனையில் மூழ்கிருந்த வேளை அவனைது சிந்தனைக்கு முட்டுக்கட்டை இட்டதுபோல் மகனின் குரல் கேட்டு இவ்வுலகிற்குத் திரும்பினான்.
அப்பா பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போகப் போறன்.எனது சினேகிதர்கள் அழைக்கிறார்கள் போகட்டா என அப்பாவிடம் கேட்டான் வேலாயுதத்தின் மகன் செல்வம்.
அவனின் வருமை, போக வேண்டாம் என சொல்ல முடியவில்லை.தந்தையின் மௌனம் சம்மதம் என எடுத்தவனாக அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றான்.
வேலாயுதன் ஒரு குற்ற உணர்வில் கையாளாகதவனைப் போல் கூனிக் குறுகி தனது வருமையை நொந்தவனாக மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sun May 11, 2014 12:11 pm

வறுமையால் குற்றவுணர்வு அடைவதைவிட விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுவது மேல்.



கிருஷ்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக