புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோவை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததையடுத்து 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், தலைகுண்டா பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கவிதா. இவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
இதில் கவிதா தோல்வி அடைந்ததையடுத்து, அவர் மன வேதனை அடைந்தார். இதனையடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல், உபதலையை சேர்ந்த சர்மிளா என்ற மாணவி, அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இவரும் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தார். இதனையடுத்து வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு போராடிய சார்மிளா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாணவிகள்
இதேபோல் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவிகள் தான் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்கள். நன்னிலம் பகுதியைச் சேர்ந்த அகிலா என்ற மாணவி 575 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும், மதிப்பெண் குறைவாக எடுத்ததை எண்ணி மனமுடைந்த அவர் தனது வீட்டின் பின்புறம் சென்று மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். வீட்டில் உள்ளவர்கள் பார்ப்பதற்கு முன்னதாகவே சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
விக்கிரபாண்டியம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற மாணவியும், சேங்கனூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற மாணவியும் தேர்வில் வெற்றி பெறாததை எண்ணி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்களாம். இவர்கள் இருவரும் தற்போது நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மூன்று மாணவிகளும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், நன்னிலம் பகுதியைச் சேர்ந்த பாப்பம்பருத்தியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கௌசிகா என்பவர் திருவாரூரில் இருக்கும் வேலுடையார் பெண்கள் பள்ளியில் படித்திருக்கிறார். இவரும் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து இவர் பூச்சி மருந்தை உட்கொண்டதால் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
தேர்வு முடிவுகள் வரும்பொழுதெல்லாம் இது ஒரு பிரச்சனையாகிறதே. இதைத்தடுக்க ஏன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ பெற்றோரோ ஆசிரியர்களோ முன்வரவில்லை. வெற்றி பெற்றவர்களை பாராட்டினால் மட்டும் போதுமா? தோல்வி அடைந்தவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டாமா? பள்ளியில் சென்று மட்டுமே தேர்வு முடிவு வாங்கினால் அங்கேயே இப்படிப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம்.
கிருஷ்ணா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அட கூறுகெட்ட புள்ளைகளா...பரீட்சைல பாஸ் ஆவுல...அவ்ளோதானே?...அது கெடக்குது வுட்டுட்டு வேலைய பாருங்கம்மா...வாழ்க்கைல ஆயிரம் அதிசயம் ஆச்சர்யம் காத்துக் கெடக்கு உங்களுக்குன்னே...
அன்பு மாணவ, மாணவியரே...
முன்னாள் ஆசிரியன் என்ற முறையில் உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...!
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி நிரந்தரமானது அல்ல. அதே போல் தோல்வியும் நிரந்தரமானதல்ல.
நானும் 12ம் வகுப்பில் தோல்வி அடைந்தவன் தான். அதன் பின்னர் நான் படிக்காமலா போய்விட்டேன்? படித்தேன். தேர்வில் வெற்றி பெற்றேன். கல்லூரியில் சேர்ந்தேன். முதல் மதிப்பெண் பெற்றேன். இப்போது அரசு வேலையில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறேன்.
அரசு வேலைக்கும் நான் தேர்வு எழுதி தான் வெற்றி பெற்றேன். 12ம் வகுப்பில் மட்டும் தான் தோல்வி அடைந்தேன். அதன் பின்னர் நான் எந்த தேர்விலும் தோற்றதே இல்லை. கவலையை விடுங்கள்...! நமக்கு வானமே எல்லை...!!
என்றும் அன்புடன்
செந்தில்குமார்
முன்னாள் ஆசிரியன் என்ற முறையில் உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...!
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி நிரந்தரமானது அல்ல. அதே போல் தோல்வியும் நிரந்தரமானதல்ல.
நானும் 12ம் வகுப்பில் தோல்வி அடைந்தவன் தான். அதன் பின்னர் நான் படிக்காமலா போய்விட்டேன்? படித்தேன். தேர்வில் வெற்றி பெற்றேன். கல்லூரியில் சேர்ந்தேன். முதல் மதிப்பெண் பெற்றேன். இப்போது அரசு வேலையில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறேன்.
அரசு வேலைக்கும் நான் தேர்வு எழுதி தான் வெற்றி பெற்றேன். 12ம் வகுப்பில் மட்டும் தான் தோல்வி அடைந்தேன். அதன் பின்னர் நான் எந்த தேர்விலும் தோற்றதே இல்லை. கவலையை விடுங்கள்...! நமக்கு வானமே எல்லை...!!
என்றும் அன்புடன்
செந்தில்குமார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை தான். Teenage பருவத்தில், சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மனம் உடைந்து போகிறார்களே. 'இதுவும் கடந்து போகும்...' என்று அவரவர்களே அனுபவித்தால் மட்டுமே தெளிவடைகிறார்கள். ஆனால், அதனை அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூட நேரம் தராமல் இப்படி தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பது பரிதாபத்திற்குரிய விஷயம் தான்.கோ. செந்தில்குமார் wrote:வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...!
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி நிரந்தரமானது அல்ல. அதே போல் தோல்வியும் நிரந்தரமானதல்ல.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:[link="/t110132-2-4#1062833"]தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:[link="/t110132-2-4#1062875"]krishnaamma wrote:[link="/t110132-2-4#1062833"]தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:[link="/t110132-2-4#1063000"]இவர்கள் அரையாண்டு தேர்வில் என்ன மதிப்பெண் எடுத்திருந்திருப்பர். அப்பவே இவர்களின் லட்சணம் ஓரளவிற்கு தெரிந்திருக்குமே. அதன் பிறகாவது குறைந்த பட்சம் தினமும் அரைமணிநேரமாவது படித்திருந்தால் இந்நிலை வந்திருக்காது
ம்... ரொம்ப சரி ராஜா
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|